சொர்க்கம் கண்முன் தெரிந்தது 3 226

“இருந்து சாப்ட்டு போகலாமே….” “இல்லங்க… ஏற்கனவே நிரய லீவ் போட்டுடேன்… நிரய வேல இருக்கு… அப்பப்ப வந்து பாக்குரேன்…” நகர்ந்தான் குமார். இரண்டு நாள் கழிந்தது…அன்று மதியம் 3.00 மணி.. என்ன இந்த காயு போன் பண்ணவேயில்ல… குமார் தனக்குள் நினைக்கும் போதே… .. போன் வந்தது…. “கொஞ்சம் அடையார் வந்திட்டு போரீங்களா…” “என்ன விசயம் ..” “ப்ளீஸ் கொஞ்சம் வர முடியுமா..” “கொஞ்சம் வேல இருக்கு .. இன்னிக்கு வர முடியாதுங்க…” “இல்ல சாலுக்கு உங்கள பாக்கணுமாம்…அப்பறம் நானும் கொஞ்சம் உங்ககிட்ட பேசணும்… ” ம்ம்ம் சரி 6 மணிக்கு வரேன்…. சொல்லிட்டு குமார் போன வைத்தான்… என்னது.. மரியாத கூடுது… மனசுக்குள் இதமாய்…உணர்ந்தான்.. மாலை : பெஸண்ட் நகர் பீச்… சாலு உற்சாகமாய் குமார் கைய பிடித்துக்கொண்டு ஒட கைய ஆட்டி ஆட்டி அவனுடன் வள வள எதோ பேச… காயத்ரி அவளை ஆச்ச்ர்யமாய் பார்த்தாள்.. இந்த குட்டி இவருடன் இப்படி ஒட்டிக்கிச்சே…. கொஞ்ச நேரம் ஆட்டம் முடிந்து… சாலுவ விளையாட சொல்லிட்டு காயத்ரி பக்கம் வந்து உக்காந்து… “ம்ம் சொல்லுங்க ஏதோ பேசணும்னு சொன்னீங்களே…..” “வந்து .. வந்து,,.. இன்னும் ஒரு வாரத்ல வீடு ரெடியாயிடும்.. அது வரை.. வேறு வீடு வாடகைக்கு கிடைக்குமா?.”. “ஏன் .. இங்க.. என்ன.. ம்ம்ம்ம்.. ஏதாவது பிரச்சனையா…?..” “ஆமா.. இல்லை..வந்து.. வந்து..” “என்ன காயு ….என்ன பிரச்சனை சொல்லும்மா..”. கொஞ்சம் கனிவாய் கேட்டான்… இப்படி கேட்ட மறு நிமிசம்… காயத்ரி அவன் தோளில் சாய்ந்து உடைந்து அழ ஆரம்பித்தாள்…. “ஹேய்.. காயு என்னாச்சு.. ..” “வந்து ..வந்து…” ” “ம் ம் சொல்லும்மா….” “அந்த ஆள் .. என் தோழியின் புருசன் அவர் பார்வையே சரில்ல …என்னிடம் தப்பா நடக்க முயற்ச்சி பண்றார்…. …. ம்ம்…பிரம்மையா இருக்கும்… “இல்லப்பா…. … உனக்கு யார் இருக்கா… நானே உன்ன நல்லா பாத்துக்கிரேன்.. அப்படி.. இப்பிடினு அசிங்கமா பேசுரார்… எனக்கு பயமா இருக்கு.. என் தோழிட்ட இன்னும் சொல்லலை….. “விசும்பினாள்… “ம்ம்ம் அப்ப இன்னைக்கு ஒரு நாள் பொறுத்துக்கங்க..நாளைக்கு பண்ரேன்..” அரை மனதோடு.. சரி என்றாள். காயத்ரி… குமார் ரூமுக்கு திரும்பிய பின் .. ஒரே யோசனையாய்… இரண்டு நன்பர்களிடம் சொல்லிவைக்க..ஒரு நாளில் எப்படி…என்றார்கள்.. மறு நாள் குமார் ஒரு CLIENT OFFICE ல் முக்கியமான மீட்டிங்க்… முடிக்கும் நேரம்…” mR. kUMAR .. PHONE FOR YOU… ” ஆப்ரேட்டர் போன் கனக்ட் பண்ண மறு முனையில் காயத்ரி.. கொஞ்சம் அர்ஜெண்ட்.. இங்கு வர முடியுமா… இல்லிங்க… இங்க ஒரு கிளயண்ட் ஆபிஸ் ல இருக்கேன்..அப்புரமா சாயுங்காலம்.. வரேனே.. இல்ல இப்போ நான்…வீட்டுக்கு பக்கத்தில.. அவள் சொல்லி முடிக்கும் முன்.. குமார்… ப்ளீஸ்.. காயத்ரி… கொஞ்சம்…நேரம் … போன் கட்டானது… அவசரம் அவசரமா மீட்டிங்க் முச்சு… மணி 5.00 அடையார். . பறந்தான்… காயத்ரி தோழி வீட்ட நெருங்கும் போது… பக்கத்தில் இருந்த DEPARTMENT STORE ல் இருந்து, வெளிய வந்த.. காயத்ரி என்னய பார்த்தும் ஓடி வ்ந்து என் கைகளை பிடிததுக் கொண்டாள்… கண்கள் கலங்கி.. கைகள் நடுங்க.. “என்னம்மா ஏன் இப்படி “…பதட்டமாய் குமார்.. பக்கத்தில் மர நிழலில் ஒதுங்கி.. இங்க நான் இருக்க மாட்டேன்…வீடு கிடைக்காட்டியும் பரவாயில்ல.. பக்கதில லாட்ஜ்லயாவது த்aங்கிக்றெeன்… என்னாச்சு சொல்லுங்க… அவன் என் கைய புடிச்சு இழுத்தான்..