கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – இறுதி பகுதி 24

சுகன்யா மணியைப் பார்த்தாள். நேரம் ஆறு நாற்பதாகியிருந்தது. சட்டென பாத்ரூமை நோக்கி விரைந்தாள். இருபதே நிமிடங்களில் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, ஷவரைத் திறந்து கொண்டு நின்றாள். முன்னிரவு சரியாக உறங்காததால் கண்களில் மிச்சமிருந்த எரிச்சல் இலேசாக விலக, முதுகில் கோடாக வ்ழியும் தண்ணீர் வரிகளுடன் அறைக்குள் நுழைந்தாள்.

“எங்கேப் போயிருப்பான் செல்வா? சீனு சொன்ன மாதிரி அவன் என்ன கொழந்தையா..?. எதுக்காக இப்படி சில்லியா பிஹேவ் பண்றான்?”

ஈரம் சொட்டும் தலையில் மெல்லிய பருத்தித் துணியை சுற்றியிருந்தாள் சுகன்யா. விம்மித் ததும்பும் மார்புகளை இளம் ரோஜா நிற தேங்காய்ப்பூ துவாலையில் மூடி மறைத்திருந்தாள். நடந்த வேகத்தில் அவள் முன்னழகும், பின்னழகும், சீரான கதியில் அசைய, ஆளுயரக் கண்ணாடி முன் நின்று தன் உடலழகை ஒரு கணம் நோட்டம் விட்டாள்.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் சுகன்யா தன் புருவங்களை கவனத்துடன் ஒதுக்கியிருந்தாள். வலுவான முழங்காலுக்கு கீழ் ஆடுசதையில் மெலிதாக ஓடும் பூனை முடிகளையும் வழித்து எடுத்து இருந்தாள். அக்குள்களையும் கவனமாக சுத்தமாக்கியிருந்தாள். தன் தலைமுடியின் முனைகளை சீராக வெட்டியிருந்தாள். நகங்களில் வெளிர் நிற ரோஜா வண்ணத்தைப் பூசியிருந்தாள்.

பாட்டி தனக்கு கொடுத்திருந்த தங்க வளையல்களை இரு கைகளிலும், எடுத்து மாட்டிக்கொண்டிருந்தாள். கழுத்தில் மின்னும் மெல்லிய தங்கச்சங்கிலி, குலுங்கும் மார்புகளின் பிளவுகளுக்கு நடுவில் சென்று நாபிக்குழிக்கு மேல் தஞ்சமடைந்திருந்தது. இந்திரலோகத்துல ரம்பை, ஊர்வசின்னு இருந்தாங்களாமே.. அவங்கள்ளாம், இந்தக்காலத்து பொண்ணுங்க மாதிரி தங்களோட உடம்புல இருக்கற முடியையெல்லாம் எடுத்திருப்பாங்களா?இந்த எண்ணம் மனதில் எழுந்ததும், சுகன்யாவின் உதடுகள் இலேசாக விரிந்தன.

அலமாரியைத்திறந்து மேலும் கீழும் துழாவி கருப்பு நிற பிராவை தேடினாள். அம்மாவைக் கேக்கலாமா? உன் பிராவை நான் ஏன்டீ எடுக்கறேன்… அம்மாவின் முகம் போகும் போக்கை அந்த நேரத்தில் பார்க்க விரும்பாமல், சோம்பேறித்தனத்துடன், மார்புக்கச்சையைத் தேடுவதை நிறுத்திவிட்டு, வெற்று மார்பில் வெள்ளை நிற காட்டன் சட்டையைப் போட்டுக்கொண்டாள். இடுப்பில் காக்கி நிற ஜீன்சை ஏற்றிக்கொண்டாள்.

சுகன்யாவின் உடல் அசைவுகளுக்கு ஏற்ப, அவள் தோளில் கிடந்த மெல்லிய வெள்ளை நிற பருத்தி சட்டையின் பின்னால், அவள் நெஞ்சுக்கனிகள் ஊசலாடிகொண்டிருந்தன. சிறிதே உற்றுக் கவனித்தால் அவளுடைய செழித்த முலைகளின் கருத்த காம்புகளின் அழகையும் அந்த சட்டை மறைக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தது.

கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தையும், இயற்கையாகவே கொழுத்து குலுங்கும் தன் முன் அழகையும், இடுப்புக்கு கீழ் அணிந்திருந்த டைட்டான் ஜூன்சுக்குள் பிதுங்கிக் கொண்டிருக்கும் பின்னழகுகளையும் தொட்டுப் பார்த்துக்கொண்ட சுகன்யாவின் மனதில் லேசாக ஒரு கர்வம் சட்டென எழுந்தது. அழகாத்தான் இருக்கேன் நான். பின்னாடியும் நான் கொஞ்சம் பெரிசாத்தான் ஆயிருக்கேன்.

நாலு மாசமா அரிசியை கொறைச்சு, சப்பாத்தியும், தாலும், வெஜீடபிள்ஸ், பால், தயிர்ன்னு, ருசியா சாப்பிட்டது செரிக்கறதுக்கு, தினமும் விடாம காலையில, மாலையிலேன்னு பத்து கிலோ மீட்டர் நடந்த நடை, அதோட வேலையை நல்லாத்தான் காமிச்சி இருக்கு. தேவையில்லாத சதையெல்லாம் கொறைஞ்சு, உடம்பே ஒரு மாதிரி சிக்குன்னு புடிச்சு விட்டமாதிரி ஆயிடிச்சே.. சுகன்யாவின் உதடுகளில் குறுநகையொன்று எழுந்தது.

