உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

” என்னாச்சி… ? ”
” எங்கம்மா சொல்லிருக்கமே?”
” ஆ… சொன்னாங்க.. சொன்னாங்க..” எனச் சிரித்தாய் ” அப்பறம் என்ன..? ”
” இருந்தாலும் அத உங்க வாயால கேக்கற.. சந்தோசம் இருக்கே….? எங்கே சொல்லுங்க.. ?”
” அடிங்… ” என உன் மண்டையில் ஒரு கொட்டு வைத்தேன்.!
என் அம்மா. ..சமையலறையில் எனக்காகக் காபி கலக்கிக் கொண்டிருக்க…
அறைக்குள் என்னை உசுப்பேற்றிய உன்னைக் கட்டிப்பிடித்து. .. இருக்கி அணைத்து. .. உன் முலையைப் பிடித்து. .. வெறுவெறுவெனக் கடித்தேன்..!
நீ… கத்த முடியாமல் எம்பி… எம்பிக் குதித்தாய்…!!!

” கீதா. .. ”
கத்தமுடியாமல்… திமிரிக் கொண்டிருந்த நீ.. என் அம்மாவின் குரல் கேட்டதும்
” ஆ… ஆ…” எனக் கத்தலாகக் கேட்டாய். !
” கொஞ்சம் வா… ” என் அம்மா கூப்பிட..

என் மண்டையில் கொட்டிவிட்டு… மார்பை நீவிக்கொண்டே ஓடினாய்.!
நான் பாத்ரூம் போய்வர… நீ காபியைக் கொண்டு வந்து. .டேபிள் மீது வைத்தாய்.!
நான் காபி குடிக்க உட்கார. .. நீயும் ஒரு டம்ளருடன் வந்து என் அருகே உட்கார்ந்து கொண்டு காபியைக் குடித்தாய்.
”அப்பறம்…. பொண்ணு எப்படி இருப்பா. .?” என என் வாயைக் கிளறினாய்.
”அவள்ளாம் சூப்பராத்தான் இருப்பா. .. ”
” ஜொள்ளு..விட்டிங்களா…? ”
இடக்கையால் உன் மண்டையில் கொட்டினேன்.
” ரொம்ப.. ஓட்டாத மகளே… அப்பறம் நீதான் நொந்து நூலாக வேண்டியிருக்கும். ..”
பெருமூச்சு விட்டாய்..” உம்..!”
காபி குடித்த பின்னர் எழுந்து நான் வெளியே போய் நிற்க..
நீயும் வெளியே வந்தாய்.
” ஆமா. .. இப்பெல்லாம் நீங்க தம்மடிக்கறதில்லையா ? ” என் அருகில் வந்து நின்று கொண்டு கேட்டாய்.
” ம்கூம். .” நான் தலையாட்டினேன்.
” ஏன். . ?”
” விட்டாச்சு.. .? ”
” எப்பருந்து. ..? ”
” ரொம்ப நாளாச்சு. ..”
” எப்படி விட்டிங்க..? ”
” என்னோட பெஸ்ட் பிரெண்டு ஒருத்தியோட அன்புக்கட்டளை நான் சிகரெட் குடிக்கக்கூடாதுனு.. சரினு அவளுக்காக விட்டுட்டேன்.. ”
” ஓ… !! யாரந்த பிரெண்டு. .. மரியாவா.. ? ”
” மரியாள தெரியுமா உனக்கு. ?”
” ம்…ம்.. பாத்துருக்கேன்.. !”
” நீ… எப்ப. .. அவள பாத்த..? ”
” அப்ப. . ஒருதடவை பாத்தேன்”
” அவதான் மரியானு உனக்கு யாரு சொன்னது…? ”
” அ…அது. ..” தயங்கிவிட்டுச் சொன்னாய் ”அவன் சொல்லித்தான் தெரியும் ”
” நெனச்சேன்… ! ஆ… ! அப்பறம் வேறென்னெல்லாம் சொன்னான். ?”
” வேறெல்லாம் ஒண்ணுமில்ல. நீங்க ரெண்டு பேரும் பயங்கர க்ளோஸ்னு சொன்னான்..! அவ ரொம்ப நல்ல பொண்ணுன்னு சொன்னான் ! இப்ப அது இங்க இல்லியா… ? ”
” ஊட்டிக்கே போய்ட்டா… !! ”
” ரெண்டு பேரும் லவ் பண்ணீங்களா.. ? ”
” அவ பண்ணா…!ஆனா நான் பண்ணல…! ”
” ஏன். . ? ”
” அவள்ளாம் ரொம்ப நல்ல பொண்ணு…! அதோட..வெகுளி! ரொம்ப எளகின மனசுவேற..! அப்பறம்..கவிதைகள்ளாம்கூட எழுதுவா…! நல்லா படிக்கனும்.. நெறைய சாதிக்கனும்னு.. ஆசை அவளுக்கு..!! அந்த நேரத்துல எனக்கு காதல்னாலே பயங்கர வெறுப்பு அதனாலதான் அவ காதல நான் ஏத்துக்கல..”
அப்பறம் சிறிது நேரம் நீ.. அமைதியாக நின்றிருந்தாய். உன்னைப் பார்த்தேன்.

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.