கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – இறுதி பகுதி 24

“பிரா போடலியாடீச் செல்லம்..” செல்வா முணக, மீண்டும் முதுகில் அடிவாங்கினான் அவன்.

“சனியன் புடிச்சவனே கையை வெச்சுக்கிட்டு சும்மா இரேன்… அப்பத்தான் குளிச்சுட்டு வந்தேன்.. நீ சாகப்போறேன்னதும்… அப்படியே பதறிப்போய் ஓடியாந்தேன்..” சுகன்யா தன் வலுகொண்டமட்டும் அவனை இறுக்க, அவளுக்கும் அவனுக்குமிடையில் காற்று புகமுடியமால் தவித்தது.

“சுகு… திரும்பவும் உன்னை நான் தொலைக்க விரும்பலேடீ… உங்க அம்மாகிட்ட என்னை அழைச்சிட்டுப்போறியா?” சுகன்யாவின் காது மடலை அவன் கடித்தான்.

“ஏன் எங்க வீட்டுக்கு வர்றதுக்கு உனக்கு வழி தெரியாதா?”

“எனக்கு பயமா இருக்குடீ…”

“நாம லவ் பண்ண ஆரம்பிச்சப்ப உங்கம்மா என் மேல கோவமா இருந்தாங்க. இப்ப என் அம்மா உன் மேல கோவமா இருக்காங்க.”

“உங்கம்மாவை எப்படி சமாதானப்படுத்தறதுன்னு சொல்லும்மா…” செல்வா சிணுங்கினான்.

“சாகறேன்னு சொல்லி சுகன்யாவை மிரட்டுடான்னு ஒருத்தன் சொன்னானே அவன் எங்க அம்மாவை டீல் பண்றது எப்படீன்னு சொல்லிக்குடுக்கலியா?” சுகன்யா களுக்கென சிரித்தவள், செல்வாவை உதறிவிட்டு காரின் கதவைத் திறந்து முன் சீட்டில் சென்று அமர்ந்தாள்.”

“சுகு நான் சீரியஸா பேசறேம்மா…” செல்வா அவளை கொஞ்சினான்.

“யோசிக்கலாம்… இப்ப வந்து சட்டுன்னு வண்டியை எடு… உன்னை உன் வீட்டுல ட்ராப் பண்ணிட்டு நான் கிளம்பியாகணும்…?

“சுகு… அந்த மோதிரம் எங்கேடி செல்லம்?” கார் அவன் வீட்டை நெருங்கியதும் செல்வா அவளை நோக்கி கெஞ்சலாக கேட்டான்…

“நீங்க எங்க வீசி அடிச்சீங்களோ அங்கேயேப் போய் தேடுங்கன்னு சொன்னேன்… இப்ப காரை ஒழுங்கா, ஜல்தியாப் பார்க் பண்ணிட்டு உள்ளே வந்து சேருங்க…” சுகன்யாவின் அதட்டலைக்கண்ட செல்வா ஒரு நொடி திகைத்தான்.

“என்னப் பாக்கறீங்க…?” காரிலிருந்து மறுபுறம் இறங்குபவனை நோக்கி வலது கண்ணை குறும்பாக சிமிட்டினாள் சுகன்யா. கண்ணைச்சிமிட்டியவள், தன் உடலை மிடுக்குடன் நிமிர்த்தி, துருத்திக் கொண்டிருக்கும் மார்புகள் அழகாக இட வலமாட, உதடுகளில் தவழும் இனிமையான புன்னகையுடன் தன் வீட்டுக்குள் நுழைந்தாள்.

“அம்மா… சுகன்யா வந்திருக்காம்ம்ம்மா…” வெராண்டாவில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த மீனா ஹாலை நோக்கி கூச்சலிட்டவள், விருட்டென எழுந்து வந்து சுகன்யாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

“வாம்மா… வா…” நடராஜனின் கண்கள் வெகு இயல்பாக வாசலைத் துழாவ, செல்வா சுகன்யாவின் பின்னால் தயக்கமாக தன் தலையை குனிந்து கொண்டு வந்ததைக் கண்டதும் மனதுக்குள் நிம்மதியானார்.

“வாடியம்மா… இப்பத்தான் உனக்கு இந்த வீட்டுக்குள்ள வர்றதுக்கு வழி தெரிஞ்சுதா…?” மல்லிகா முகம் மலர்ந்தாள். விறுவிறுவென சுகன்யாவின் பக்கம் நடந்தாள். அவள் கையை வாஞ்சையுடன் பற்றிக்கொண்டாள்.

“அத்தே இப்ப உங்க ஒடம்புக்கு ஒண்ணுமில்லையே?”

