கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 53 13

“நம்மக் கல்யாணத்துக்கு அப்புறம், என் அப்பா திண்ணையிலத்தான் படுத்தார். உனக்கு ஞாபகமில்லையா?” மல்லிகாவின் மீது சட்டெனப் படர்ந்த நடராஜன் அவள் முகமெங்கும் ஆசையுடன் முத்தமிட ஆரம்பித்தார்.

“அந்த வூட்டுலே திண்ணை இருந்திச்சி… இங்கே திண்ணை எதுவும் இல்லீங்களே?” மல்லிகா தன் கைகளால் அவர் இடுப்பை இறுக்கிக்கொண்டாள். அவர் முகத்தை தன் மார்பில் தேய்த்துக்கொண்டு, தன் சந்தேகத்தை அவரிடம் மனதில் எழுந்த சிரிப்பை முகத்தில் காட்டாமல், சொன்னாள்.

“திண்ணை இல்லேன்னா என்னடீ? வெரண்டா இருக்குல்லே? ஓரே வழியா அங்க செட்டிலாயிடவேண்டியதுதான்?”

“ஏங்க இப்டீல்லாம் அர்த்தமில்லாம பேசறீங்க? நானும் இப்பவே சொல்லிட்டேன். நடுராத்திரியிலே வரண்டாவுக்கெல்லாம் வந்து உங்களை நான் கட்டிப்புடிக்கமாட்டேன்… ஆமாம்..” தன் உதடுகளை சுழித்து, கண்களை விரித்து அழகாக சிரித்தாள்.

“மல்லீ… இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கேடீ..” மனைவியின் கன்னத்தை வெறியுடன் கடித்தார் நடராஜன்.

1 Comment

  1. Romba boor adikuringa eppo intha kathai mudiyum pls pls reply

Comments are closed.