ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 5 37

குளிர்பான பாட்டிலுடன்… நீ உள்ளே வந்தாய். உன்னைப் பார்த்தவுடன் ஓங்கிய கையை அப்படியே நிறுத்திக் கொண்டாள் தீபமலர். அவள் கை தூக்கியவாறிருக்க… அவளின் பருவக் காய்கள் விண்ணென்று.. விடைத்து நிற்க… சட்டைக்கு மேலாகக் காம்பின் கூர்மை அப்பட்டமாகத் தெரிந்தது..!!
நான் அவளின் விடைப்பான காய்களையும்.. கூரான காம்புகளையும் இரண்டு நொடிகள் என்னை மறந்து ரசித்தேன். பின் புன்னகையுடன்
”கருப்பாருந்தாலும் நீ… களையாத்தான் இருக்க… கண்ணகி சிலை மாதிரி…” என்றேன்.
என் பார்வையின் நோக்கத்தை உணர்ந்து கையைக் கீழே இறக்கி… சட்டையை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டாள்.
”நீங்க மட்டும் என்ன… பெரிய கலரா…? வெவ்வே…!!” என வாயைக் கோணினாள்.
”இந்தாங்க..!!” எனச் சிரித்து.. நீ என்னிடம் குளிர்பானத்தைக் கொடுத்தாய். .
தீபா.. என்னை தன் முட்டைக் கண்களால் முறைத்து விட்டு..
” அவருகிட்ட சொல்லி வெய்..! செங்கா..! என்னய அம்சமான குட்டி…அது.. இதுனு வம்புக்கு இழுக்கறாரு..!!” என்று உன்னிடம் சொன்னாள். பின் என்னைப் பார்த்து.. ”நா ரொம்ப.. ரொம்ப.. பொல்லாதவ..! சொல்லிட்டேன்…ஆமா..!!” என்றாள் .
”ஓ..! நீ அவ்ளோ.. பொல்லாதவளா..?”என்று சிரித்து விட்டுக் கேட்டேன் ”செங்காவா…? அது யாரு. ?”
”ம்… இவதான்..!!” என அவள் சொல்ல… நான் உன்னைப் பார்த்தேன்.
”செங்காவா..?”
உன் முகத்தில் லேசான வெட்கச்சாயை படற…. ”ஆமாங்க…! இங்க.. என்னய எல்லாரும் அப்படித்தான் சொல்லுவாங்க..!!” என்றாய்.
”ஓ..!! இன்னொரு பேரு கூட.. இருக்கா உனக்கு…?”
தீபா ”இது ஒன்னும்.. பேரு இல்ல..” என்றாள்.
” அப்றம் என்ன…?” அவளைப் பார்த்தேன்.
”சின்னக் கொழந்தைல.. இவ கொஞ்சம் கலரா இருந்துருக்கா..! அத வெச்சு .. இவள.. ‘செங்காச்சி ‘னு.. எல்லாரும் கூப்பிடுவாங்க..!!”
”செங்காச்சியா…?”
”ஆமாங்க…!!” நீ புன்சிரிப்புடன் கீழே உட்கார்ந்தாய்.
நான் ”அதென்ன.. செங்காச்சி..?” என்று குழப்பத்துடன் கேட்டேன்.
” செங்காச்சி.. தெரியாதுங்களா..?”
”ம்கூம்…??”
” அவ…கருவாச்சி…!! நா செங்காச்சிங்க…!!”
”ஓ..!!” சத்தமாகச் சிரித்து விட்டேன் ”கருவாச்சிக்கு ஆப்போஸிட்டா..?”
”ஆமாங்க…!!”
தீபாவைப் பார்த்து
”உன்ன.. இங்கெல்லாம் கருவாச்சினுதான் கூப்பிடறாங்ளா..?” என்றேன்.
” ஆ..! அது…திமிரு புடிச்சவங்க.. கூப்பிடறது…!!” என்றாள் கொஞ்சம் விறைப்பாக.
”ம்..! நல்ல பேருதான்..!!” என்று… குளிர்பானத்தில் கொஞ்சம் குடித்து விட்டு… தீபாவிடம் கொடுத்தேன்.
அவளும் வாங்கிக் குடித்தாள். ஒரு அரை மணிநேரம் கழித்து.. நான் உன்னிடம் கேட்டேன்.
”சினிமா போலாமா..தாமரை..?”
”போலாங்க…!!” என்றாய்.
தீபாவைப் பார்த்தேன்.
” நீ… வரியா…தீபா…?”
அவள் உன்னைப் பார்த்து விட்டு.. ”ம்கூம்… நா வல்ல..!!” என்றாள் என்னிடம்..!
”ஏன்…?”
நீ.. அவளிடம் ”வாடீ…” என்றாய்.
”நா.. வந்தன்னா.. அவ்வளவுதான்..! செத்தேன்..!!” என்றாள்.
”யாரு கொல்றது..?”
”எங்கப்பா…!!”
அப்பறம்… நீ தயாராகி… என்னுடன் கிளம்பும்வரை… தீபாவும் அங்கேயேதான் இருந்தாள்..!!
சினிமா தியேட்டர்…!! ரிலீஸ் படம்..!! ஆனால் கூட்டமே இல்லை…!! பால்கனிக்குப் போனோம்..! அருகே ஆளில்லா இருக்கையில் உட்கார்ந்து… அணைத்துக் கொண்டேன்..! படம் துவங்க… நீ என் தோளில் தலை சாய்த்துக்கொண்டாய்.! இந்த சில நாள் இடைவெளி நம் மோகத்தின் தாபத்தை ஏற்றி விட்டிருந்தது.. !!
”தாமரை..?”
”என்னங்க…?”
” வேலையெல்லாம் ஒன்னும் கஷ்டமா இல்லையே..? ”
”ஐயோ..! அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க..! ஜாலியான வேலைதாங்க..!”
”புடிச்சிருக்குதான…?”

1 Comment

Comments are closed.