விஸ்வா மௌனம் காத்தான் …
ராம், “இதைச் சொல்லு, குழந்தைகள் பிறந்ததுக்குப் பிறகு உங்க ரெண்டு பேருக்கு இடையே எந்த அளவுக்கு நெருக்கம் இருந்தது? I mean in bed”
விஸ்வா, “எந்த அளவுக்குன்னா?”
ராம், “வெளிப்படையா கேட்கறேன். வாரத்துக்கு எத்தனை முறை நீ அவளோட உடலுறவு வெச்சுகிட்டே?”
விஸ்வா, “ம்ம்ம் … மே பி … வாரம் ஒரு முறை .. but definitely once a fortnight”
ராம், “ஏன் அவ்வளவு கம்மி?”
விஸ்வாவின் மனத்தில் தோன்றிய குற்ற உணற்வு அவனைத் தடுமாற வைத்தது …
மறுபடி ராம், “ஏண்டா அவ்வளவு கம்மி? அவ வேண்டாம்-ன்னு சொன்னாளா?”
விஸ்வா, “இல்லை”
ராம், “நீ கேட்டு எப்பவாவுது அவ வேண்டாம்-ன்னு சொல்லி இருக்காளா?”
விஸ்வா, “இல்லை”
ராம், “நீ வேண்டாம்-ன்னு சொன்னியா?”
விஸ்வா, “Sometimes .. ”
ராம், “ஏன்?”
விஸ்வா, “எனக்கு மூட் இல்லைன்னா வேண்டாம்-ன்னு சொல்வேன்”
ராம், “உங்க கல்யாணம் ஆன புதுசில் எவ்வளவு முறை ஒண்ணா இருந்து இருப்பீங்க?”
விஸ்வா, “ஆல்மோஸ்ட் டெயிலி”
ராம், “PMLஇல் வேலைக்கு சேர்ந்த பிறகு?”
Suber
Very good moving the story and good presentation.. Each and every husband and wife should read this story to diagnose themselves. .