கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – இறுதி பகுதி 24

அனு… அனு.. அவன் உடலின் ஒவ்வொரு அணுவும் அவளுக்காக துடிக்க ஆரம்பித்தது. மூச்சை அவன் உள்ளிழுத்தபோது அனுராதா அவன் மனதுக்குள் வந்தாள். மூச்சு வெளியேறிய பின்னும் அவள் தன்னுள் பரவி இருப்பதை அவன் உணர்ந்தான்.
அனுவின் உடலழகில் அவன் வெகுவாக கிறங்கிப்போயிருந்தான்.
அந்தக்கணம் அவளுடைய அன்பான நெருக்கம் அவனுக்குத் மிகவும் தேவைப்பட்டது. தன்னுடைய முதலிரவு அவன் ஞாபகத்திற்கு வந்தது.

முதலிரவன்று சம்பத், உரிமையுடன் அவள் ஆடைகளை களையத் தொடங்கியபோது, தேவையில்லாத வெட்கத்தை சிறிதும் காட்டாமல், அனு வெகு இயல்பாக தன் கணவனின் ஆசைக்கு இணங்க ஆரம்பித்தாள்.

“அன்னூ…” சம்பத் தன் மனைவியின் அழகான முலைகளை வெறியுடன் கசக்கிக் கொண்டிருந்தான்.

“என்ன்ன்னங்ங்ஙககக” விழிகளை மூடி கணவனின் கைகள் தன் உடலில் உண்டாக்கிய சுகத்தை ரசித்துக்கொண்டிருந்தாள் அவள்.

“பஸ்ட் நைட்ல பொண்ணுங்க ரொம்ப வெக்கப்படுவாங்கன்னு படிச்சிருக்கேன்…” அனுவின் முகவாய் கடிபட்டது.

“போலியா வெக்கப்படறதுல் அர்த்தமென்ன இருக்கு…?”மெல்ல புன்னகைத்துக்கொண்டே, கணவனின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள்.

“அப்டீன்னா…” சம்பத் அவள் இதழ்களை கவ்வி அவள் நாக்கை தன் நாக்கால் வருட ஆரம்பித்தான்.

“நாம ஒருத்தரை ஒருத்தர் விரும்பியிருக்கோம்… ஏற்கனவே நிறைய தரம் ஆசையோட கட்டிப்பிடிச்சி முத்தம் குடுத்துக்கிட்டு இருக்கோம்?”

“ம்ம்ம்…” அனு பிறந்த மேனியில் அவன் கைகளில் கிடந்தாள்.

“நான் நானா இருக்க விருப்பப்படறேன்…” அனு சம்பத்தை வெறியுடன் தழுவிக்கொண்டாள்.

“தேங்க்யூ அனுக்குட்டீ… அன்னூம்ம்மா… அனு டார்லிங்… மை டியர் அன்ன்ன்னூ” சம்பத் மோகத்தின் வேகத்தில் உளற ஆரம்பித்தான்.

“சும்மா பேசிகிட்டு இருக்காதீங்க…” அனு அவன் தோளை மெல்லக் கடித்தாள்.

“உனக்கு என்ன வேணும் சொல்லு…” சம்பத்தின் கை அவள் இடது மார்க்காம்பை திருகிக்கொண்டிருந்தது.

“ச்ச்ச்ச்சீசீய்ய்… பொம்பளை எல்லாத்தையும் வாயை விட்டு சொல்லுவாளா? புருஷன்தான் புரிஞ்சுக்கணும்…!!” சம்பத்தின் முதுகை அளவெடுத்துக்கொண்டிருந்தன அனுவின் கரங்கள்.

“சொன்னத்தானேடீ தெரியும்…” சம்பத் அவள் உடலின் மேல் கொடியைப்போல் பரவியிருந்தான். ஆண்மையின் உஷ்ணமான மூச்சு அவள் கழுத்தை நெருப்பாக சுட்டது. அவன் அனுவை இறுக்கியணைத்ததில் அவளுக்கு இலேசாக மூச்சிறைக்க ஆரம்பித்தது.

“எனக்கு என்னப் பிடிக்குதுன்னு உனக்குத் தெரியலையாடா பட்டூ…?” அனுராதா எனும் அழகிய கிளி தன் உதடுகள் மலர கொஞ்சியது.

“எப்ப நான் உன்னை உதட்டுல கிஸ் பண்ணாலும்… என்னை நீ இறுக்கிக் கட்டிக்கறே?” சம்பத் அவள் உதடுகளை கடித்து புண்ணாக்கிக் கொண்டிருந்தான்.

“ம்ம்ம்..”

“இப்ப என்ன வேணும்ம்… என் தங்கத்துக்கு…?” காளை கன்னியின் மனம் புரியாமல் திகைத்தது. தன் அன்புக்குரியவளின் கண், மூக்கு, உதடு, முகவாயென முத்தங்களை மழையாக பொழிந்தது.

