உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

இத்தனை நாளில் இன்றுதான் அவளை பர்தா இல்லாமல் பார்க்கிறேன். முகம். . கை.. கைல்களை மட்டுமே பார்த்தவன்.. இப்போதுதான். . அவளது உடம்பின் வடிவழகைப் பார்க்கிறேன். மெரூன் கலர் சுடிதார் அணிந்து.. அதை பர்தாவால் மறைத்திருந்தாள்.! ஈர பர்தாவை உதறி.. சேர்மீது காயப்போட்டாள். மனுபடி தலை.. முகம். . கை.. உடம்பெல்லாம் துடைத்தாள்.
சுடிதாரில் விம்மி நின்ற அவள் அழகைக் கண்டூ நான் வியந்து கொண்டே கேட்டேன்.
” இப்ப ஆஸ்பத்ரிலருந்தா வர்ரே.. ? ”
” ம்.. ! டர்னுக்கு அந்தப்பக்கம் வர்ரப்பவே மழை புடிச்சிகிச்சி..! எங்காவது நிக்கலாம்னு பாத்தா நல்ல எடமே எங்கயும் இல்ல. . ! நான் நின்னுட்டிருந்தனே அங்க வர்ரதுக்குள்ளயே கொஞ்சம் நனஞ்சிட்டேன். நல்லவேள நீங்க வந்தீங்க. . இல்லேன்னா இன்னும் அங்கயேதான்.. தணியா.. பயந்துட்டே நின்னுட்டிருந்துருப்பேன் ” அவளது சுடிதார் கூட நனைந்திருந்தது.ஈரத்தில் சுடி அவள் உடம்போடு ஒட்டியிருக்க… அவளின் மார்புகள்.. கூர்மையாகத் தெரிந்தது.! அவள் உள்ளாடை அணியவில்லையோ என்கிற எண்ணம்.. தோண்றியது. !
நான் அவள் மார்பை உன்னித்த நேரம் பார்த்து.. அவளும் நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.
” அலோ… இது.. நல்லால்ல.. ” என ஈர இதழ்கள் மலரச் சிரித்தாள்.!
” நீ.. என்ன நெனச்சுட்டாலும் சரி.. நா.. ஒண்ணு சொல்லியே ஆகணும் நசீமா. .? ”
” என்ன. . ? ”
” இத்தன நாள். . உன்ன பர்தாலதான் பாத்துருக்கேன தவிற.. இப்படி முழுசா பாத்ததில்ல…! யப்பா… ! என்ன அழகு…நீ.. ? இவ்வளவு அட்டகாசமான உன்ன. . இத்தன நாளா மூடி வெச்சிட்டியே.. ? ” என நான் அவள் அழகைப் புகழ..
வெட்கம் வந்து விட்டது.
” அலோ.. ரொம்ப.. வழியாதிங்க” என்றாள்.
”வழியல.. நசீமா. . இது. ..”
” போதும்பா… போங்க… போய் உங்க ஈரத்த தொடைங்க மொதல்ல..”
” இல்ல. . நசீ.. ”
” ப்ளீஸ். . ” சிரித்து. ” இந்த டவல்லயே தொடச்சிக்கோங்க.. நா தொடச்சிட்டேன் ” என அவள் துடைத்த டவலை என்னிடம் கொடுத்தாள்.!
அவளது உடம்பின் ஈரம் அந்த டவலில் இருந்து.! அதோடு என் ஈரம் துடைத்துக் கொண்டே சொன்னேன்.
” அழகு… !! ”
” இதானே வேணான்றது..” எனச் சிணுங்கலாகச் சொன்னாள்.
” சுடி பழசா.. ? ”
” இல்ல. . தெச்சி..நாலஞ்சு மாசம்தான் ஆகுது. ஏன்..?”
” இல்ல. . டைட்டா இருக்காப்ல இருக்கு.. அதான் கேட்டேன் ”
” தெச்சதே அப்படித்தான். . காலேஜ் போறம்ல… பிட்டாதான் இருக்கனும். . ” எனச் சிரித்தாள்.
” மூடிட்டு போறதுக்கு பிட்டா இருந்தா என்ன லூசா இருந்தா என்ன. .. ? ”
” பசங்க பாக்கலேன்னாலும் கேர்ள்ஸாவது பாப்பாங்க இல்ல. .!! ”
” அது..சரி..” என்றுவிட்டு.. உள்ளறைக்குப் போய் பீரோவைத் திறந்து. . மாற்று உடை எடுக்க. … கதவைச் சாத்தாவிட்டு என்னிடம் வந்தாள் நசீமா.
” ஸ்… ஸ்.. குளிருது.. ! நீங்க மட்டும் துணி மாத்தறீங்க..?” என்றாள்.
” உனக்கேத்த ட்ரெஸ் இங்க ஒண்ணுமே இல்ல. . கீதா இருந்தாலாவது.. ஏதாவது வாங்கலாம்.. ” என்றேன்.
” நைட்டி.. ஏதாவது. . ? ”
” அம்மா. . எப்பயுமே சேலைதான். . ”
” ச.. ” என மூக்கை உறிஞ்சினாள்.

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.