5 மணிக்கு காலேஜ் முடிந்தவுடன் வேகம் வேகமாக வீட்டிற்கு வந்த குமார் தன்னுடைய லேப்டாப்பை திறந்து கேம் ஆப்பை ஆன் செய்தான். ஆல்ரெடி அவனுடைய மொபைலுக்கு கேம் ஆப்பில் இன்ஸ்ட்ரக்ஷன் இருப்பதாக மெசேஜ் வந்திருந்தது. ஆவலுடன் கேம் ஆப்பை பார்க்க அதனில் டாஸ்க்குக்கான இடத்தையும் நேரத்தையும் தேர்வு செய்யும்படி ஆப்ஷன்ஸ் கொடுக்கப்பட்டிருந்தது.
‘இந்த முறை சற்று வித்தியாசமாக டாஸ்கை வீட்டிலிருந்து வெளியில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளோம். அதனால் உங்கள் வீட்டில் இருந்து வெளியே முக்கியமாக ஓபன் ஸ்பேசில், டாஸ்க் செய்வதற்கான ஆப்ஷன்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.
டாஸ்க் நடக்கும் இடம்:
1. மொட்டை மாடி
2. காலேஜ் கிரவுண்ட்
3. நீச்சல்குளம்
என்று இருந்தது. குமார் 3. நீச்சல் குளம் என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்தான்.
டாஸ்க் நடைபெறும் நேரம்
a.10 மணி
b.11 மணி
c.12 மணி
என்று இருந்தது. குமார் எதை தேர்வு செய்யலாம் என்று யோசித்து, c.12 மணி என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்தான்.
கடையில் மும்மரமாக வேலையில் இருந்த சரசுவிற்கு whatsapp மெசேஜ் வர, எடுத்துப் பார்த்தாள். அதனில் மகன் காமராஜ் டாஸ்க் நிபந்தனைகளை பற்றி மெசேஜ் அனுப்பி இருக்க, அவற்றை படித்துவிட்டு 1.மொட்டை மாடி என்ற ஆப்ஷனையும், a.பத்து மணி என்ற ஆப்ஷனையும் தேர்வு செய்து, மெசேஜ் அனுப்பி விட்டு, புன்முறுவல் பூத்தாள். அவள் சிரிப்பதை கண்ட மல்லிகா அருகில் வந்து,
என்னங்கக்கா போன பார்த்து சிரிக்கிறீங்க… எதுவும் பலான மேட்டரா…?
என்று கேட்க, அதிர்ந்து போன சரசு மொபைலை டக்கென்று மறைத்தபடி,
உனக்கு எப்பவும் அந்த நினைப்பு தானா…? வேற வேலையே இல்லையா?
என்றபடி,
சும்மா ஜோக்…
என்று சொல்ல, மல்லிகா,
ஏனுங்கக்கா? போன மறைக்கிறீங்கன்னா… கண்டிப்பா ஏ ஜோக்காதான் இருக்கும்… எனக்கும் சொல்லுங்க… நானும் கேட்டு சிரிக்கிறேன்…
டக்கென்று சிரித்த சரசு,
ஏ ஜோக் எல்லாம் சொல்லி சிரிக்கக் கூடாது… அனுபவிக்கனும்…