“இல்லடீம்மா… இப்ப எனக்குத் தேவலை… நீதான் கொஞ்சம் இளைச்சிட்டே… உன் ஃப்ரெண்டு எப்படியிருக்கா?”

“வேணிக்கு பையன் பொறந்திருக்கான்… ராத்திரி பூரா ஹாஸ்பெட்டல்லேதான் இருந்தேன். காலையில அஞ்சரை மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தேன்…” சொல்லிக்கொண்டே செல்வாவைப் பார்த்தாள்.

“ஏம்ம்மா… இது என்னம்மா சுகன்யா…? சட்டைக்குள்ளே ஒண்ணும் போடலியா?” காதில் கிசுகிசுத்தாள்.
“சாரி அத்தே… அப்பத்தான் குளிச்சிட்டு வந்தேன்… உங்க பிள்ளை போன் பண்ணி… பத்து நிமிஷத்துல நீ வரலேன்னா கடல்லே குதிச்சிடுவேன்னு மிரட்டல் விடவே… கதிகலங்கி ஓடினேன்… தப்புதான் அத்தே… இனிமே இப்படி நடக்காது…” அவளும் மல்லிகாவின் காதில் குசுகுசுவென்றாள்.

“என்னம்மா ரகசியம்… கொஞ்சம் சத்தமாத்தான் பேசுங்களேன்?” நடராஜன் முகத்தில் குழப்பத்துடன் வினவினார்.

“பொட்டைச்சிங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்… எல்லாத்துக்கும் உங்களுக்கு விளக்கம் குடுத்தே ஆகணுமா இப்ப… பெத்தப்புள்ளையை கட்டுல வைக்க முடியலே!!?”

“மாமா… நீ எப்ப என் வீட்டுக்கு வர்றேன்னு கேட்டீங்க… நான் வந்துட்டேன்… இதுக்கு மேல உங்க விருப்பம் எதுவானாலும் அதுல எனக்கு பூரண சம்மதம்…” சுகன்யாவின் முகம் செந்தாமரையானது.

“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ம்மா… உன்னோட இந்த ஒரு வார்த்தைக்காகத்தான் நான் காத்துக்கிட்டு இருக்கேன்….”

“மல்லிகா… சட்டுன்னு டிஃபனை எடுத்து வைம்மா… வீட்டுக்கு வந்த குழந்தை நம்ம கூட உக்காந்து சாப்பிடட்டும்…”

“ராத்திரி பூரா எங்கடா சுத்திக்கிட்டு இருந்தே? புள்ளையாடா நீ… உன்னால வீட்டுல இருக்கறவங்க வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்க வேண்டியதா இருக்குது? பத்தாக்குறைக்கு இவளை வேற மிரட்டியிருக்கே?” இதுவரை பொறுமையாக இருந்த மல்லிகா சீறினாள்.

“போய் சட்டுன்னு குளிச்சுட்டு வாங்களேன்… எல்லாருமா ஒண்ணா உக்காந்து சாப்பிடலாம்… எனக்கு நிறைய வேலை இருக்கு… இன்னைக்கு சாயந்திரம் நான் ஊருக்கு போறேன்… இப்பவே சொல்றேன்… நல்ல ஞாபகம் வெச்சுக்கோங்க… நீங்கதான் என்னை ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டுப்போகணும்…”

சுகன்யா திரும்பி செல்வாவை அதட்டினாள். என்னாச்சு இவளுக்கு… வீட்டுக்குள்ள வந்ததுலேருந்து விரட்டு விரட்டுன்னு என்னை விரட்டறா? சட்டுன்னு அம்மா இவகூட சேர்ந்துக்கிட்டாங்க?செல்வா திகைத்தான்…

“அத்தே… ப்ளீஸ்… என் எதிர்ல அவரை நீங்க எதுவும் சொல்லாதீங்க.. இனிமே எப்பவும் இப்படி நடக்காது… எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்.” சுகன்யா மல்லிகாவை இழுத்துக்கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தாள். கிச்சனுக்குள் நுழையும் முன் திரும்பினாள். ஹாலில் விக்கித்துப்போய் நின்றவனை நோக்கி தன் உதட்டை சுழற்றி
“வெவ்வே..” என்றாள்.

வைகரை நேரத்து மெல்லிய குளிர் காற்று இலேசாக திறந்திருந்த சன்னலின் வழியே திருடனாக படுக்கையறைக்குள் நுழைந்தது. இரு கைகளையும் கோர்த்து தன் தொடைகளுக்கு இடையில் செருகிக்கொண்டு, உடலை சுருக்கியவாறு, போர்வைக்குள் முடங்கிக்கிடந்த சம்பத்திற்கு தன் ஆசை மனைவியைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனசுக்குள் எழ, படுக்கையில் புரண்டு கைகளால் துழாவினான்.