“என் நிப்பிளை கொஞ்சம் சப்பி விடுங்க…” சொன்னவளின் முகம் இயல்பான வெட்கத்தில் சிவந்து போனது. தன் ஆசையை வாய்விட்டு சொல்லியவள் முகத்தை தலையணையில் புதைத்துக்கொண்டாள்.

“அனூ… இப்ப நீ ரொம்ப அழகா இருக்கேடீ…” சம்பத் அவள் இரு முலைகளையும் மாறி மாறி சப்ப ஆரம்பித்தான்.

“யப்ப்பப்ப்ப்பா…” உடல் சிலிர்த்து, மூச்சுக்காற்று வெப்பமாக, சம்பத்தின் கழுத்தை இறுக்கிக் கொண்டாள் அனு…”

“குட் மார்னிங்… டியர்…” அனுவின் குரல் கேட்டதும் முதலிரவு அனுபவத்தை தனக்குள் அசை போட்டுக்கொண்டிருந்த சம்பத் நனவுலகத்திற்கு வந்தான்.

“குட் மார்னிங்டீச் செல்லம்…” சம்பத்தின் விழிகள் நீளமாக விரிந்தன. அனுவின் உடலை அவன் பார்வை மேய ஆரம்பித்தது.

தழைய தழைய அனு கட்டியிருந்த இளம் சிவப்பு நிற பாலியெஸ்டர் சில்க் புடவையின் கருப்பு நிற பார்டரில் வெள்ளைப்பூக்கள் பளிச்சிட்டுக்கொண்டிருந்தன. கருப்பு நிற ப்ளவுஸில், தேவதையாக, முகத்தில் புன்னகையுடன், கையில் காஃபியுடன் படுக்கையறைக்குள், மெல்ல மெல்ல தன் உடலை அசைத்து அசைத்து, குதி நடையுடன் வந்தாள் அனு. தெளிந்த நீரோடையைப் போலிருந்த அவள் முகத்தைக் கண்டதும், மனதிலிருக்கும் சந்தோஷம் தன் உடலெங்கும் பரவ, அவளின் தேக அழகில் மயங்கி சம்பத் லுங்கிக்குள் பருத்தான்.

அனுவை வேகமாக இழுத்து தன் மடியில் போட்டுக்கொண்டான் சம்பத். தன் வலுகொண்ட மட்டும் அவளை இறுக்கித்தழுவினான். புது புடவை கசங்கியது. புது ரவிக்கையும் அவன் அணைப்பில் கசங்கியது. ரவிக்கைக்குள் இருந்த வலுவான சாத்துக்கொடிகளும் கசங்கின.

“விடுங்கன்னா…” ஒய்யாரமாக நெளிந்தாள் அனு. அவன் கழுத்தை வளைத்து முகவாயை கடித்தாள்.

“மாட்டேன்…” அனுவின் கன்னங்களை ஈரமாக்கினான் சம்பத்.

“இப்பத்தான் குளிச்சிட்டு வர்றேன்… அநியாயம் பண்ணறீங்க…” அனு தன் கன்னங்களை முந்தானையால் துடைக்க, அவள் மார்பு விம்மியதை அவனால் தெளிவாக உணரமுடிந்தது. தன் கணவனின் ஆண்மை இரும்புத் தடியாக மாறி தன் புட்டங்களை சுட்டதை அனுவால் உணரமுடிந்தது.

“அனு.. அந்த குருவிகங்களைப் பாரேன்…” சம்பத் அன்று குழந்தையாக மாறியிருந்தான்.

சிட்டுக்குருவிகள், மேலும் கீழுமாக கிளைகளில், நொடிக்கு ஒருமுறை, தாவி தாவி உட்கார்ந்ததும்,
“கீச்’
“கீச்’ சென வேக வேகமாக தங்களுக்குள் பேசிக்கொள்வதையும், நடு நடுவில் தங்களின் மஞ்சள் நிற அலகை ஒன்றோடு ஒன்று சேர்த்து, ஒன்று மற்றதை தொட்டுக்கொள்வதையும் பார்த்த அவர்கள் இருவரின் மனதிலும் மகிழ்ச்சி பொங்க ஆரம்பித்தது.

“ஏங்க… இந்த குருவிங்க ரெண்டும் தங்களுக்குள்ள முத்தம் குடுத்துக்குதுங்களா? இல்லே ஒண்ணை ஒண்ணு குத்திக்கிட்டு சண்டை போடுதுங்களா?” அனு சம்பத்தின் உதட்டில் தன் உதட்டை ஒற்றினாள்.

“சேச்சே… காலங்காத்தால ஏன்டீ அதுங்க சண்டை போடணும்?” சம்பத் தன் இதழ்களால் அவள் இதழ்களை அழுத்தினான்.

“இதுங்களுக்கு பேர் இருக்குமாங்க?”

