28 வயது அழகுப் புயல் – பாகம் 56 122

இதையெல்லாம் பார்த்து மற்றவர்களோடு சேர்ந்து சிரித்தாலும்… மோகன் மட்டும்.. எதையோ இழந்தவர்போல்… முகத்தில் சிரிப்பில்லாமல் திரிந்தார்.

ராஜ், தன் இரு மனைவிகளையும் வைத்துக்கொண்டு, வீட்டிலும் பிஸினஸிலும் வெற்றி பெறுவான் என்று மோகன் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவனைப் பார்க்க பார்க்க அவருக்கு பொறாமையாக கூட இருந்தது.

ஒருநாள்… ஈகோ பார்க்காமல்… அவனிடமே கேட்டுவிட்டார்.

எப்படிடா இந்த முடிவெடுத்த? ஊர் உலகம் பத்தி… நாங்கள்லாம் என்ன நினைப்போம்ங்கிறது பற்றி கவலையில்லாமல்…. எப்படிடா காமினியை ஊரறிய மனைவியாக்கிக்க முடிவெடுத்த?

அப்பா…. ஒரு பெண்ணை குழந்தையோடு தவிக்க விட்டுட்டு, ஊர் உலகம் முன்னாடி வெறும் பேருக்காகவும் புகழுக்காகவும் வாழுறவன் ஆம்பளையே கிடையாதுப்பா.

அவன் சட்டென்று சொல்லிவிட்டான். ஆனால் அவர் எதிர்பார்க்காத இந்த வார்த்தைகள், சுடும் கத்தியாய் அவர் இதயத்தில் இறங்க… வேதனையில் துடித்துப்போனார் மோகன்.

அவனிடம் எதுவும் பேசாமல்… பேச முடியாமல்.. வந்துவிட்டார்.

இந்த ஊர் உலகம் முன் தன் மதிப்பு போய்விடுமே… மனைவியிடம் எப்படி இந்த விஷயத்தை சொல்வது… இதை எப்படி ஹேண்டில் பண்ணுவது… என்று தெரியாமல்… தான் தவறு செய்து…மறைத்து.. மறந்து வாழ்ந்த ஒரு விஷயத்தை நினைத்து… அவர் கண்களில் கண்ணீர் வந்தது. அவர் தன்னைப் பாதி மனிதனாக உணர்ந்தார்.

இரவுகளில்… தூங்க முடியாமல், அபர்ணா.. நான் உன்ன கஷ்டப்படுத்திட்டேனே…. நான் உன்ன கைவிட்டுட்டேனே… என்று தன்னை மறந்து புலம்பினார்…..

மாதங்கள் கடந்தன.

அபர்ணாவைப் பற்றிய கவலையில்… மோகனின் உடல் நிலை மோசமாகிக்கொண்டே போனது. அவர் அபர்னாவுக்கே தெரியாமல் அவளை trace பண்ணி தேடிக் கண்டுபிடித்தார். அபர்ணாவை, தூரத்திலிருந்து பார்த்து.. கண்கலங்கி அழுதார். நிஷாவின் தோழி காயத்ரிதான் என் மகளா?…. இறைவா… இறைவா… என்று கண்ணீர் மல்க கோயிலே கதி என்று கிடந்தார்.

காயத்ரி, சீனுவைத்தான் கல்யாணம் செய்துகொண்டிருக்கிறாள் என்று தெரிந்ததும்….அவனால்தானே நிஷாவின் வாழ்க்கை அழியப்பார்த்தது. அவனைப்போய் எப்படி இப்போது மருமகனாக நினைப்பது என்று நினைத்து நினைத்து வேதனைப்பட்டுக்கொண்டிருந்தார்.

இந்தக் கவலைகளிருந்து அவரைக் காப்பாற்றிய ஒரே விஷயம்.. பேரக் குழந்தைகள். ராஜ்ஜின் மூத்த மகள் தமிழரசி இவரோடு நன்றாக செட் ஆகிவிட்டாள். குழந்தைகளோடு அதிக நேரம் செலவழித்தார். இருந்தாலும் தனிமைகளில்… அவருக்கு அபர்ணாவின் கால்களில் போய் விழவேண்டும் என்றிருந்தது. தன் மகள் காயத்ரியை கூட்டி வந்து அவளிடம் மன்னிப்பு கேட்டு வாரி அணைத்து கொஞ்சவேண்டும்போல் இருந்தது. ஆனால் இது தெரிந்து பத்மாவுக்கு ஏதாவது ஆகிவிட்டால்?????

6 Comments

  1. Bro story nalla irukku, but sexthan kammi, Deepa Kathir sexavathu konjam erotica vainga, but twistslam semaya irukku, Gayathri lifeku oru twist ipdi veipinganu expect panla, but superb. Deepa Kathir sex konjam veinga bro..

  2. G. சங்கர்

    சூப்பர் சார் அருமை இன்னும் அதிக பகங்கள் எழுதுங்கள் சார். காத்திருக்கிறோம் எதிர்ப்பர்புடன்.
    Gsankar

  3. I leaned one thing from this story. If the property is not yours,Do not desire to be achieved.

  4. அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்… அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான். அந்த அவினாஷ் நீதான… ஹா ஹா ஹா

  5. ஜாலியா கதை படிக்கலாம்னு வந்தா இப்படி கண் கலங்க வைக்கிறியே..
    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ??

Comments are closed.