ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 5 47

‘இல்லை காரணம் நான் மட்டும்தான். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் செஞ்ச தவறு. அதைத் நான் தடுத்து இருந்தா இவ்வளவும் நடந்து இருக்காது’

‘ஏய், ஏன் பழியை உன் மேல மட்டும் போட்டுக்கறே? எந்த அளவுக்கு விஸ்வா உன்னோடு அன்னியோன்னியமா இருந்தா-ன்னு நீ டெல்லி போறதுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடி இருந்து யோசிச்சுப் பாரு. அவ்வளவு ஏன்? குழந்தைங்க பிறந்ததில் இருந்தே நடந்ததை எல்லாம் யோசிச்சுப் பாரு’

திருமணம் ஆன புதிதில் உடலுறவைப் பற்றி வனிதா அதிகம் அறிந்து இருக்க வில்லை. அவர்கள் படுக்கையில் அன்பும் காதலும் அதிகமாக இருக்கும். அப்படியும் அவன் தன் பெண்ணுருப்பை அவன் தொடுவதைக்கூட தடுப்பாள். ஓரிரு முறை அவன் அங்கு முத்தமிடச் எத்தனித்த போது அது அருவெறுப்பானது என எண்ணி கூச்சத்தில் அவனை அவள் அனுமதிக்க வில்லை. விஸ்வா அவளது கொங்கைகளை தன் நாவினாலும் விரல்களாலும் நெடு நேரம் ஆராதிப்பான். அந்த ஆராதனை முடிந்து ஒருவரோடு ஒருவர் இணையும் போது அவள் உச்சத்தை நெருங்கி இருப்பாள். ஓரிரு நிமிடங்களே அவர்கள் சேர்க்கை நடக்கும். சில சமயங்கள் விஸ்வாவுடன் சேர்ந்து அவளும் உச்சம் அடைவாள். அப்படி உச்சம் அடையாவிட்டாலும் அவர்களது சேர்க்கை அவள் மனத்துக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

முதல் முதலில் சந்திரசேகருடன் உடலுறவு கொண்டது அவளுக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. உடலமைப்பில் சந்திரசேகர் விஸ்வாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுக்கு இல்லாமல் இருந்தும் அவருக்கு செக்ஸில் இருந்த அனுபவமும் நீண்ட நேரம் உடலுறவு கொள்ளும் திறனும் அவளை திகைக்க வைத்தன. அதுவரை அவள் கண்டிறாத அளவுக்கு உச்சத்தை அடைந்தாள். சேர்க்கை முடிவதற்கு முன் ஆங்கிலத்தில் multiple-orgasm எனச் சொல்லும் அடுத்தடுத்து வந்த உச்சங்கள் அவளை திக்கு முக்காட வைத்தன.

முதல் முறை அவருடன் இருந்த பிறகு அடுத்த முறை விஸ்வாவுடன் இருக்கும் போது அவன் இன்னும் சிறிதி நேரம் தொடர மாட்டானா என ஏங்கினாள். முதல் முறையாக அவளாகவே அவனது கையை தன் கால்களுக்கு இடையே செலுத்தினாள். குறிப்பறிந்த விஸ்வா தன் விரல்களால் அவளது பெண்ணுறுப்பை மீட்கத் தொடங்கினான். அவளது கூச்சமின்மையை உணர்ந்து உதட்டால் முத்தமிட்டு நாவினால் வருடிய மறு கணம் அவள் உச்சம் அடைந்தாள். அவனது fore-play முடிந்து உடலுறவு கோள்ளும் போது அது நீண்ட நேரம் நீடிக்காவிடிலும் அவள் நிறைவான இன்பத்தை உணர்ந்தாள். அதன் பிறகு ஒவ்வொரு முறையும் அவர்களது fore-play வெகு நேரம் அவள் உச்சம் அடையும் வரை நீடிக்கும். அதற்குப் பிறகு அவர்கள் இணையும் போது விஸ்வா சில நிமிடங்களில் உச்சம் அடைந்தாலும் சில சமயங்களில் அவளும் மறுபடி உச்சம் அடைவாள். அவள்களது சேர்க்கையில் இருந்த அன்பும் காதலும் அவள் அடைந்த ஓரிரு உச்சங்களும் அவளுக்கு பூரிப்பைக் கொடுத்தன.

2 Comments

  1. Very good moving the story and good presentation.. Each and every husband and wife should read this story to diagnose themselves. .

Comments are closed.