“ரொம்பத்தான் அல்டிக்காதேடீ?” மனதில் எழுந்த குதூகலம் சட்டென வடிந்தது.

“என்ன சொல்றே நீ… சும்மா என்னை ஊசியா குத்தறேதே உன் தொழிலாப் போச்சு…” மனதிடம் அன்று சண்டையிட முடிவு செய்தாள் சுகன்யா.

“யாருக்குடீ பிரயோசனம்?”

“புரியலே..”

“உன் அழகால யாருக்குப் பிரயோசனம்ன்னு கேக்கிறேன்…? அழகை ஆராதிக்கறதுக்கு ஒரு ஆள் வேணாமா? காட்டுல பூவா பூத்து குலுங்குது… ஆளில்லாத காட்டுல பூத்துக்குலுங்கறது செடிக்கு பலனா? இல்லே காட்டுக்குத்தான் பலனா? எதுக்கு பலன்..? யாருக்குப் பலன் அதனால…?”

“ம்ம்ம்… நீ சொல்றது சரிதான்…” தலையில் சுற்றியிருந்த துணியை உதறி, நீளமான தன் முடியை தட்டி உலர வைத்தாள்.

“தோட்டத்துல பூக்கற பூவை உன் அம்மாவும் பாட்டியும் மெனக்கெட்டு ஏன் கிள்ளித் தொடுத்து தெருக்கோடி பிள்ளையாருக்கு போடறாங்க; மிஞ்சிப் போனதையும், உன் அம்மாத் தலையில சூட்டி அழகு பாக்கறாங்க உன் பாட்டி… இதெல்லாம் ஏன்? அந்த பூக்கள் மலர்ந்ததுக்கு ஒரு அர்த்தம் வேணுமில்லையா? அதுக்காகத்தான்…”

“அதுக்காக என் ஒடம்பு அழகை, பாருங்க… பாருங்கன்னு யாருக்காவது அவுத்தா காமிக்க முடியும்..?” சர் சர்ரென தன் இரு அக்குள்களிலும் சந்தன வாசனையை பீய்ச்சிக்கொண்டாள்.

“அவுத்து காட்டவேண்டாம்… நீ பொத்தி பொத்தி வெச்சிருக்கற அழகையும் ஒருத்தன் ரசிச்சாத்தான் அந்த அழகுக்கும் கவுரம்டீ… பாத்து ரசிச்சு… நீ அழகா இருக்கேன்னு ஒருத்தன் உன்னைப் பாராட்டினாத்தான் உனக்கும், உன் அழகுக்கும் மதிப்புடீ..”

“புரியுது… நீ சொல்றதும் உண்மைதான்..”காலில் கேன்வாஸ் ஷுவை எடுத்து மாட்ட ஆரம்பித்தாள்.

“என்னப் புரிஞ்சுது…?”
“சென்னைக்கு வந்து ரெண்டு நாளாச்சு… என் அழகுக்கு சொந்தக்காரனை நான் இன்னும் பாக்கவேயில்லே. எப்பவும் டிப் டாப்பா டிரஸ் பண்றவன் , தெனமும் பள பளன்னு ஷேவ் பண்ணிக்கறவன், பத்து நாள் தாடியோட, பரதேசி மாதிரி ஒரு அழுக்குப் பேண்ட்டையும், அக்குள்ல்ல தையல் பிரிஞ்ச சட்டையும், போட்டுக்கிட்டு ஆஃபிக்கு வர்றானாம்.”

“அப்டியா?”

9 Comments

  1. Thank u boos good bye

    1. When we can expect such an excellent love stories from you. Awaiting for your stories.

  2. அழகான காதல் கதை. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. சொல்லிய விதம் அருமை. இறுதியில் எதிர்பார்த்தது போலவே சுபமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில பகுதிகளில் சில நிகழ்வுகளைக் குறைத்திருக்கலாம். நெடுந்தொடராக எடுக்க அழகான கதை. கதையின் பாத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள்.எப்படி என்றாலும் கதாசிரியரின் அழகான கதைக்கு மிக்க நன்றி

  3. இது போன்றதொரு சிறப்பான கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்கிறேன்.

    1. Yes am also waiting for such stories.

  4. Arav mannichudunga raam story continue

  5. There are so many sites for sex stories, wil you please write some love Story like this.?

  6. ரொம்ப அழகான நேர்த்தியான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றியுடன் வாழ்த்துக்களும்

  7. செங்கதிர்வேலன்

    எப்படி சொல்றதுன்னே தெரியல. அருமையான கதை. படிக்க ஆரம்பித்த பின் விறுவிறுப்பாக தொடர்ந்து கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
    கதை செல்வா சுகன்யா காதலைப் பற்றி இருந்தாலும் சுற்றி இருந்த அனைத்து கதை மாந்தர்களும் அவர்களின் கதைகளும் அருமை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சம்பத்- அனு, சீனு -மீனா, குமார் – சுந்தரி.
    ஒரே ஒரு வருத்தம், உஷா ரகுவை சேர்த்து இருக்கலாம். இது போன்ற இயல்பான கதைகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.