ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 5 37

இரவில் குடித்த பீர்… என் சிறுநீர் பையில் நிறைந்து போயிருக்க…. ஆழ்ந்து… தூங்கும் உன்… கன்னத்தில் ஒரு முத்தத்தைப் பதித்து விட்டு… கட்டிலை விட்டுப் புரண்டு… எழுந்து… பாத்ரூம் போனேன்…!!
சிறுநீர் பெய்துவிட்டு… நன்றாக வாயைக் கொப்பளித்துக் கொண்டு… வீட்டுக்குள் வந்து தண்ணீர் குடித்தேன்.! நான் கட்டிலில் படுத்த போது… அசைவை உணர்ந்து.. நீ விழித்து விட்டாய்..!!
புரண்டு படுத்து… ”விடிஞ்சுருச்சுங்களா..?” என்று கரகரக் குரலில் கேட்டாய்.
”இல்ல… மணி மூனுதான் ஆச்சு..”
”நா… விடிஞ்சுருச்சுனு நெனச்சங்க..!!”
”இன்னும்.. நேரமிருக்கு..!!” என்று உன் இடுப்பில் கை போட்டேன்.
உன் மார்பில் முகம் வைத்து… தளர்வாக இருந்த… உனது முலைக்காம்பை முத்தமிட்டேன்..! என் கையை.. உன் பெண்ணுறுப்பின் மேல் வைத்துத் தடவினேன்..!!
”ஒன்னுக்கு போகனுங்க..” என மெல்லப் புரண்டாய். என் கையை விலக்கினேன்.
”ம்ம்..போய்ட்டு வா..”
நிர்வாணமாக இருந்த நீ.. எழுந்து… உள்ளாடைகள் அணிந்து.. பாத்ரூம் போய் வந்தாய். என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து..
”தலையெல்லாம் கின்னுனு இருக்குங்க..” என்றாய்.
”தலைவலியா..?”
”வலி இல்லீங்க..! பாரமா இருக்கு..!!”
”பீரு குடிச்ச இல்ல… அதான்..”
”இன்னுமே தல சுத்தற மாதிரி கிருகிருனு இருக்குங்க..”
” இன்னொரு தூக்கம் போடு.. சரியாகிரும்..!” என்று உன் இடுப்பில் கை போட்டு.. உன்னை இழுத்து.. என்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டேன்.!
உன் கன்னத்தில்.. என் உதட்டை வைத்து அழுத்தினேன். பிராவோடு உன்.. மார்பை இறுக்கினேன்.
”என்னங்க…” என்றாய்.
”ம்ம்..?”
”தீபாளும்.. வேலைக்கு போகனுங்கறாங்க..”
”தீபாளா…?”
”ம்..! கருவாச்சிங்க..!!”
” ஓ..! ”
”அவளுக்கும்.. ஒரு.. வேலை வேனுங்களாம்..!!”
”என்ன வேலை…?”
”ஏதாவது.. ஒரு வேலை..என்னை சேத்திவிட்ட மாதிரி… அவளையும் எங்காச்சி.. ஒரு கடைல…. அவதாங்க… உங்ககிட்ட கேக்கச்சொன்னா…”
”ம்ம்..! படிச்சிருக்கா இல்ல..?”
”எட்டாவது படிச்சிருக்காங்க..!!”
”நல்லா படிப்பா இல்ல..?”
”ஓ..! படிப்பெல்லாம் நல்லா வருங்க அவளுக்கு..!!”
”இதுக்கு மொத.. வேற எங்காவது வேலைக்கு… போயிருக்காளா..?”
”இல்லீங்க..! எங்கயுமே போனதில்லீங்க..!!”
”அவ… எப்படி.. நல்ல டைப்பா..?”
”ஆமாங்க..! அதெல்லாம் நல்லவதாங்க..! என்ன கொஞ்சம்.. வெடுக்.. வெடுக்னு பேசுவாங்க..!!”
” உங்க..கடைல நீ.. ஒருத்தி போதுமா..?”
”எதுக்குங்க…?”
”வேலைக்குடி..? ”
”ஐயோ… தெரியலீங்களே..!!”
”முதலாளிய கேக்கறதுதான..?”
”கேட்டாக்கா.. ஒன்னும்.. சொல்ல மாட்டாங்களா..?”
”என்ன சொல்லுவாங்க..? வேனும்னா..வேனும்..! வேண்டாம்னா…வேண்டாம்னு சொல்லப் போறாரு..! வேற என்ன சொல்லப் போறாரு..?”
”அப்ப…கேக்கட்டுங்களா..?”
”ம்ம்..! கேளு…!!”
”ஒன்னும் திட்ட மாட்டாருங்களே..?”
”அடி…அசடு..!! எதுக்கு திட்றாரு..? ம்..? பயப்படாம பேசுடி..!!”
”ஐயோ… பயமில்லீங்க..! கூச்சமா இருந்துச்சுங்க..!!”
”கிழிஞ்சுது போ…!!” என்று சிரித்தேன்.
நீயும் சிரித்தவாறு என் மார்பைத் தடவினாய். மல்லாந்து படுத்த நான்… என் ஒரு காலைத் தூக்கி.. உன் தொடை மேல் போட்டுக் கொண்டேன்..!
”ஏங்க… ஏதாவது… வேண்டாம்னு சொல்லிட்டா..?” என்று சந்தேகத்துடன் கேட்டாய்.
”வேண்டாம்னா..என்ன..? வேற பக்கம் கேக்கலாம்..!! நம்பிக்கையானவன்னு சொல்லி கேளு..!!”
”செரிங்க…”
”என்ன வேலைன்னாலும் செய்வா இல்ல..?”
” செய்வாங்க…”

1 Comment

Comments are closed.