28 வயது அழகுப் புயல் – பாகம் 56 122

நீ மட்டும் சீனுவுக்கு மனைவியா வந்திருந்தா என் பிள்ளை எவ்வளவோ சந்தோஷமா இருந்திருப்பான்!! எங்கேயோ போயிருப்பான்!!! என்று முதல் முறையாக மனதுக்குள் நினைத்தாள்.

பாவம் உனக்கு குறுக்கு வலிக்குமே கண்ணு.. என்றாள்.

பரவாயில்லைக்கா. கொஞ்ச நேரம் இவன் எதையும் நினைக்காம தூங்கட்டும்

அவர்களுக்கு அப்போதுதான் நிம்மதியாயிருந்தது. திடீரென்று வீட்டில் அனைவருக்கும் ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன், ஒரு மன நிம்மதி வந்திருப்பதுபோல் இருந்தது. காயத்ரி, கடகடவென்று சமைத்து முடித்துவிட்டு வந்தாள். போதும் நிஷா நீ பாவம் எழுந்திரு.. என்றாள்.

ஏண்டி இப்படி பண்ண? நான் ஒருத்தி எவ்வளவு கஷ்டப்பட்டேன்? கண்ணன் எவ்வளவு கஷ்டப்பட்டார்?? எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுத்தானே இருந்தே. அப்புறம் ஏண்டி??

காயத்ரி அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் தலையை குனிந்துகொண்டாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் எட்டிப்பார்த்தது.

இனிமே இப்படி பண்ணவே மாட்டேன் நிஷா

சரி சரி நீ குளிச்சிட்டு fresh அப் ஆகிட்டு வா. நல்லா ட்ரெஸ் பண்ணிக்கோ

காயத்ரி, மறுப்பு பேசாமல் போய் குளித்துவிட்டு, தலையில் ஈரத் துண்டுடன்… நன்றாக புடவை கட்டிக்கொண்டு பொட்டு வைத்துக்கொண்டு, கடவுளிடம் வேண்டிக்கொண்டு வந்தாள்.

சாப்பிட வா நிஷா

எல்லாரும் சாப்பிடணும். அப்புறம்.. அப்பாவும் அம்மாவும் எனக்காக காத்திட்டு இருப்பாங்க. சீனு எழுந்ததும் நான் கிளம்பிடுவேன். ஓகே?

ஓகே என்று சிரித்தாள்.

தன் மார்புகளில்… சூடாக மூச்சுவிட்டுக்கொண்டிருந்த சீனுவை, குழந்தையை கிடத்துவதுபோல் கட்டிலில் கிடத்திவிட்டு, நிஷா குறுக்கை பிடித்துக்கொண்டு எழுந்தாள்.

தேங்க்ஸ்டி.. என்று கண்கலங்க சொன்னாள் காயத்ரி.

உன்ன மதுரைல எங்க தோட்டத்துக்கு கூட்டிட்டுப் போய் அங்கே குழி தோண்டி புதைக்கப் போறேன்

சொல்லிக்கொண்டே நிஷா, காயத்ரியின் தலையிலிருந்த டவலை உருவிக்கொண்டு பாத் ரூமுக்குள் போக… காயத்ரி சிரித்துக்கொண்டே கதவருகே போய் நின்றாள்.

என் நிஷா செல்லத்துக்கு நைட்டி வேணுமா புடவை வேணுமா இல்ல சுடி வேணுமா…?

நான் உன்மேல செம கோபமா இருக்கேன். போயிடு

அவள், சிரித்துக்கொண்டே போய் நிஷாவின் லக்கேஜ் பேகை நோண்டினாள். அதிலிருந்து ஒரு புடவை செட்டை எடுத்து வந்து பாத் ரூம் கதவில் தொங்கவிட்டாள். கதவை தட்டினாள்.

என்னடி?? என்றபடியே கதவை திறந்தாள் நிஷா

என்ன மன்னிச்சுடு நிஷா

மன்னிக்கிற மாதிரியாடி நடந்திருக்கே நீ?

காயத்ரி சட்டென்று நிஷாவின் முகத்தைப் பிடித்து அவள் கண்ணத்தில் அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்தாள்.

என்ன மன்னிச்சுடுடி ப்ளீஸ்

அவள் கெஞ்சலாக சொல்ல… நிஷா, கண்ணத்தை துடைத்துக்கொண்டே அவளை முறைத்தாள்.

காயத்ரி, அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றாள்.

ச்சீ போ! என்று சொல்லிவிட்டு, சிரித்தபடியே கதவை அடைத்தாள் நிஷா.

சீனு எழுந்திருக்கும் வரை அவர்கள் கலகலப்பாக பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள். பல நாட்கள் கழித்து அங்கே சிரிப்பு சத்தம்.

6 Comments

  1. Bro story nalla irukku, but sexthan kammi, Deepa Kathir sexavathu konjam erotica vainga, but twistslam semaya irukku, Gayathri lifeku oru twist ipdi veipinganu expect panla, but superb. Deepa Kathir sex konjam veinga bro..

  2. G. சங்கர்

    சூப்பர் சார் அருமை இன்னும் அதிக பகங்கள் எழுதுங்கள் சார். காத்திருக்கிறோம் எதிர்ப்பர்புடன்.
    Gsankar

  3. I leaned one thing from this story. If the property is not yours,Do not desire to be achieved.

  4. அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்… அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான். அந்த அவினாஷ் நீதான… ஹா ஹா ஹா

  5. ஜாலியா கதை படிக்கலாம்னு வந்தா இப்படி கண் கலங்க வைக்கிறியே..
    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ??

Comments are closed.