மகிழ்ச்சி 245

என் பெயர் மைதிலி. வயது 35. இந்தக் கதையை என் மூலமாகத்தான் சொல்லப்போகிறேன். எனவே என்னைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளுங்கள். எம்பிஏ பட்டதாரி..கல்லூரி முடிந்தவுடன் இந்தக் குடும்பத்தில் திருமணம் முடித்து இந்த வீட்டிற்குள் வந்தவள். திருமணத்தின் பொழுது இருபத்தி மூன்று வயது. அப்பொழுதும் சரி இப்பவும் சரி என்னுடைய ஸ்பெஷல் இடுப்பை தாண்டி வளர்ந்த என் கருங்கூந்தல் அப்புறம் என் இடுப்பு அப்புறம் இங்கு அனைவருக்கும் பிடித்த என் முலைகள். திருமணத்தின் பொழுது 36 ஆக இருந்தது இப்ப 38ஐ தாண்டினாலும் கொஞ்சம் கூட சரியான நிமிர்ந்து நின்று முறைக்கும். என்னடைய விருப்ப உடை எப்பொழுதும் புடவைதான். ரொம்ப இறக்கிக் கட்டாமல் கொஞ்சம் இறக்கி சரியாக பாதி தொப்புள் சைடில் இருந்து பார்த்தால் தெரிவது போல் கட்டுவேன் . அலுவலகத்தில் யாரும் என்னை தலையை நிமிர்ந்து பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் முதலாளியம்மாவை சைட் அடித்தால் வேலை போய் விடுமே..

இன்று முக்கியமான நாள். எனது பன்னிரெண்டாவது திருமண நாள்.அதனால் வீட்டில் இன்று ஒரு ஸ்பெசல் விருந்து. அதை பற்றி பின்பு பார்ப்போம். மாலையில் வேலை அதிகமாக இருப்பதால் நான் என் ஆபிஸ் வேலையை முடிப்பதற்குள் என் கடந்தகாலத்தை அதாவது திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கையை பார்த்து விடுங்கள்.

சரியாக 23 வயதில் திருமணம். என்னவரின் பெயர் அனந்த். தாய் தந்தையர் இருவரும் விபத்தில் மரணமடைந்துவிட இவரும் இவருடைய பிறந்த நரேன் மட்டுமே(இரட்டையர்கள். ஆனால் முக வேறுபாடு உண்டு). பரம்பரைத் தொழிலை மேலும் விரிவுபடுத்தியிருந்தனர். வீட்டில் பெற்றோருக்கு சிறிது தயக்கமிருந்தாலும் எனக்கு அவரைக் கண்டவுடன் பிடித்துவிட்டது. ஆறடி உயரமும் நல்ல சிவந்த நிறம். தசைகள் முறுக்கேறிய உடலென்று சொல்லமுடியாதெனினும் ஒல்லி என்று சொல்ல இயலாத உடல். எல்லாவற்றிற்கும் மேல் எனக்குப் பிடித்த கருகரு மீசை. அவரைப் பார்த்தவுடன் நான் டோட்டல் ப்ளாட். எப்பொழுது திருமணம் முடியும் அவருடையவளாவேன் எனக் காத்திருந்தேன்.

அந்த நாளும் வந்தது. சிகப்பு நிற பட்டுடுத்தி மணவறையில் நான் வீற்றிருக்க அவள் என் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்தார். அந்த நொடியில் நான் பூரணமாக உணர்ந்தேன். அப்பொழுது தெரியாது நான் இன்னும் எதையுமே அறியவில்லை என. உறவினர்களுக்கு மட்டுமே திருமண அழைப்பு என்பதால் கூட்டமில்லை. தொழில் முறை நண்பர்களுக்கென தனி வரவேற்பு பிறிதொரு நாளில் அவர் வைத்திருந்ததால் மாலையிருந்தே எனக்கு முதலிரவுக்காக அலங்கரிக்கத் துவங்கியிருந்தனர். உடலில் கொஞ்சம் அலுப்பிருந்தாலும் என்னவருக்கு நான் என்னை அன்று முழுமையாக அர்பணிப்பது என்று முடிவு செய்திருந்தேன். இரவுக்காக நான் தேர்வு செய்திருந்தது வெண்பட்டு சேலையும் சிவப்பு நிற ஜாக்கெட்டும். நாங்கள் இருவரும் மட்டும் என்னவரின் பங்களாவிற்கு சென்றோம். வீட்டையும் அறையையும் அலங்கரித்திருந்த பணியாளர்கள் ஏற்கனவே சென்றிருக்க அந்த பங்களா முழுவதும் எங்களுக்கு மட்டுமே சொந்தமாய். ஏற்கனவே என் அன்னையை காலையில் நானாய் அழைக்கும் வரை போன் செய்யக்கூடாதென எச்சரித்திருந்தேன்.

அவர் அறைக்குள் சென்று பாத்ரூம் சென்று விட அறைக்குள்ளிருந்த உடை மாற்றும் பகுதியில் அமர்ந்து என்னை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். பின் நிதானமாய் ஒவ்வொரு நகையாய் கழற்றினேன். கழுத்தில் அன்று அவர் கட்டிய மாங்கலயம் (மஞ்சள் கயிற்றில் தங்க நாண் பூட்டியது) மட்டும் மிச்சமிருந்தது. கையில் அவர் அணிவித்த மோதிரம். காலில் மெட்டியும் அவர் பரிசளித்திருந்த கொலுசையும் மட்டும் மிச்சம் விட்டேன். அன்றுவரை நான் சேலையை இறக்கிக் கட்டியதில்லை. அன்றுதான் என் கணவருக்காய் இறக்கி தொப்புள் முழுவதும் தெரியும் படி கட்டினேன். பின் பட்டுப்புடவையை கழற்றி விட்டு நான் திட்டமிட்டப்படி ஒரு கருப்புநிற ஷிபான் படவையை கட்டி மடிப்பெடுக்காமல் ஒற்றையாய் என் தோளில் விட்டேன் (சிங்கிள் ஸ்பிளீட்) என்பார்கள். பின் என் நீண்ட கரிய கூந்தலை விடுவித்து ப்ரீ ஹேரில் அலைபாய விட்டேன். சரியாக நான் முடிக்கவும் அவர் அங்கே வரவும் சரியாக இருந்தது. அவரைக் கண்ணால் அழைத்து கையிலிருந்த குங்கும கிண்ணத்தை நீட்ட புரிந்து கொண்டவராய் குங்குமத்தை எடுத்து என் புருவத்தில் அடர்த்தியாய் வைத்தார். என் மனதில் இனம் புரியா மகிழ்ச்சி அப்படியே அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டேன்.

2 Comments

Add a Comment
  1. Enna da punda story podureenka ellaam arai kuraiya ondayaavathu mulusa podunkalam da

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *