ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 5 37

”எல்லாம் எங்கம்மா சொல்லிக்குடுத்த பாடம்ங்க..”
”ஓ..! ஆனா கிரேட்..! படிச்சவங்களா.. உங்கம்மா..?”
”ம்கூம்… பள்ளிக்கொடம் பக்கம் கூட போனதில்லீங்க..!!”
”ம்ம்..! ஆனாலும் மனசாட்சியோட வாழ்ந்துருக்காங்க..!! அத உனக்கும் கத்துக் குடுத்துட்டு போயிருக்காங்க..!! நிச்சயமா நீ நல்லாருப்படி…!!” என்று மனதாரச் சொன்னேன்.
உன்மேல் இருந்த என் காதல் இன்னும் அதிகமானது. உன் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தேன்.
அந்த முத்தம் எனக்கே உள்ளூர ஒரு உவகையை கொடுத்தது.
”தாமரை…”
”என்னங்க…?”
” என்மேல கோபமில்லையே உனக்கு..?”
”ஐயோ.. எனக்கென்ன கோபங்க..? சந்தோசம்தாங்க..! ”
”அப்போ.. என் கல்யாணத்துக்கப்பறம்.. உன்ன மறந்துடச் சொல்றியா…?”
”ஆமாங்க…”
”ஏன்டி…?”
” அதாங்க.. நல்லது…”
” ம்..ம்..”
”என் கல்யாணத்துக்கு வருவ இல்ல..?”
”ஐயோ என்னங்க இப்படி கேக்கறீங்க..? உங்க கல்யாணத்துக்கு நான் வராம இருப்பங்களா..!”
என் முகத்தை நேராகப் பார்த்துச் சொன்ன உன் உதடுகள் என் இலக்கானது. அதை பச்சென முத்தமிட்டு மெல்ல கவ்வி உறிஞ்சினேன். என் கை ஒன்று உன் இடுப்பை இறுக்கியது. மற்றொன்று உன் புடவைக்கு மேல் மார்பை பிடித்து அழுத்தியது.
மூச்சு வேகமானது. முத்தம் அழமானது. நீண்க முத்தம். பின் உதட்டை விட்டு.. உன் நீளமான கழுத்தில் என் உதட்டைப் பதிக்க.. நீ முனகலாகக் கேட்டாய்.
”காபி வெக்கட்டுங்களா..?”
”ம்கூம்.. மொதல்ல.. நீ..”
என் முகத்தை இறக்கி உன் முலைகளுக்கிடையே என் முகம் புரட்டினேன். உன் மார்பு வாசணையை மிக ஆழமாக உள் வாங்கினேன். முந்தானைக்குள் கை விட்டு.. உன் மென்மையான.. சதைக்கோலத்தைப் பிடித்து.. மெது மெதுவாகப் பிசையத் தொடங்கினேன்..! உன் முந்தானையை ஒதுக்கி. .. ரவிக்கை கொக்கிகளை விடுவிக்க… நீயே ஒவ்வொன்றாகக் கழற்றி.. உன் உடமபின் மேல் பகுதியை… வெற்று மார்பாக்கினாய்..!
உன் திரட்சியான முலைகள்.. என் தாபத்தை அதிகமாக்கியது.! இரண்டு கைகளிலும் பிடித்து.. பிசைந்து.. உருட்டி.. காம்பில் என் உதட்டை வைத்து… உறிஞ்சினேன். உணர்ச்சியோடு என் தோளைத் தடவினாய். என் நெற்றியிலும்.. உச்சந்தலையிலும் முத்தம் கொடுத்தாய்..!
பேச்சுக்கள் இல்லை.. உஷ்ண மூச்சுக்கள் மட்டுமே இருந்தது. முத்தங்ளும்.. தடவல்களும்.. தலுவல்களுமாக.. நேரம் நகர்ந்தது.!
உன்னைப் பின்னால் சாய்த்து கட்டிலில் படுக்க வைத்து உன் மேல் பரவினேன். கலைந்த உன் புடவையை உருவி விட்டு.. உன் வயிற்றிலும்… தொடைகளிலும்.. என் உதடுகளை ஊர்வலம் போகவிட்டேன். என் உதட்டு ரேகைகள் உன் உடம்புக்கும் புதியதல்ல.. உன் அங்கங்களின் மென்மை எனக்கும் புதியதல்ல..! ஆனால் இன்று.. உன்அங்கங்கள் ஒவ்வொன்றும் புதியது போல.. சுகத்தைக் கொடுத்தது..!!
உன் உடம்பில் இருந்த.. அத்தனை உடைகளும்.. விலக்கப்பட்டு… உன் அம்மண உடம்போடு.. என் ஆடையற்ற உடம்பைக் கலக்க விட்டேன்..!! உனக்குள் முழுதாக இறங்கி வியர்வைப் பெருக்கோடு.. உன்னைப் புணரத் தொடங்கினேன்..!! வார்த்தைகளற்ற மௌனமான உடலுறவு..! உன்னை சுகிப்பது எப்போதும் எனக்கு பேரானந்தமே.. !!
முத்தமும்.. மூச்சிறைப்பும்.. தவிற வேறு சத்தங்கள் இல்லை..! திக்கலோ.. திணறலோ… முக்கலோ.. முணகலோ.. எதுவுமில்லை..!! நான் உன்னை ஆழமாகப் புணர்ந்தேன்.. பின் களைத்து உன் மேல் சரிந்தேன். அமைதியாக ஓய்வெடுத்தேன்.. !!
” என்னங்க…”
”ம்..ம்..!”
” எங்கயும் போகலீங்களா.. இன்னிக்கு…?”
” போகனுன்டி..!! எங்க பெரியம்மாவ பாக்கனும்.. கல்யாண விசயமெல்லாம் பேசனும்…! ஏன்டி..?”
” கேட்டங்க…”
” சரி… நீ என்ன.. ஏதாவது ஐடியால வந்தியா..?”
”இல்லீங்க… உங்கள பாக்கலாம்னுதாங்க வந்தேன்..!”
”ம்..ம்..!!”
நீ.. என் நிர்வாண உடலை.. மென்மையாக வருடிக்கொடுத்தாய். இதமாகப் பிடித்து விட்டாய். அவ்வப்போது அங்கங்கே முத்தங்கள் கொடுத்தாய்..!
”தாமரை…”
”என்னங்க…?”
” நீ.. இருக்கறியா…?”
”ஐயோ.. வேண்டாங்க…”
” ஏன்டி…?”
” உங்களுக்கு கல்யாணப் பேச்சு நடக்கற இந்த நேரத்துல… நான் இங்கருக்கறது… நல்லதில்லீங்க..”
”ம்..ம்..! நீ சொல்றதும் சரிதான். இதுல ஒன்னும் வருத்தம் இல்லியே..?”
” ஐயோ… இல்லீங்க..” என்று சிரித்த முகத்துடன் சொன்னாய்.
மேலும் ஒரு மணிநேரம் கழித்து… எழுந்து உட்கார்ந்தவாறு கேட்டாய்.
”இப்ப.. நா போலாங்களா..?”
” போறியா..?”
” ஏங்க..?”
” ஸாரிடி…”
”ஐயோ.. என்னங்க.. நீங்க போயி.. ”
”பணம் ஏதாவது வேனுமா..?”
”இல்லீங்க.. வேண்டாங்க..”
நீ வைத்திருந்த கூந்தல் பூக்கள்.. பெட்டில் கசங்கிக் கிடந்தது..! எழுந்து நின்று உள் பாவாடையை அவிழ்த்து.. இடுப்பில் இறுக்கி கட்டியபின் புடவையை எடுத்துக் கட்டினாய்..!!
”என்னங்க…”
”ம்..ம்..!”
”உங்ககிட்ட நா..ஒன்னு சொல்லனுங்க..”
”என்ன..?”
”ஆனாக்கா.. அத.. எப்படி.. பொல்றதுனு..?”
”பரவால்ல.. சொல்லு..”
என்னை ஆழமாகப் பார்த்து நீண்டதாக ஒரு பெருமூச்செறிந்தாய்.
”உங்கள பாக்க… இனிமே..நான் வரமாட்டங்க..” என்றாய்.
திடுக்கிட்டேன்.
”ஏய்.. என்னடி சொல்ற..?”
”என்னை மன்னிச்சிருங்க..! நான் உங்கள நெனச்சேதான் வாழப் போறேன்..! ஆனா உங்கள பாக்க மட்டும் வரமாட்டங்க..! எந்த விதத்துலயும் உங்கள தொந்தரவும் பண்ண மாட்டங்க…”
” ஏன்டி..? என்னை தூக்கி விசிட்டியா..?” ஒரு ஆதங்கத்தில் கேட்டேன்.
சட்டென உன் கண்கள் கலங்கியது.
”ஐயோ.. உங்கள போயி…. என் தெய்வங்க.. நீங்க…!!”
”அப்பறம் ஏன்டி..?”
மூக்கை உறிஞ்சி விட்டு.. மெல்லிய குரலில் சொன்னாய்.
”உங்க மனசு எனக்கு தெரியுங்க..! நீங்க எந்தளவுக்கு நல்லவங்களோ.. அந்தளவுக்கு.. பொம்பள விசயத்துல.. வீக்கான ஆளு..!! மறுபடி நீங்க என்னைப் பாத்திங்கனா… நம்ம ரெண்டு பேர் மனசும் கொரங்காகிருங்க..! இப்படி பேசறதுக்கு என்னை மன்னிச்சிருங்க..! என்னென்னைக்கும் நான் உங்க அடிமைதான்..! வாடின்னா வந்துருவேன்.. ஆனா இனிமேல் தொட்டு அது வேண்டாங்க..! நீங்க கல்யாணம் பண்ணிட்டு நல்லா வாழனுங்க.. அது ஒன்னுதாங்க என்னோட ஆசை..!! நீங்களே புரிஞ்சு நடந்துக்குங்க..! இந்த உலகததுல எனக்குனு இனி ஒரு சொந்தம் வந்துச்சுனா.. அது உங்களாலதாங்க இருக்கும்…!! என்னை மன்னிச்சிருங்க… நான் உங்கள.. இனி பாக்க வரமாட்டேன்..! அதேசமயம்.. நீங்க எனக்கு அமச்சுக் குடுத்த.. இந்த வாழ்க்கைய…ரொம்ப நல்லா.. வாழுவங்க..!!” என்று கண்களில் நீர் வழியச் சொன்னாய்…!!!

1 Comment

Comments are closed.