என் அக்கா பெயர் சரண்யா…..
அவளுக்கு 25 வயசாகும் போது என் எப்பா அவங்க அக்கா அதாங்க என் அத்தை பையனயே கட்டி வச்சிட்டாங்க… அவரு இப்போ சென்னைல Inspector-ஆ இருக்காரு…. அவங்க marrisge அப்ப நான் 12 படிச்சிட்டு இருந்தேன்…. எனக்கு பொதுவா இந்த Family-குள்ள கல்யாணம் பண்ணிக்குரதுல இஷ்ட்டம் கிடையாது, இருந்தும் நான் ஒத்துக்கிட்டதுக்கு காரணம் என் அத்தைக்கு ரெண்டு பசங்களும் ஒரு பொண்ணும் இருந்தா அதுனால தான்… அவ பாக்க வேற …… வேற level-ஆ இருப்பா, அதனால தான் ஒத்துகிட்டேன்….. ஒருவேளை நான் இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லிருந்தா கூட என் அக்காவும் கல்யாணத்த நிறுத்திருப்பா ஏன்னா என் மேல அவ்ளோ பாசம்….. நான் சொன்னா எதையும் செய்வா என் அக்கா….. பாசமலர் அண்னன் தங்கச்சி பாசத்த மட்டும் தான பாத்திருக்கீங்க ….. இது பாசமலர் அக்கா தம்பி கதை தான் எங்களோடது….
இப்போ அவங்க கல்யாணம் முடிஞ்சி 4 வருஷமாச்சி…. நான் Direct-டா Second year-ல Diplomo in Mechanical Join பண்ணேன்….. கூடவே Mechanical Design-நும் முடிச்சேன்…. அப்றம் Computer-ல Programming மேல intrest வர மறுபடி B.E- Computer Science Engineering join பண்ணேன்…. சில பேரு என்ன வித்தியாசமா பாத்தாங்க,,,,, சில பேரு நேராவே கேட்டாங்க இருந்தாலும் எனக்கு பிடிச்சத நான் பண்ணுரேங்குரதால எல்லார் முன்னயும் எதப்பத்தியும் கவலையில்லாம கெத்தா இருந்தே……. இப்டி நாள் போகும் போது சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம் இன்னும் சில சினிமாவ பாத்ததும் எனக்கும் ஒரு ஆசை வந்திச்சி…… ஏன் எப்ப பாத்தாலும் எல்லா படத்திலயும் Mechanical student தான் college-அ lead பண்ணுரத போல காமிக்குராங்க, ஏன் நாம இத try பண்னி பாக்க கூடாது…… College-அ என் Controlல்ல கொண்டு வரக்கூடாதுனு தோனிச்சி……. அதோட விளைவு College-ல நடந்த சண்டைல ரெண்டு பசங்க மண்டைய உடைச்சிட்டேன்….
அவனுங்களுக்கு பெருசா ஒன்னும் ஆகல, இருந்தாலும் Pricipal என்ன Suspend பண்னதா சொன்னாரு ஆனா நான் பிடிவாதமா எனக்கு transfer paper கொடுங்கனு வாங்கிட்டு வந்துட்டேன்…. அப்பா அம்மாவுக்கு ரொம்ப செல்ல பிள்லையா இருந்தாலும் ரெண்டு பேரும் செம கோவப்பட்டாங்க….. ஆனா நான் இப்போ சொல்லாம கொல்லாம வீட்டவிட்டு கெளம்பி அக்கா வீட்டுக்கு போய்ட்றுக்கேன்….
இப்போ அக்கா வீட்டுக்கு Local Train-போய்ற்றுக்கேன்…. அடுத்த ஸ்டேஷன்ல இறங்கனும்…. இனி என்ன நடக்க போகுதுனு பொறுத்திருந்து பாக்கலாம்……சரியா!!!!!!
அது ஒரு மார்கழி மாத காலை பொழுது, அக்கா ஊர் ஸ்டேஷன்ல இறங்கி மெல்ல நடக்க ஆரம்பிச்சேன்… பக்கத்துல என்ன இருக்குனு கூட தெரியாத அளவுக்கு பனி கொட்டியது…..சென்னைல பனி-ய இப்போ தான் பாக்குரேன்…. தெருவெல்லாம் வயது வித்தியாசம் இல்லாம சின்ன பொன்னுல இருந்து புதுப்பெண், ஆண்டி, கொளுத்த ஆண்டி, பாட்டி-னு எல்லா வயசு பொண்ணுங்களும் கோலம் போட்டு கொண்டிருந்தாங்க… அவங்கள எல்லாம் ரசிச்சிகிட்டெ காலை நெர தரிசனத்த பாத்துட்டே அக்கா வீடு பக்கம் வந்தேன் அங்க என் அத்தயும் கோலம் போட்டிட்டிருந்தாங்க…… என்ன பாத்ததும் எழுந்தாங்க..
அத்த: என்னப்பா…… க்ரிஷ் எப்டி இருக்க??? இப்போ தான் இங்க ஒத்தைல வர வழி தெரிஞ்சிதா???
நான்: நல்லா இருக்கேன் அத்த… நீங்க எப்டி இருக்கீங்க??
அத்த: நல்லா இருக்கோம்ப்பா…. சரிப்பா நீ மேல போய் உன் luggage-ல்லாம் அக்கா வீட்டுல வச்சிட்டு வா…, நான் கோலம் போட்டுட்டு காஃபி எடுத்து வரேன்…
நான்: சரி அத்த…..
நான் மெல்ல படியேறி அக்கா போர்ஷனுக்கு போய்ட்றுந்தேன்…. அந்த வீடு என் மாமா-வோட சொந்த வீடு…. அது கீழ் போர்ஷன்ல அத்தை, மாமா அப்ரம் அவங்க பொண்னும் இருக்காங்க…… அத்தானுக்கு கல்யாணம் ஆனதுக்கப்றம் மேல் மாடில தனியா அக்காக்கும் அத்தானுக்கும் தனி குடித்தனத்துக்கு வசதியா ஏற்ப்பாடு செய்து கொடுத்துட்டாங்க….. இதுக்கும் மேல இன்னும் மொட்ட மாடில என்னோட சின்ன அத்தான் (ஆதாங்க என் அக்காவோட கொளுந்தனாரு) ஒரு ரூம் வச்சி அதுல தங்கி இருக்காரு…. அவரும் security officer exam எழுதிட்டு இருக்காரு… இப்போ கூட physical exam-ல pass பண்னிட்டு written exam-கு waiting……
நான் ஒருவழியா வந்துட்டேன்….. வீடு பூட்டிருக்கும்னு பாத்தா அங்க வீடு லேசா திறந்திருச்சி….. ஒருவேளை அத்தான் தான் வெளிய போகும் போது கவனிக்காம போய்ருப்பாங்கனு நெனைச்சி, உள்ளே போய் அக்காக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்னு பாத்தேன்….. மெல்ல அடி மீது அடி வைத்து உள்ளே நுழைந்தேன்…..
