28 வயது அழகுப் புயல் – பாகம் 56 122

அம்மா எப்படி நிஷாவோடு மதுரை வர ஒத்துக்கொண்டாள் என்று அவள் ஆச்சரியத்தோடே இருந்தாள். நிஷா அபர்ணாவை விழுந்து விழுந்து கவனிப்பதை பார்த்து… தான் கூட தன் அம்மாவை இந்தளவுக்கு பார்த்துக்கொண்டது கிடையாதே…. என்று நிஷாவை கண்கள் விரிய ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அபர்ணா, காயத்ரியிடம் இதுபற்றி எப்பொழுதுமே பேச மறுத்துவிடுவதால்…. இப்பொழுதும் மோகன்தான் தன் தந்தை என்பது தெரியாமல்தான் அவள் வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.

இங்கே மோகன் உண்மையை சொன்னதிலிருந்து –
ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறேன்…. யாருக்கும் கிடைக்காத நல்ல கணவன் எனக்கு கிடைத்திருக்கிறான்… என்று வாழ்ந்துகொண்டிருந்த பத்மா அழுதுகொண்டு கிடக்க… ராஜ், தீபா, மலர், காமினி என்று எல்லாருமே அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

காயத்ரி என் தங்கையா? என்று தனக்குத்தானே திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தான் ராஜ். தான் காமினியை கைவிடாமல் அவளை தன்னோடு கூட்டிக்கொண்டு வந்து வாழ்ந்ததுதான் அப்பாவை இந்தளவுக்கு மாற்றியிருக்கிறது என்பதை அவன் யூகித்திருந்தான்….

காயத்ரி, மோகனுக்குப் பிறந்தவள் என்று தெரிந்ததும் கதிருக்கு அது பெரிய ஷாக் ஆக இருந்தது.

அப்போ சீனு, மோகனின் மருமகனா?

அவனால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவன் இனி அடிக்கடி நிஷாவை பார்க்கவேண்டியிருக்குமே. அப்படி பார்க்கும்போது நிஷாவுக்கு பழசு எல்லாம் ஞாபகம் வருமே… அது தர்மசங்கடமாய் இருக்குமே

இது தெரிந்திருந்தால் காயத்ரி அவனை கல்யாணம் பண்ணும்போதே தடுத்திருக்கலாமே ச்சே

அவன் மோகன் மேல் கோபமாக இருந்தான். அவரை நான் பார்க்கவே விரும்பவில்லை நிஷா என்றான்.

நிஷா அவனிடம் எதுவும் பேசமுடியாமல் வாயை மூடிக்கொண்டாள். அவளுடைய கவலை எல்லாம் பத்மாவின் மீதுதான் இருந்தது. அம்மாவுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்றுதான் அவள் இந்த விஷயத்தை யாருக்கும் சொல்லாமல் தன் மனதுக்குள்ளேயே வைத்து அழுந்திக்கொண்டிருந்தாள்.

அதேநேரம், காயத்ரிக்கு இந்த விஷயம் தெரிந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவாள்??? என்பதையும் அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அம்மாவை சமாதானப்படுத்தி, அப்பாவே இதை ஊரறிய சொல்லட்டும் என்று நிஷா காத்திருந்தாள். இத்தனை வருடங்கள் ஆண் துணை இல்லாமல் கஷ்டப்பட்டு காயத்ரியை வளர்த்த அபர்ணா சித்தியின் முகத்தில்… சந்தோஷத்தைப் பார்க்க அவள் காத்திருந்தாள்.

மாதங்கள் கடகடவென்று ஓடிக்கொண்டிருந்தன. மோகன், பத்மாவை கொஞ்சம் கொஞ்சமாக சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார். இன்னொருபுறம், அபர்ணாவை கோவிலில் சந்தித்து, அவள் காலில் விழுந்தார்.

என்ன மன்னிச்சுடு அபர்ணா….. நான் உன்ன ரொம்ப கொடுமைப்படுத்திட்டேன். உன்னை குழந்தையோடு தனியா தவிக்கவிட்டுட்டேன். என்ன தயவு செஞ்சி மன்னிச்சிடு அபர்ணா என்று கண்கலங்கி அழுதார்.

அபர்ணாவோ, அவரிடம் பேச விருப்பம் இல்லாதவளாய், துக்கம் தொண்டையை அடைக்க, அவரை அலட்சியம் செய்துவிட்டுப் போய்விட்டாள். மோகன், தன் ஈகோவையெல்லாம் தூக்கி ஓரம் வைத்துவிட்டு, அவள் போகும் இடங்களிலெல்லாம் அவளுக்காக காத்துக்கிடந்தார். மன்னிப்பு கேட்டுக்கொண்டேயிருந்தார்.

6 Comments

  1. Bro story nalla irukku, but sexthan kammi, Deepa Kathir sexavathu konjam erotica vainga, but twistslam semaya irukku, Gayathri lifeku oru twist ipdi veipinganu expect panla, but superb. Deepa Kathir sex konjam veinga bro..

  2. G. சங்கர்

    சூப்பர் சார் அருமை இன்னும் அதிக பகங்கள் எழுதுங்கள் சார். காத்திருக்கிறோம் எதிர்ப்பர்புடன்.
    Gsankar

  3. I leaned one thing from this story. If the property is not yours,Do not desire to be achieved.

  4. அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்… அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான். அந்த அவினாஷ் நீதான… ஹா ஹா ஹா

  5. ஜாலியா கதை படிக்கலாம்னு வந்தா இப்படி கண் கலங்க வைக்கிறியே..
    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ??

Comments are closed.