28 வயது அழகுப் புயல் – பாகம் 56 122

அவர் தூங்க முடியாமல் கிடந்தார்…..

நிஷா.. கொஞ்ச நாள் என்கூட வந்து இருந்துட்டுப் போயேன்… என்று குரல் தழுதழுக்க அவளிடம் கேட்டார்.

நிஷா உடனே தன் குழந்தைகளோடு அப்பாவை பார்க்க வந்தாள். தன் இரு பிள்ளைகளையும் அவர் கொஞ்சுவதை பார்த்து ரசித்தாள்.

மோகன், பேச்சுவாக்கில், காயத்ரி எப்படியிருக்கிறாள், நீ போன் பண்ணினாயா? என்றெல்லாம் அவளிடம் அடிக்கடி கேட்டு தெரிந்துகொண்டார். நிஷாவின் குழந்தைகளோடு விளையாண்டுகொண்டு சந்தோஷமாக இருந்தார்.

ஆனால் ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டு நிஷாவால் அதிக நாட்கள் அவரோடு இருக்க முடியவில்லை. வரேன்ப்பா. எதையும் நெனச்சி கவலைப்படாதீங்க. உடம்பை நல்லபடியா பார்த்துக்கோங்க.. என்று சொல்லிவிட்டு, அவள் கிளம்பினாள்.

நிஷா கிளம்பி சில மாதங்களிலேயே…நிம்மதியிழந்து, உடல் நிலை பாதிக்கப்பட்டுக் கிடந்தார் மோகன்.

பாரம் தாங்காமல்… அதற்கு மேலும் தாங்க முடியாமல்… தான் இத்தனை நாட்கள் தன் மனதுக்குள் புதைத்து வைத்திருந்த உண்மையை சொல்லிவிட்டார்.

பத்மா நிஷாவை வயிற்றில் சுமந்துகொண்டிருக்கும்போது தான் தன் கம்பெனியில் வேலை பார்த்த அபர்ணாவின் அழகில் மயங்கி… அவளை அணு அணுவாக அனுபவித்து… ருசித்து… பின் அவள் குழந்தை உண்டானதும்….. வீட்டுக்கும் சமூகத்துக்கும் பயந்து… நல்லவன் வேஷம் போட்டு…

நீ யாரோ நான் யாரோ என்று திட்டி, அவளை நோகடித்து, விரட்டிவிட்டதை…. அழுதுகொண்டே சொன்னார்.

நான் இல்லாம அவள் என்னென்ன கொடுமைகளை எல்லாம் அனுபவிச்சாளோ… நான் பாவி நான் பாவி என்று முகத்தில் அடித்துக்கொண்டு அழுதார்.

அவர் அழுது அங்கே யாரும் பார்த்ததில்லை…

அதுவும் அவர் இப்படி அழுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை….

பத்மாவின் தலையில் இடிவிழுந்தது போலிருந்தது

குடும்பமே அதிர்ச்சியில் உறைந்தது

இதில் அதிர்ச்சியாகாத ஒரே ஆள் நிஷா மட்டும்தான். மகேஷ் காயத்ரியை ஏமாற்றி விட்டுவிட்டுப் போனதும், அவர்களுக்கு ஆறுதல் சொல்ல நிஷா காயத்ரி வீட்டுக்குப் போனபோது… அபர்ணா… தனக்கு ஆறுதல் சொல்ல வந்த ஒரே ஒரு உயிரை….நிஷாவை… கட்டிப்பிடித்துக்கொண்டு அழுது ஒப்பாரி வைத்தபடியே தன் மனதில் இருந்ததையெல்லாம் கொட்டி அழ… பல வருடங்களாக தன் மனதுக்குள் புதைத்து வைத்திருந்ததையெல்லாம் கொட்டி அழ….

காயத்ரியை, அவள் தந்தையோடு சேர்த்து வைக்கலாமே என்று நிஷா, அது யார் என்று கேட்க….

அபர்ணா தான் வேலை பார்த்த கம்பெனி, முதலாளி மோகன், அவரோடு படுத்தது, விரட்டப்பட்டது, காயத்ரி பிறந்தது, எல்லாவற்றையும் சொல்ல…. நிஷாவால் நம்பவே முடியவில்லை.

அப்பாவா இப்படி?????????

அவள் திரும்பத் திரும்பக் கேட்டாள். அதே பதில்தான் வந்தது. நம்பும்படியாக பல விஷயங்களை அபர்ணா சொன்னாள். நிஷா நொந்துபோனாள்.

என் முதல் ஹீரோ.

ஒரு பெண்ணை… ஒரு கர்ப்பிணியை… ஏமாற்றி… தவிக்கவிட்டு…. அவர் மட்டும் தன் மனைவி மக்களோடு சொகுசு பங்களாவில்…..

ச்சே…

நிஷா இதை உடனே வீட்டில் சொல்லி அபர்ணாவையும் காயத்ரியையும் வீட்டில் சேர்த்துக்கொள்ள நினைத்தாள். ஆனால் அம்மா?? இது தாங்காமல் உயிரை விட்டுவிட்டால்…..

நீங்களும் காயத்ரியும் என்னோடவே வந்திடுங்கம்மா – நா தழுதழுக்க சொன்னாள்.

இல்ல நிஷாம்மா. என்னால உனக்கு எதுக்கு சிரமம்

ப்ளீஸ் சித்தி. வந்துடுங்க. நான் உங்களை நல்லா பார்த்துக்கறேன் – சொல்லக்கூட முடியாமல் நிஷா அழுதுவிட்டாள்.

இதெல்லாம் காயத்ரிக்கே தெரியாது.

6 Comments

  1. Bro story nalla irukku, but sexthan kammi, Deepa Kathir sexavathu konjam erotica vainga, but twistslam semaya irukku, Gayathri lifeku oru twist ipdi veipinganu expect panla, but superb. Deepa Kathir sex konjam veinga bro..

  2. G. சங்கர்

    சூப்பர் சார் அருமை இன்னும் அதிக பகங்கள் எழுதுங்கள் சார். காத்திருக்கிறோம் எதிர்ப்பர்புடன்.
    Gsankar

  3. I leaned one thing from this story. If the property is not yours,Do not desire to be achieved.

  4. அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்… அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான். அந்த அவினாஷ் நீதான… ஹா ஹா ஹா

  5. ஜாலியா கதை படிக்கலாம்னு வந்தா இப்படி கண் கலங்க வைக்கிறியே..
    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ??

Comments are closed.