அனு அவன் கரங்களில் சிக்காமல் போகவே கண்களை விழித்துப்பார்த்தான். படுக்கை காலியாக இருந்தது. அனு எப்ப எழுந்து போனா? செல்லை எடுத்தான். மணி காலை ஐந்து ஐம்பது ஆகிக்கொண்டிருந்தது. இரவு டின்னருக்கு வந்தவர்களை முறையாக உபசரித்து அனுப்பிவிட்டு, அவர்கள் வீட்டுக்கு வந்து படுத்தபோது மணி பன்னிரண்டுக்கு மேல் ஆகிவிட்டது.

சம்பத் அனுவை நெருக்கி அணைத்தபோதும்…
“ம்ம்ம்ம்… ரொம்ப ட்யர்டா இருக்குங்க… ப்ளீஸ்..” முனகியவள் அவன் உதட்டில் ஒரு முத்தத்தைக் கொடுத்துவிட்டு அவன் இடுப்பில் ஒரு காலை போட்டுக்கொண்டு ஒரு குழந்தையைப்போல் உதடுகள் பிரிந்திருக்க… இரண்டே நிமிடங்களில் தூங்கிவிட்டாள்.

தூக்கத்தில் கட்டிலில் புரண்டதில், இடுப்பிலிருந்து நெகிழ்ந்து, முழங்காலில் துவண்டிருந்த லுங்கியை இழுத்து, இறுக்கிக் கொண்ட சம்பத், கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தபடி எழுந்து உட்கார்ந்தான். சன்னலுக்கு வெளியிலிருந்த மாமரத்து கிளையில் ஜோடியாக உட்க்கார்ந்திருந்த சிட்டுக்குருவிகளை வைத்த கண் வாங்காமல் அவன் பார்க்கத் தொடங்கினான்.

திருமணத்திற்கு பின் தொடர்ந்து ஐந்தாறு நாட்களாக அனுவுடன் இரவில் ஓயாமல் விளையாடிய இன்ப விளையாட்டால் தன் உடலால் களைத்துப்போயிருந்த போதிலும், மனதால் கொஞ்சமும் அலுத்துப்போகாமலிருந்தான் சம்பத்.

படுக்கையிலிருந்து எழுந்திருக்க மனம் வராமல் சோம்பலுடன் உட்கார்ந்திருவன் மனதில், அனுவின் சதா புன்னைக தவழும் முகமும், கைக்கடக்கமான அழகான மார்புகளும், திமிறும் மார்பின் கருத்த காம்புகளும், அகலமான இடுப்பும், கொழுத்த புட்டங்களும், பருத்த தொடைகளும், தொடை நடுவில் விரிந்து பரந்திருக்கும் அழகு மலரும் நினைவில் வந்தாட சட்டென்று அவன் உஷ்ணமாகிப்போனான்.

9 Comments

  1. Thank u boos good bye

    1. When we can expect such an excellent love stories from you. Awaiting for your stories.

  2. அழகான காதல் கதை. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. சொல்லிய விதம் அருமை. இறுதியில் எதிர்பார்த்தது போலவே சுபமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில பகுதிகளில் சில நிகழ்வுகளைக் குறைத்திருக்கலாம். நெடுந்தொடராக எடுக்க அழகான கதை. கதையின் பாத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள்.எப்படி என்றாலும் கதாசிரியரின் அழகான கதைக்கு மிக்க நன்றி

  3. இது போன்றதொரு சிறப்பான கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்கிறேன்.

    1. Yes am also waiting for such stories.

  4. Arav mannichudunga raam story continue

  5. There are so many sites for sex stories, wil you please write some love Story like this.?

  6. ரொம்ப அழகான நேர்த்தியான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றியுடன் வாழ்த்துக்களும்

  7. செங்கதிர்வேலன்

    எப்படி சொல்றதுன்னே தெரியல. அருமையான கதை. படிக்க ஆரம்பித்த பின் விறுவிறுப்பாக தொடர்ந்து கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
    கதை செல்வா சுகன்யா காதலைப் பற்றி இருந்தாலும் சுற்றி இருந்த அனைத்து கதை மாந்தர்களும் அவர்களின் கதைகளும் அருமை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சம்பத்- அனு, சீனு -மீனா, குமார் – சுந்தரி.
    ஒரே ஒரு வருத்தம், உஷா ரகுவை சேர்த்து இருக்கலாம். இது போன்ற இயல்பான கதைகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.