28 வயது அழகுப் புயல் – பாகம் 56 122

பார்வதிக்கும் சந்திரனுக்கும் ஒன்றும் புரியவில்லை. எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தபோது.. திடீரென்று இப்படி ஒரு சரிவு.. கிட்டத்தட்ட அழிவு… எப்படி? என்னாச்சு? என்று வேதனைப்பட்டார்கள். குடிகாரனாய் தாடியுடன் கிடக்கும் தன் மகனை பார்த்து, நம் மகனா இது?? என்று அழுதார்கள்.

சீனு, வீட்டுக்குள்ளேயே குடித்து குடித்து பைத்தியம்போல் உளற ஆரம்பித்தான். திடீர் திடீரென்று அழுதான். கண்ணா… நீயும் இப்படித்தானேடா அழுத்திருப்பே…. ஐயோ நான் பெரிய பாவம் பண்ணியிருந்திருக்கிறேனே…. என்ன மன்னிச்சிருடா கண்ணா… என்ன தம்பி மாதிரி நீ பார்த்துக்கிட்டியே உன்னோட பொண்டாட்டியை நான் அபகரிக்கப் பார்த்தேனே உன்னைப்பற்றியோ, உனக்கு எவ்வளவு வேதனையாயிருக்கும் என்பது பற்றியோ, நான் சுத்தமாக யோசிக்கவே இல்லயடா
ஓஓ.. வென்று முகத்தில் அடித்துக்கொண்டு அழுதான்.

ஒரு மாதத்தில்… அலுவலகத்துக்கு போகாததால் வேலையும் போனது. செட்டில்மென்ட் பணம் வந்து சேர்ந்தது. அதுவும் டாஸ்மாக்குக்கே போனது.

அவன் தன்னை வெறுத்தான். தன் மனைவியை வெறுத்தான். அனைவரையும் வெறுத்தான். கையில் கிடைத்ததை எல்லாம் உடைத்தான். தூங்க முடியாமல் கிடந்தான். தன் மனைவியை அவர்கள் ஓத்துக்கொண்டிருக்க… அதை தெரிந்ததாக காட்டிக்கொண்டால் தன் மானம் போய்விடுமே என்று தான் அனுபவித்த humiliation-ஐ நினைத்து நினைத்து… தூங்க முடியாமல் கிடந்தான்.

காயத்ரி, ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்தது அதை நானே கெடுத்துக்கொண்டேனே என்று முகத்தில் அடித்துக்கொண்டு அழுதாள். இதற்கெல்லாம் நான்தானே காரணம் என்று… தன்னைத்தானே தண்டித்துக்கொள்ள… தூணில் முட்டி முட்டி… தலையை உடைத்துக்கொண்டாள்.

கணவனும் மனைவியும் இப்படிக் கிடக்க… என்ன காரணம் என்றே புரியாத பெரியவர்கள் மூவரும்… பாவம் போல கிடந்தார்கள். இவர்களை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு ஓடினார்கள். இரண்டு நாட்கள் கழித்து இருவரையும் கூட்டிக்கொண்டு மருந்து மாத்திரைகளோடு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

அபர்ணா… நொந்துபோய்.. அழுதுகொண்டே கடவுளை நோக்கி கும்பிட்டுக்கொண்டே இருந்தாள். அப்பன் பார்வையில் வளராத பெண் என் மகள்… ஏதாவது தப்பு செய்திருந்தால் மன்னித்துக்கொள் கடவுளே என்று உருக்கமாய் வேண்டிக்கொண்டிருந்தாள்.. கடவுளே என் மகளும் மருமகனும் பழையபடி சந்தோஷமாக வாழ வாய்ப்பே இல்லையா…….. என்று கண்ணீர் விட்டு அழுதாள்.

காயத்ரி, தன் நிலையை நினைத்து நினைத்து அழுதாள். அவளுக்கு, யாரிடமாவது கத்தி அழவேண்டும்போல் இருந்தது. அழுதுகொண்டே மன்னிப்பு கேட்கவேண்டும்போல் இருந்தது.

நிஷாவுக்கு போன் போட்டாள்.

சொல்லு காயத்ரி

எப்போதும்போல்.. கனிவான குரல் மறுமுனையில் கேட்க…. இவள் மனம்விட்டு அழுதாள். எதுவும் பேசாமல்… அழுது தீர்த்துவிட்டு, போனை வைத்துவிட்டாள்.

குழந்தையை தோளில் போட்டு தூங்கவைத்துக்கொண்டிருந்த நிஷா, பதறிக்கொண்டு உடனே பார்வதிக்கு போன் பண்ண, அவள் ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல… அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. அபர்ணா ஆன்ட்டியை நல்லா பார்த்துக்கோங்க ப்ளீஸ் என்று கண்கலங்க சொன்னாள். அவளுக்கு, கதிரிடம், பொய் சொல்லி சென்னைக்கு கிளம்பவேண்டிய சூழ்நிலை வந்தது.

6 Comments

  1. Bro story nalla irukku, but sexthan kammi, Deepa Kathir sexavathu konjam erotica vainga, but twistslam semaya irukku, Gayathri lifeku oru twist ipdi veipinganu expect panla, but superb. Deepa Kathir sex konjam veinga bro..

  2. G. சங்கர்

    சூப்பர் சார் அருமை இன்னும் அதிக பகங்கள் எழுதுங்கள் சார். காத்திருக்கிறோம் எதிர்ப்பர்புடன்.
    Gsankar

  3. I leaned one thing from this story. If the property is not yours,Do not desire to be achieved.

  4. அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்… அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான். அந்த அவினாஷ் நீதான… ஹா ஹா ஹா

  5. ஜாலியா கதை படிக்கலாம்னு வந்தா இப்படி கண் கலங்க வைக்கிறியே..
    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ??

Comments are closed.