உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

என் முரட்டு ஆண்மையின் இடிப்பில்… மெண்மையான உன் பெண்மை கட்டுண்டு கிடந்தது. !!!
உறவை நிறைவு செய்து… உன்மேல் ஓய்ந்து கிடந்த போது… மெல்லிய குரலில் நீ கேட்டாய்.
” ஆமா. .. அதுக்கு என்ன பண்றது… ? ”
” எதுக்கு. .? ”
” நம்ம முன்னோர்கள் சொன்ன வார்த்தைகள… அனுபவமாக்கனும்னு..? அத.. சாத்தியப்படுத்த… என்ன செய்யறது… ? ”
நான் திகைத்துப் போய் உன்னைப் பார்த்தேன்.
” ஏய். .. என்ன நீ.. இன்னும் அதைவே நெனச்சிட்டிருக்கியா?”
” ம்… அதையும் சொல்லுங்க.. என் மனசுக்கு நிம்மதி வேனும். . அதுக்காக நான் எதைவேணா ட்ரை பண்ணிப் பாக்கத் தயார்”
உன்னை இருக்கி.. அணைத்து. .. உன் உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டுச் சொன்னேன்.
” உன் நிம்மதிக்கு என்கிட்ட ஒரு வழி இருக்கு… ”
” என்ன. .. ? ”
” காலம் பூரா.. நீ.. எங்கூடவே இருந்துரு.. ”
” அ… அது… எப்படி. .. ? ”
” எனக்கு பொண்டாட்டியா வந்துரு…! உன் பிரச்சினை.. தன்னால சரியாகிரும். ..” என நான் சொல்ல…
ஜீரோ வாட்ஸ் பல்ப்பின்.. மங்கிய ஒளியிலும் உன் கண்கள் பளபளத்தன.. !!!

இது நீ மட்டுமல்ல… நானே எதிர்பார்த்திராத ஒரு முடிவுதான். ! ஆனால் நான் இந்த முடிவிற்கு வர ஒரே காரணம். … நசீமா என்னிடம் சொன்ன…
” அவளோட குழந்தை மனசுலயே நீங்க வாழ ஆரம்பிச்சிட்டீங்க…” என்ற வார்த்தைதான். !!
நான் மட்டுமல்ல… நீ கூட… என் குழந்தை மனதிலேயே வாழ ஆரம்பித்து விட்டாய் என்பதை அவள் சொன்ன பிறகுதான்… உணர்ந்தேன் !!!
இன்னும் நம் வாழ்வில் எவ்வளவோ சம்பவங்கள் நிகழத்தான் போகின்றன..! ஆனால் அவைற்றயெல்லாம் நம் குழந்தை மனசின் காதல் வென்றுவிடும் என்கிற ஆழமான நம்பிக்கைதான். .. என்னை இந்த முடிவு எடுக்க வைத்திருக்கிறது.!! !
நமக்குள் இருந்த அகங்காரம் மறைந்து. .. நம் மனங்கள் இரண்டும் ஒண்றிணைய…
மகிழ்ச்சியின் உச்சத்தில்.. அப்படியே நீ… என்னை இருக்கிக் கட்டிக்கொண்டாய் !!! வார்த்தைகளைப் பேசத் திணறிய உன் உதடுகளை…அப்படியே. . என் உதடுகளில்.. வைத்துப் புதைத்துக் கொண்டாய் !!!!
உடம்பும்… உடம்பும் கூடுவதைவிட… மனசும் மனசும் கூடும்… சுகம்…மிக.. மிக இண்பமானது…!!!!

— முடிந்தது. !!!!!

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.