உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

” என்ன. . ? ”
” நீ.. அவள லவ் பண்ணியா.. ? நான் கேக்கறது இப்ப இல்ல. . உங்களுக்குள்ள பிரச்சினை வர்றதுக்கு முன்னால… ?”
நான் உன்னைக் காதலித்தது.. உன்னைத்தவிற வேறு யாருக்கும் தெரியாது..! அதை நான் இப்போது இவளிடம் ஒப்புக்கொள்ள என் தண்மானம் இடம்தரவில்லை.!
” இது லவ் பிரச்சினை இல்லடி. வேற பிரச்சினை.. ”

” அப்படி என்ன பிரச்சினைனு.. இப்பவாவது சொல்லேன்டா ” என் அருகே வந்து என்னை உரசிக் கொண்டு உட்கார்ந்தாள்.
” அத விடுடி.. அதெல்லாம் முடிஞ்சு போன பிரச்சினை.” என அவள் தோளில் கை போட்டு.. கண்ணத்தில் ஒரு முத்தம் கொடுத்து. .. ” இப்ப நம்ம மேட்டருக்கு வா.. உன்னோட பார்ட்னர் வாழ்க்கையப் பத்திச் சொல்லு ” என்றேன்.
” நாளைக்கு போயிருவேன்.”
” ஓ.. ! வந்துருவாரா… ? ”
” ம்.. ” என்றவளின் மார்பில் கைவைத்தேன்.! வீங்கிய அவள் மார்பைக் கசக்கியவாறு.. கண்ணத்தைக் கவ்வினேன்.
அப்பறம் எங்களுக்குள் பேச்சில்லை. வெறும் செயல்கள் மட்டும்தான்.!! ரம்யா எனக்கொண்றும் புதியவள் அல்ல. .. ஆனாலும் இப்போது இன்னொருவன் மணைவி.!!!
அந்த உணர்வு .. என்னை ஆழமாக அவளை மோகிக்க வைத்தது.!!!
மேலும் ஒருமணி நேரம் கழித்து.. ரம்யா வெளியே போன போது… மிண்சாரம் வந்துவிட்டிருந்தது.!!!

மதியம். .. !!!
உன் வீட்டில் நீ மட்டும்தான் இருந்தாய். தையல் மிஷினை ஓட்டிக் கொண்டிருந்தாய்.
” ரம்யா எங்க… ? ” நான் கேட்க
நிமிர்ந்து பார்த்தாய்.
” அவள்ளாம் போயாச்சு… !’

” எங்க.. ஊருக்கா… ? ”
” ம்.. ”
” சாயந்திரமா போறதாதான சொன்னா…?”
” அவ அந்த ஐடியாலதான் இருந்தா.. ஆனா பத்து மணிக்கெல்லாம் எங்க மச்சி வந்துட்டாரு… அப்றம் இவளும் பொறப்பட்டுப் போய்ட்டா ”
” ஓ…”
என்னைப் பார்த்துச் சிரித்தாய்.
” உக்காருங்களேன். . ”
நான் பேசவுமில்லை.. அசையவுமில்லை.. !
நீ மிசினைவிட்டு எழுந்து வந்து சுவற்றில் சாய்ந்து நின்றாய்.
” இப்பெல்லாம் நீங்க ரொம்ப மாறிட்டிங்க… முன்ன மாதிரி இல்ல.. ”
உன்னை ஏறிட்டேன் ” என்ன? ”
” முன்னெல்லாம்… ‘ஏ’ஜோக். டபுள் மீனிங் வசணம்னு பட்டையக் கெளப்புவீங்க..! ஆனா இப்ப அந்த வாடையே கொஞ்சம்கூட இல்ல. . ! எப்படி மாறினீங்க.. ? ”
நான் பேசவில்லை. இந்த மாற்றங்கள் எல்லாம் உன்னால வந்தது என்பதை நீ அறியமாட்டாய்.!!!
” முன்ன நீங்க ஒரு பக்கா பிளேபாய். உங்கப்பா எறந்ததுலேர்ந்துதான். . இப்படி ஜென்டில் மேனா மாறிட்டிங்க.. அதான்..எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு… ! ஐலவ்யூ. . !”
” சொன்னா நீ புரிஞ்சிக்கவே மாட்டியா கீதா. .. ?”
” உங்களுக்கு என்மேல லவ் இல்ல. .. ? ”
” துளிகூட இல்ல. . ”
” பொய் சொல்லாதிங்க.. ?”
” உன்கிட்டப் போய் பொய்யெல்லாம் சொல்லனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல. . நீ.. வேற எவனையாவது பிக்கப் பண்ணிக்கோ…”
என்னை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தாய்.
” என்மேல ஆசை கூடவா இல்ல. . ?”
” என்ன ஆசை.. ?”
” ஒரு பொண்ணப்பாத்தா வருமே..?”
” காதலா… ?”
” அதான் இல்லேன்ட்டிங்களே ”
”வேறென்ன. .. ?”
சிறிது இடைவெளி விட்டுச் சொன்னாய்.
” ஒடம்புமேல வர்ர ஆசைக்கு ஒரு பேரு இருக்கே.. ”
” ஒரு காலத்துல நீயே சொல்லியிருக்க. . ”
” என்ன.. ?”
” என்னைப் பாத்தா.. உனக்கு அண்ணன்ற பீலிங்தான் வருதுன்னு.. ”
சிரித்து விட்டாய். ” ஓ… ஆமால்ல. . .! ஸோ.. ஸாரி.. ! ஆனா நீங்க அத அப்ப ஒத்துக்கலையே.. ! என்கிட்ட நெறையதடவ சில்மிசம் பண்ணியிருக்கீங்க.. கிஸ்ஸடிச்சிருக்கீங்க…! எத்தன தடவ…? மேட்டர் பண்றது ஒண்ணு மட்டும்தான் பாக்கி.. வேற என்ன பண்ணல நீங்க. .? அப்ப… அதெல்லாம் என்னவாம்? இப்ப அப்டியெல்லாம் எதும் இல்லேன்னா நாங்க நம்பிடனுமா..? ”
நீ சொன்ன எதுவும் பொய்யல்ல. !!!

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.