” உன் கை சில்லுனு இருக்கு ”என்க.
” உஸ்… ” என்றாள்.” பேசாதிங்க”
வெளியே பலமாகப் பெய்யும் மழை.இடி மின்னலுடன் காற்றும் வீசியது. பொதுவாக.. வெப்பச்சலனத்தால் உருவாகும் மழை.. இடி.. மின்னலுடன்தான் பெய்யும். அதோடு பலத்த காற்றும் சேர்ந்துகொண்டால்.. சொல்லவா வேண்டும். ?
மழையில் நனைந்திருந்த. . அவளது முகமே ஒரு அழகைக் காட்டியது. அதில் கவர்ச்சியான அவள் கண்களும்..சிவந்த இதழ்களும். . என் தாபத் தணவை மூட்ட.. அவள் மார்பில் என் மார்பை உரசினேன்.
” நசீ.. ”
” ம்….ம்.. ”
” மறுபடி. . இடி இடிக்கும்.. ”
” ம்….ம்.. ”
” நல்லா கட்டிக்கோ… ”
”ம்கூம். ..”
” சரி. . நா கட்டிக்கறேன். எனக்கு பயமாருக்கு. . ” என அவளை மார்புறத் தழுவினேன்.
” ம்.. ம்…” என முணங்கியவாறு எனக்கு ஒத்துழைத்தாள்.
மூக்கை உறிஞ்சியவாறு சொன்னாள்.!
” இப்ப. . எனக்கு பயமாருக்கு ”
” அப்ப. . நல்லா இருக்கிக்கோ பயம் போயிரும் ” என என் உதட்டை அவள் ஆப்பிள் கண்ணத்தில் பதித்தேன். அவள் முகம் திருப்பியபோது…அவளு உதடுகள் சரியாக என் உதட்டுக்கு நேராக வர..
”ப்ச்.. ” என அவள் உதட்டில் முத்தமிட்டேன்.!
சிணுங்கியவாறு அவள் முகத்தைப் பின் வாங்க… இருக்கிப் பிடித்து மறுபடி முத்தமிட்டேன்.
” ம்ஹ்ம்… ம்க்கும்.. ” என மெல்லியதொரு முணகலை வெளிப்படூத்தினாள்.
என் கைகள் அவள் இடுப்பை வளைக்க. . பெருமூச்சு விட்டவாறு. . என் கையை இருக்கினாள்..நசீமா. !
சட்டென அவள் உதட்டைக் கவ்வி உறிஞ்ச..திமிறிக் கொண்டு உதட்டைப் பிடுங்கி.
முகத்தைத் திருப்பினாள். அவள் இடுப்பை மேலும் இருக்கியவாறு. . செழுமையான அவள் பருவக் கண்ணங்களை மேய்ந்தேன்.. அந்தக் கண்ணங்களை.. மெல்லக் கடித்துச் சுவைத்தேன்.!
கண்களை மூடி..நெளிந்தாள்.
மொட்டு போல குவிந்த அவளது மூக்கோடு என் மூக்கை அழுந்தத்தேய்த்தேன். அவள் உதட்டில் என் உதட்டை அழுநதப் புதைத்தேன்.! கீழுதட்டைக் கவ்விச் சுவைத்தேன். நாக்கை அவள் வயில் நுழைக்க முயல.. அவள் பற்களை இருக்கி வைத்துக் கொண்டாள். வாயைத் திறக்கவே இல்லை. ! நான் முயன்று.. தோற்று. . அவளது இரு அதரங்களையும் மாற்றி.. மாற்றிச் சுவைக்க… கொடிபோலத் துவண்டு போனாள் நசீமா. . !!!
முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
அன்புடன்,
கு. நடராஜன்…