காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 8 64

அதான் என் லவ்வை ஓபனா சொல்லிட்டேன்ல. அவ ஒத்துகாட்டியும், அதை கண்டினியு பண்ணுவேன்னும் சொல்லிட்டேன்ல? இனி, அவதான, அவ மனசுல என்ன இருக்கனும்ங்கிறதை சொல்லனும்? நாந்தான் அவளைப் பாக்கிற பார்வையிலியே என் லவ்வைச் சொல்றேன்ல? என்று உள்ளுக்குள் கடுப்பானேன்.

பெண்களிடம் அதிகம் மனம் விட்டுப் பேசாததால், ஒரு பெண்ணுடைய வெட்கங்கள், தடுமாற்றங்கள், எண்ணங்களை நான் கவனிக்கத் தவறினேன்.

லாவண்யாவோ, வலிய வந்தவனை வேண்டாம்னு சொல்லிட்டு, இப்ப எந்த மூஞ்சியை வெச்சுகிட்டு போய், நீ இன்னமும் என்னை லவ் பண்றியான்னு கேக்குறது?

லூசு அவன், லவ்வை எப்படிச் சொல்லனும், எப்படிச் சொல்லனும்னு, ஒரு ஃபீல் வேணாம்? என்னமோ வீட்டுக்கு போயிட்டு வர்றேங்கிற மாதிரி, லவ்வைச் சொல்றான்?

அப்ப, நான் இன்னும் காலேஜே கூட சேரலை. +2 முடிச்ச பையன் கூட, சுத்துறா பாருன்னு மத்தவிங்க சொன்னா, எனக்கு எவ்ளோ கஷ்டம் இருக்கும்?

நாந்தான், என் ஆசையை, காதலை எல்லாத்தையும், இண்டிகேட் பண்ணிட்டு இருக்கேன்ல?! இப்பதான் MBA லாம் முடிச்சு, பெரிய பிசினஸ் மேக்னட் ஆகிட்டான்ல? இப்ப வந்து, என்கிட்ட கேக்குறதுக்கு என்ன? ஒரு பொண்ணாடா வந்து, வெட்கத்தை விட்டு கேப்பா? சரியான ஜடம்! இவனை வெச்சுகிட்டு என்னென்ன பாடு படப் போறேனோ என்று உள்ளுக்குள் சராமரியாக அவனைத் திட்டிக் கொண்டு இருந்தாள்.

இப்படியாக, அவர்கள் தங்களது காதலையும், கூடவே தயக்கத்தையும் வளர்த்துக் கொண்டு சென்றார்கள்.

MBA முடித்து வந்தவன் கம்பெனியில் கொஞ்சம் கொஞ்சமாக காலூன்றினேன். அதை விஸ்தரிக்க ஆரம்பித்தேன். அதற்கு, தாத்தா எனக்கு முழு ஒத்துழைப்பாக இருந்தார். என்னுடைய வளர்ச்சியைக் கண்டு, அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்திருந்தார். அந்தச் சமயத்தில், நான் என் அக்காவை, என் கம்பெனியிலேயே, பொறுப்பினை எடுத்துக் கொள்ளச் சொன்னதற்குதான் அவள் மறுத்திருந்தாள். அவளே மறுக்கும் போது, லாவண்யாவும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

அதன் பின் தான், அக்காவிற்கு மாப்பிள்ளை பார்த்தது, தாத்தாவின் மரணம், அதன் பின், சில மாதங்களில் அக்காவின் திருமணம் எல்லாம் நடந்தது.

தாத்தாவின் மரணமும், அக்காவின் பிரிவும் எனக்குள் மிகப்பெரிய ஒரு துயரத்தைக் கொடுத்திருந்தது. என் நலனை விரும்பும் மிக முக்கிய இரு ஜீவன்கள், ஏறக்குறைய ஒரே சமயத்தில், என் வாழ்விலிருந்து விலகிச் செல்வது, என்னால் உள்ளுக்குள் தாங்க முடியவில்லை.

எப்பொழுதும், எதையும் கவனிக்கும் என் அக்கா கூட, உள்ளுக்குள், தாத்தா இறந்த சோகத்திலும், தன் கணவன் தன்னை புரிந்து கொள்வானா? என்ற குழப்பத்திலும், இனி மதன் என்ன பண்ணுவான், இப்பவும் வாயைத் திறக்க மாட்டேங்குறானே, என்ற கடும் வருத்ததிலும் இருந்ததால் என்னை முழுதாக கவனிக்க வில்லை.

ஆனால், இதை ஓரளவு கவனித்திருந்த லாவண்யாவோ, அக்காவின் திருமணம் முடிந்தவுடன், என்னிடம் வந்தவள், லேசான கோபத்துடன் பேசினாள்.