ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 5 37

சில நொடிகள் கழித்து… உணர்ச்சியின் உந்துதலால்… என் முகத்தை உன் தொடை நடுவே வைத்து… உன்னுடைய.. அழகிய… பெண்மைப் பெட்டகத்தில்..என் உதட்டைப் பதித்து அழுத்தினேன். நீ… என் தலையைப் பிடித்துக் கொண்டாய்..!
குளிர்ந்திருந்த… உன் பெண்ணுறுப்பின் உதடுகளை.. என் நாக்கால் தடவினேன்..! நீ..நெளிந்தாய்..! சில நொடிகள்…உனது.. பெண்ணுறுப்பின் உவர்ப்புச் சுவை…என் நாவில்.. தங்கியது..!!
நான் அழுத்தமாக முத்தமிட்டு.. முகம் விலக்கினேன்..! நீயும் என்னை முத்தமிட்டு விலகி… கட்டிலை விட்டு எழுந்தாய்..! உடை அணிந்து கொண்டு…சமையல் கட்டுக்குப் போய்.. எனக்கு காபி கலந்து..எடுத்து வந்து கொடுத்தாய்…!!
”டிபன் கூட பண்ணிட்டங்க..!!” என்றாய்.
”அட..! ம்…சரி..என்ன டிபன்..பண்ண..?”
”சேமியாங்க..!!” காபி குடித்த பின்…நான் எழுந்தேன்.!
காலைக் கடன்களை முடித்து.. குளித்து… உடை மாற்றி… இருவரும் சாப்பிட உட்கார்ந்தோம்..!!
”எனக்கொரு ஆசைங்க..!!” என்றாய். சாப்பிடும்போது..!
”ம்..! என்ன ஆசை..?” உன்னைப் பார்த்தேன்.
” பண்ணாரி போகனுங்க…!!” என்று சிரித்துக் கொண்டே சொன்னாய்.
”பண்ணாரியா…எதுக்கு..?”
”சாமி கும்பிடங்க…”
”ரொம்ப பக்தியா…?”
சிரித்தாய் . ”ரொம்ப நாள் ஆசைங்க..!!”
” ஏதாவது வேண்டுதலா..என்ன..?”
”அதெல்லாம் இல்லீங்க…!! போகனும்னு.. ஒரு ஆசைங்க..!!”
”சரி… எப்ப..?”
அப்பாவியாக.. என்னைப் பார்த்துச் சிரித்தாய்.
”எப்ப போகனும்னு சொல்லு..!” என்றேன்.
”நீங்கதாங்க.. சொல்லனும்..?”
”அதும் நான்தானா..?”
அதே சிரிப்பு… உன் முகத்தில்..!!
”ஆனா.. எனக்கு சாமி பக்தியெல்லாம் கெடையாதே..?” என்றேன்.
”உங்களோட போகனுங்க..! அதாங்க… என் ஆசை..!!”
இடக்கையால் உன் மூக்கைப் பிடித்து ஆட்டினேன்.
”ம்ம்… போலாம்…!!”
சாப்பிட்ட பின்.. தட்டுக்களைக் கழுவி வைத்தாய். நானும் புறப்பட்டேன்..! புதுச் சுடிதாரில்… நீ அருமையாகத் தெரிந்தாய்..! நான்.. உன்னை ரசித்துப் பார்க்க…. நீ சிரித்தவாறு கேட்டாய்.
” என்னங்க… என்னைவே பாத்துட்டிருக்கீங்க…?”
முறுவலித்தேன்.
”நல்லாத்தான இருக்க நீ..?”
”ஆமாங்க… ஒடம்புக்கெல்லாம் ஒன்னும் இல்லீங்க..”
” ஏய்.. நீ அழகா இருக்கேன்னு சொன்னேன்டி…”
”நானுங்களா…?”
”ம்ம்..! அருமையான பொண்ணு நீ..! உன்ன.. எனக்கு ரொம்ப புடிச்சுப்போச்சுடி…!!”

முதன் முதலாக உன் முகத்திலும் வெட்கத்தைப் பார்த்தேன்.
”வெளையாட்டுக்குதான சொல்றீங்க…?” என்று வெட்கப் புன்னகையுடன் கேட்டாய்.
”சே..சே..!! வெளையாடலை தாமரை..!! தோல் அழகவிட… அங்க லட்சணம்னு ஒன்னு இருக்கே… அதெல்லாம் உனக்கு பக்காவா அமஞ்சுருக்குடி..!! அது இல்லாம… நீ இப்படி… வெகுளித்தனமா… வெள்ளை மனசோட இருக்கியே… அது எனக்கு ரொம்ப… ரொம்ப புடிச்சிருக்குடி..!!” என்று உன்னை இழுத்து… அணைத்து இறுக்கினேன்..!
நீயும் என்னைக் கட்டிக் கொண்டாய். உன் உதட்டில்.. என் உதட்டைப் புதைத்தேன்..! உன் உதடுகளை… உறிஞ்சி.. என் நாக்கை உள்ளே விட்டுத் துலாவினேன்..!!
உதடுகள் விலக்கி.. ”தாமரை…!!” என்றேன்.
”என்னங்க…?”

1 Comment

Comments are closed.