“நாமே பேர் வெச்சுட்டாப் போச்சு..” சம்பத் அவளை சுழற்றி அவள் இதழ்களை வெறியுடன் கவ்விக்கொண்டான்.

“இந்த ரெண்டுல ஆம்பிளை எது..? பொம்பளை எது?” அனுவின் பார்வை அந்த குருவிகளின் மீதே இருந்தது. சம்பத்தின் கரம் தன் மனைவியின் மார்பின் மென்மையை உணர்ந்து கொண்டிருந்தது.

“ஒண்ணு சம்பத்… இன்னொன்னு அனுராதா” சம்பத் உரக்கச் சிரித்தான்.

சம்பத் அனுவை படுக்கையில் வெறியோடு வீழ்த்தினான். அனுவின் புடவை கட்டிலுக்கு கீழ் கசங்கி கிடந்தது.
அனுவின் உச்சி முதல் பாதங்களின் விரல் நுனி வரை மெல்ல முத்தமிட்டான் சம்பத். முத்தமிட்டவன் வேகமாக அவள் அழகு மலரில் நுழைந்தான்.

“யம்ம்ம்மா..” அனு அடித்தொண்டையில் முனகிக்கொண்டே அவன் இடுப்பில் தன் கால்களை சுற்றிக்கொண்டு இடுப்பை உயர்த்தினாள்.

அனு கொண்டுவந்த காஃபி டீப்பாயின் மேல் குடிப்பாரில்லாமல், ஆறிக்கொண்டிருந்தது.
“கீச்..கீச்…கீச்ச்ச்ச்.. கீச்..” சன்னலுக்கு வெளியிலிருந்து குருவிகள் பேசிக்கொள்ளும் சத்தம் வேகமாக அறைக்குள் வந்தது. சம்பத்தின் இரும்பாக மாறியிருந்த ஆண்மை அனுவின் ஈரப்பெண்மைக்குள் வேக வேகமாக பயணித்துக் கொண்டிருந்தது. தன் மனைவியின் பெண்மையின் முழுமையான ஆழத்தை தொட்டு தொட்டுத் திரும்பிய சம்பத் தன் இடுப்பில் ஏகத்துக்கு வேர்த்துக் கொண்டிருந்தான்.

அனுவின் பார்வை சன்னலுக்கு வெளியே மாமரத்திற்கு உயர்ந்தது. சிட்டுக்குருவிகள் வேகவேகமாக ஒன்றை ஒன்று ஓய்வே இல்லாம்ல் முத்தமிட்டுக்கொண்டிருந்தன. அனுவுக்கு மேனி சிலிர்த்தது. சம்பத்தின் இதழ்களை கவ்விக்கொண்டாள் அவள். மென்மையாக மெல்ல ஆரம்பித்தாள்.

“குட்டீ… நான் வந்துட்டேன்டா… தேங்க்யூ டீ பட்டு.. நான் வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்…” அனு முணகினாள். கணவனின் முதுகை தன் நகங்களால் பிறாண்டினாள். களைத்துப்போன சம்பத் அனுவின் மார்பில் விழுந்தான். விழுந்தவன் தன் துணையின் மார்பை மெல்ல சப்ப ஆரம்பித்தான்.

“ம்ம்ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…” இப்போது அனுராதா முனகும் சத்தம் மட்டுமே அந்த அறைக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது.

9 Comments

  1. Thank u boos good bye

    1. When we can expect such an excellent love stories from you. Awaiting for your stories.

  2. அழகான காதல் கதை. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. சொல்லிய விதம் அருமை. இறுதியில் எதிர்பார்த்தது போலவே சுபமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில பகுதிகளில் சில நிகழ்வுகளைக் குறைத்திருக்கலாம். நெடுந்தொடராக எடுக்க அழகான கதை. கதையின் பாத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள்.எப்படி என்றாலும் கதாசிரியரின் அழகான கதைக்கு மிக்க நன்றி

  3. இது போன்றதொரு சிறப்பான கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்கிறேன்.

    1. Yes am also waiting for such stories.

  4. Arav mannichudunga raam story continue

  5. There are so many sites for sex stories, wil you please write some love Story like this.?

  6. ரொம்ப அழகான நேர்த்தியான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றியுடன் வாழ்த்துக்களும்

  7. செங்கதிர்வேலன்

    எப்படி சொல்றதுன்னே தெரியல. அருமையான கதை. படிக்க ஆரம்பித்த பின் விறுவிறுப்பாக தொடர்ந்து கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
    கதை செல்வா சுகன்யா காதலைப் பற்றி இருந்தாலும் சுற்றி இருந்த அனைத்து கதை மாந்தர்களும் அவர்களின் கதைகளும் அருமை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சம்பத்- அனு, சீனு -மீனா, குமார் – சுந்தரி.
    ஒரே ஒரு வருத்தம், உஷா ரகுவை சேர்த்து இருக்கலாம். இது போன்ற இயல்பான கதைகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.