என்னடா, ஊட்டி போயாச்சா?
ம்ம்… வந்து ரெண்டு மணி நேரம் ஆகுது!
ஓ… அப்புறம் கல்யாணத்துக்கு என்ன கிஃப்ட் வாங்கிக் கொடுக்கப் போற?
யாருக்கு கல்யாணம்?
லாவண்யாவுக்குத்தான்! அவிங்க சித்தி, ரெண்டாந்தாராமா, ஒரு 50 வயசு ஆளுக்கு கட்டி வெக்க, இவகிட்ட சம்மதம் கேட்டிருக்காங்களாமே! இவளும் யோசிக்கிறேன்னு சொன்னாளாமே!
அதான் கேக்குறேன், ஊட்டியிலேயே, நல்ல கிஃப்ட்டா வாங்கிட்டு வா! வாங்குறப்ப சொல்லு, எனக்கும் சேத்தே வாங்கிடுவியாம்! அவள் குரலில் செம நக்கல்.
என் கோபம் உச்சத்தை எட்டியிருந்தது! என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் லாவண்யா?!
நான் கோவமாய் அவள் அறை வேகமாய் தள்ளினேன்.
அவள் அப்போதுதான் குளித்து விட்டு வந்திருந்தாள். புடவையை முந்தானையில் அணியும் சமயம், நான் உள் நுழைந்தேன்!
என் திடீர் வரவு அவளை அதிர்ச்சியிலும், ஆழ்த்தியது!
எ..என்ன மதன்?
உன் சித்தி, ரெண்டாம் தாரமா போகச் சொல்லி, உனக்கு ஒரு மாப்ளை பாத்தாங்களா?
அவள் உதட்டைக் கடித்து நின்றாள்!
சொல்லு! நான் கத்தினேன்!
ஆ… ஆமா!
நான் உக்கிரமடைந்தேன்!
என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன். அப்பொழுதும் அவளை அடிக்க என் மனம் விரும்பவில்லை. அவளோ ஒன்றும் புரியாதது போல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
கோபமாக அவளைப் பார்த்தவன், திடீரென்று அவளை இழுத்து வேகமாக அவளது உதடுகளை முத்தமிட்டேன்! பின் அதே வேகத்தில் விடுவித்தேன்.
தடுமாறி, பின் சமாளித்து நின்றாள். அதிர்ச்சியாக என்னை பார்த்தாள்.
நான் இப்போது, கோபத்தின் உச்சியில், அவளது புடவையை பிடித்து இழுத்தேன்!
என் செயலில், அதிர்ச்சியும் குழப்பமும், கோபமும் அடைந்தாள்.
மதன், நான் சொல்றதைக் கேளு!