கைய கடிச்சு உதறிட்டு வெளிய வந்துட்டேன்…சாலு உள்ள ரூமில் தான் இருக்க.. அப்ப நீ ..இங்கேயாவா.. 3 மனியில் இருந்து நிக்கிர… ஆமாம்… வாங்க… அவள் தோழி வீட்ட koobamaa தட்ட… கதவ தொறந்தான் அந்த ஆள்… கரு கருன்னு.. வீட்டின் ஊள்ளே நுழைந்தவுடன்… என்னம்மா.. அடியாளா… அவன் நக்கலாய். வாசனை தூககியது.. குடித்திருக்கிறான்…..குமார் காயத்ரிய பாத்து… போய் சூட்கேஸ் எல்லாம் எடுத்து வாங்க.. உள்ளே போகப்போன காயத்ரிய… என்ன செல்லம் வா… அவளை கைய பிடித்து.. இழுத்து அணக்க முயல…குமார் உடனே அவன் கைய புடிச்சு தடுத்து.. நீங்க எடுத்திட்டு வாங்க. என்று சொல்ல .. அந்த ஆள் திமிரிக் கொண்டு… நீ ….நீ.. யார்டா… இத கேக்க அவ என் பிரண்ட்… மீண்டும் காத்ரிய இழுத்து அணைக்க முயல… குமார் தன் கை முஷ்டிய மடக்கி…அவன் முகத்தில்.. நச் ..ச்ச்.. விட்டான் ஒரு குத்து.. “பாஸ்டர்டடு.. யாரை…” சொல்லிகொண்டே இன்னொறு குத்து வயிற்றில்.. . மடிங்கி சரிந்தான்..அந்த ஆள்.. ஆத்திரம் தீராமல்..”யார் கைய புடிச்சு இழுக்கர… ம்ம்.. யார்ன்னு நினச்ச அவ.. அவ என் பொண்டாட்டிடா… நாயே.. ” என் பொண்டாட்டி….” மீண்டும் ஒரு மிதி அவன் இடுப்பில்…. “வ் பொண்டாட்டின்னா.. எங்கய்யா தாலி…. ம்ம் . ம்ம்..”முனுத்தான் அந்த ஆள்.. காயத்ரி அப்படியே தன்ன மறந்து.. குமாரின் உக்கிரத்தை பாத்து…அதிர்ந்து.. நிற்க… குமார் அந்த வீட்ட சுத்தி பார்த்தான்.. ..எடுத்தான்…அம்மன் படம் அருகில் நேர்த்திகடனுக்காக இருந்த மஞ்சள் கயிற இரு கைகளிலும் எடுத்து… காயத்ரிய பாத்தான்.. காயத்ரி மவுனமாக அவன் முன் தலை குனிய… தாலியை அவள் கழுத்தில் கட்டினான். காயத்ரி தன் பக்கம் இழுத்து..சாமி படம் அருகில் குங்குமம் அவள் நெற்றியில் பெருவிரலால்..இழுக்க..காயத்ரி அப்படியே அவன் மார்பின் மீது சாய்ந்து கொண்டாள்.. அவள் வியர்வை நெற்றியில் இருந்து குங்குமம் மெல்ல வழிந்தோடி… அவன் சட்டையை நனத்தது..காயத்ரிக்கு இன்னும் அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீள வில்லை…அவன் காட்டிய உக்கிரம்… அந்த ஆளை புரட்டி எடுத்தது… கனவு போல் இருந்தது அவளுக்கு. எல்லவற்றையும் எடுத்துக் கொண்டாள்.. சாலுவ தன் தோழில் போட்ட குமார்… ஒரு பெட்டிய தன் கையில் தூக்கிக் வீட்ட விட்டு இருவரும் வெளியேறினார்கள்.. உனக்… உங்களுக்கு.. இதில்..சங்கடம்மா….” அவள் முகத்தை பாத்து குமார்.. “நீங்க இப்படி கூப்பிடருது தான் சங்கடம்மா இருக்கு..”. காயத்ரி “என்ன…” “நீங்க.. வாங்கன்னு.. சொல்லுரது…தான் எனக்கு சங்கடமா இருக்கு…” அவன் கைய பிடிச்சு தன் உடலுடன் ஒட்டி வைத்தவாரு அவனை நெருங்கி.. அவனை ஒட்டியவாறு…இந்த நிலை அவ்ளுக்கு மிகவும் பிடிசிருந்தது..தன் ஒரு பக்க மார்பு அவன் முதுகில் தொட்டு விளையாடும் படி ஒட்டி உரசியபடி….அவள் புடிசிருந்த அவன் கை நேராக அவளின் சேலை கொசுவத்தில் பட்டு அவன் சுண்டு விரல் அவள் அந்தரங்க்த்தை அப்பப்போ சீண்டியபடி தொட்டு தொட்டு விளையாடியது.. காயத்ரிக்கு இன்ப அவஸ்த்தைய கொடுக்க , அதை இழக்க அவள் விரும்பாமல்.

1 Comment

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *