உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

நானும் புண்ணகைத்தேன்.
” நீ சொன்ன மாதிரி அதான் விதின்னா அத யாரால மாத்த முடியும்… நண்பா. . ”
☉ ☉ ☉
காலில் குத்திய முள்ளை எடுப்பதற்காகப்.. பிண்ணூசியால் முடியவில்லை அதன் முணை மழுங்கியிருந்தது. முணையில் கூர்மை வேண்டும். அதற்கு.. ஊசி உகந்ததாக இருக்கும். ஊசி உன்னிடமிருக்கும்.. என்பதால் உனைத் தேடிக்கொண்டு உன் வீட்டிற்கு வந்த போது.. உன் அம்மா பாவாடை.. பிராவுடன் நின்றிருந்தாள்.!
” ஓ…ஸாரி. . ” நான் சொல்ல..
என்னைப் பார்த்தவாறு.. நேருக்கு நேராக நின்று ..
” வா.. நந்தா. . உள்ள. வா.. ” என்றாள்.
” கீதா இல்லியாக்கா… ? ”
” வந்துருவா… நூல் வாங்கக் கடைக்குப் போயிருக்கா..! உக்காரு நந்தா. . ” நைட்டியை எடுத்துப் போட்டுக் கொண்டாள்.
” பரவால்லக்கா… நீங்க கடை போடலியா இன்னிக்கு. . ?”
” கொஞ்சம் வெளில போற வேலையிருக்கு…டா ”
நான் திரும்பினேன்.
” ஏன் நந்தா. . ? ” உன் அம்மா கேட்டாள்.
” கீதாவ பாக்கலாம்னு வந்தேன்”
” என்ன விசயம். . ? ”
” இல்லக்கா சும்மாதான்.. பாக்கலாம்னு.. நீங்க பொறப்படுங்க.. அவள நான் அப்பறம் பாத்துக்கறேன். .” எனத் திரும்பி வந்து .. கட்டிலில் சாய்ந்து. . கண்களை மூடிக்கொண்டேன்.!
சில நிமிடங்கள் கழிந்து. . கொலுசுச் சத்தம் கேட்டது. கண்திறந்து பார்த்தேன். புண்ணகையுடன் நீ வந்தாய்.
” நான் வணும்னு வந்தீங்களாம் வந்துட்டேன்.. ” என்றாய்.
என்னைப் பார்த்த உன் கண்கள் மிணுககுவது போலிருந்தது. ஆர்வமாக என்னை நெருங்கி வந்தாய். .! வார்த்தையின்றி.. எங்தவிதமான அசைவுமின்றி.. உன்னைப் பார்த்தேன் !!
ஒரு காலத்தில் .. தேவதை என நான் கொண்டாடிய பெண்.! இப்போதும் உன்மேல் ஒரு ஆர்வம் உண்டுதான்.! ஆனால் அதை வெளிக்காட்ட… நான் தயாராக இல்லை… !
”நான் வந்துட்டேன்..” உன்னிடம் ஒரு உற்சாகம் தெரிந்தது. வேறு ஏதோ காரணத்தினால்தான்.
நீ.. உற்சாகமாக இருக்கிறாய் எனத் தோண்றியது.
” என்ன விசயம். ?” எனக் கேட்டாய்.
” சும்மாதான்.”
” பொய் சொல்லாதிங்க.. ”
” இதுல பொய் சொல்ல என்ன இருக்கு.. ? ”
அருகே வந்து ஒரு காலைத் தூக்கி கட்டில்மேல் மடக்கி வைத்து நின்றாய்.
” நானும் பழைய கீதா இல்ல. .. நீங்களும் பழைய நந்தா இல்ல. . நீங்க சும்மாதான் என்னைப்ப பாக்க வந்தீங்கன்றத நம்பறதுக்கு. . சொல்லுங்க என்ன விசயமா வந்தீங்க. . ?”
மெலிதாகச் சிரித்தேன்.” ஊசி தேவப்பட்டுச்சு… அதுக்காகத்தானா வந்தேன்.”
” என்னத்துக்கு ஊசி. . ? ”
” கால்ல முள்ளு ஏறி முறிஞ்சுருச்சு… அத எடுக்கனும்”
” எங்கே காட்டுங்க.. ? ”

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.