உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

நான் திகைத்தேன்.
தொடர்ந்து. .” ஏன் இதுக்கு நடுல நீங்க. . அந்த அண்ணாச்சி பொம்பளகூட எல்லாம் பண்ணல.. ? நான் தப்புன்னா. . நீங்களும் தப்புதான்.! இப்ப என்னை மட்டும் சொல்றீங்க.. இது நாயமா.. ? ” எனக் கேட்டாய்.
நான் உன்னை முறைக்க.. உன் கண்களில் மறுபடி கண்ணீர்.
” நான். . இப்ப வர்ஜின் இல்லதான். .! நீங்க என்னை லவ் பண்ணவே வேண்டாம். நானும் பண்ணல…! நமக்குள்ள இனி எதுமே இல்ல..! இனி உங்கள பாக்கவோ.. பேசவோ மாட்டேன்.. போதுமா… குட் பை” எனக் கண்ணீரோடு சொன்னாய்.
நான் இதை எதிர்பார்க்கவில்லை. உன் மனதை மறுபடி நோகச் செய்ய என் மனம் விரும்பவில்லை.
நீ.. பாவமாகத் தோண்றினாய்.
அழுது கொண்டிருந்த உன்னைப் பார்த்து..
” ஏய். .. என்ன பேசற நீ..? இப்ப ஏன் தேவையில்லாம டென்சனாகற..? ” எனச் சமாதானமாகப் பேசினேன்”ஏதோ ஒரு இதுல அப்படி கேட்டுட்டேன். அதுக்காக. .ஒடனே வெறுத்தடனுமா..? அதுல உனக்கு சந்தோசம்னா சொல்லு நானும் ஏத்துக்கறேன். . ”
” நான் வர்ஜின் இல்ல.. கெட்டுப் போனவதான் ” என அழுகையினூடே சொன்னாய்.
திரும்ப.. உன்னிடம் வந்தேன்.
” நா.. உன்ன குத்திப் பேசல கீதா. . ”
” இதுக்கு பேரு என்னவாம்.?” விசும்பல்.!
அருகில் உட்கார்ந்து உன் தோளைத் தொட்டேன்.
”சரி. .. அழாத..”
” என்னால முடியல…! எனக்கு என்ன பண்றதுன்னும் புரியல..! டெய்லி அத நெனச்சி… நெனச்சி.. செத்துட்டிருக்கேன்”
” ஓகே. .. ரிலாக்ஸ்… ”
என் தோளில் சாய்ந்து. ” உங்கள கஷ்டப் படுத்தியிருந்தா.. என்னை மண்ணிச்சிருங்க. .” என மூக்கை உறிஞ்சினாய்.”நா கர்ப்பமானதோ… அது கலஞ்சு போனதோ.. பிளான் பண்ணி பண்ணது இல்ல. . எல்லாம் விபத்து மாதிரி தன்னால நடந்தது ”
ஒரு பெருமூச்சுடன் நான் சொன்னேன்.
” நடந்ததெல்லாம் ஒரு கனவா நெனச்சு மறந்துட்டு… இனிமெ.. நல்லா. .. சந்தோசமா இருக்கற வழியப் பாரு… பழசையே நெனச்சிட்டிருந்தா.. நிம்மதி இருக்காது. ”
நீ பேசவில்லை!
நானும் அமைதி காத்தேன். சிறிது நேரம் ஊமைகளாக உட்கார்ந்திருந்தோம்.
ஒரு பெருமூச்சுக்குப் பின் நீ சொன்னாய்.
” ஸாரி. .”
” அப்பறம்.. ? ” உன் கண்களைப் பார்க்க. ..!
மூக்கை உறிஞ்சி. .” வேணுமா?” எனக் கேட்டாய்.
” என்ன. . ? ”
” எஞ்ஜாய்.. பண்றீங்களா.. ?”
நான் வியந்தேன்.” ரொம்ப ஆர்வமா இருக்க போலிருக்கு?”
” தெரில… ஆனா எனக்கு உங்ககூட இருக்கப்பத்தான்…மனசு ரிலாக்ஸா இருக்கு.. ”
விந்தைதான். ! ஆனாலும் உண்மை.. !!
நீயே கேட்டபிறகு நான் என்ன வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன். . ?
உன் இடுப்பில் கைபோட்டு.. உன்னை இருக்கியணைத்து… உன் முலையைப் பிடித்து அமுக்கினேன்.! உன் முகத்தை இழுத்து. . உதடுகளைக் கவ்வி உறிஞ்சினேன். உன் கை என் மார்பைத் தடவியது.!!

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.