சொர்க்கம் கண்முன் தெரிந்தது 3 227

இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் முன்னேறி… அவன் முழு கையும் அவள் இன்ப சுரங்க்த்தில் படுமாறு அவன் கைய ஆட்டி ஆட்டி.. அவன் கை அவள் அடிவயிற்றில்ல அப்பப்ப படுமாறு பார்துகொண்டாள். அப்படி படும் ஒவ்வொரு முறை யும் அவள் அடி வயிறு துடித்து துடித்து அடங்கியது… காயத்ரிக்கு கொஞ்ச நேரம் முன்னாடி அந்த ஆள் தன் தோழியின் புருசன் இந்த இடத்த அமுக்கி பிடிச்சும் ஏற்படாத இன்பம் இவன் அருகில் நின்றாலே.. கைவிரல் மெல்ல பட்டாலே.. சும்மா கிளர்ந்து எழுந்தது….பாவி என்ன தான் அந்த கையில் வச்சிருக்கானோ… எண்ணி சிலிர்த்தாள்.. பொது இடம் என்பதை மறந்து நெகிழ.. அவன் குரல் அவளை மீட்டது… “காயத்ரி… இந்த… நான் செஞ்ச ..” தயக்கமாய் குமார்… “ நல்லது தான் செஞ்சுருக்கீங்க நானே உங்க கிட்ட சொல்லனும்னு இருந்தேன்… நீங்க முந்திக்கிட்டீங்க….உங்களை நான்…. அப்புரமா… சொல்லுரேன்….” வெக்கமாய் சிரித்தாள்.. இரண்டு லாட்ஜில்.. இடம் இல்லை… மற்ற இரண்டும் அவ்வளவு பாதுகாப்ப தெரியல குமாருக்கு… காயத்ரியிடம் “ இப்போ என்ன பன்னுரது…. “பணம் பத்தி கவலைபடாதீங்க… வாங்க வேறு இடம் தேடலாம்….” மெல்ல ஒரு டாக்சி அவர்கள் தேட…. “என்னம்மா…இந்த பக்கம்.. ..” குரல் கேட்டு திரும்பிய …காயத்ரி ஆச்ச்ர்யத்துடன் “அட நம்ம போர்ட்டர் பெரியவர் … இல்ல ஒருவாரம் தங்கணும் லாட்ஜ் ஒன்னும் கிடைக்கல அது தான் அன்னா சாலை போய் பாக்கலாமுன்னு… குமார் கொஞ்சம் தயக்கத்துடன்… “என்ன தம்பி ஒரு வாரமா…லாட்ஜிலயா… நீங்க கூடவே இருப்பீங்கன்னா சரி.. … இல்லன்னா…” பெரியவர் கொஞ்சம் இழுக்க..

“இல்லிங்க..நான் காலையில் ஆபிஸ் போட்டு சாயங்காலம் தான் வருவேன்….” “அப்ப எங்க வீட்டுக்கு வாங்க… ஒரு வாரம் என்ன ஒரு மாசம்னாலும் இருங்க.லாட்ஜ்ல்லாம் சரி படாது .”. பெரியவர்… “தம்பி என் வீடு இங்க பக்கத்தில தான் துரைபாக்கம்…நானும் என் பொஞ்சாதியும் தான்.. பசங்க கல்யானமாகி போய்ட்டாங்க.. அவங்களுகாக ஒரு ரூம் இருக்கு..அவங்க வந்தா தங்கிக்க …. அதுல தங்கிகுங்க.. சரி தானே…” குமார் காயத்ரிய பாத்தான்.. காயத்ரி தலையசைக்க…கிளம்பினார்கள்… அந்த பெரியவ்ருடன்… துரைப்பக்கம் … பெரியவர் – மயாண்டி … வீடு… கொஞ்சம் ஒதுக்கு புரமாய்…சின்ன தோட்டம் …வாழை மரங்களுடன்…அவர்களை வரவேற்றது… மேகலை .. மாயாண்டி மனைவி..லட்சணமாய்.. விபூதி குங்குமத்துடன்..வரவேற்றாள். “இவுக இப்படித்தான் தம்பி.. திடீர்னு யாரயாவது கூட்டி வருவாக… என்ன சாப்பிடுரீங்க…” வெள்ளெந்தியாய்… “தம்பி என்னயும் மனுசனா மதிச்சு காலங்காத்தல காபி வாங்கி கொடுத்த புள்ள அந்த புள்ளக நடுத் தெருவில நிக்கிது.. எப்படி புள்ள சும்மா வர முடியும் அது தான் கூட்டிட்டு வந்திட்டேன்ல….” “அந்த தம்பியா இது … இரண்டு நாளா இத தான் சொல்லிகிட்டு.. இருக்காரு…இது உங்க வீடு மாதிரி நினச்சுக்க… என்ன. ஒம் பொண்ணா…. “ சாலுவ பாத்து கைய நீட்ட.. சாலு குமாரின் தோளை இருக ப்ற்றிக் கொண்டாள்.. கை கால் அலம்பிட்டு வாங்க சாப்பிடலாம்… மேகலை … அங்கிள்.. எனக்கு மூச்சா சாலுவ நெழிய அவளை தூக்கி கிட்டு.. பாத்ரூம் போனான் குமார்.. “சாலு .. இனிமே என்ன அங்கிள்ன்னு கூப்பிட கூடாது..” “எப்படி ” “அப்பா.. டாடின்னு கூப்பிடனும் “ .. “நிஜமா.. “ சாலு கண்களில் ஆச்ச்ர்யம் மின்ன.. “ஆமா…” சாலு விறு விருன்னு காயத்ரியிடம் நேரா வந்து அவள் மடியில் உக்காந்து “அம்மா… அங்கிள் இனிமே அவங்கள.. அப்பா.. டாடின்னு கூப்பிட சொல்லுராங்க… நான் டாடினு கூப்பிடவாம்மா…” கேட்ட மாயாண்டி மேகலை திகைத்து நிற்க …..காயத்ரி கொஞ்சம் சங்கடத்துடன் .. “ஆமா செல்லம் அப்பான்னு தான் கூப்பிடனும்….” “ஐயா, தப்பா நினக்காதீங்க…” என்று அவர் களிடம் சொல்லிவிட்டு.. ஊரில் இருந்து இது வரை நடந்த அனைத்தையும் ( இந்து , நீங்கலாக..) அவர்களிடம் சொன்னாள். திகைத்த மாயாண்டி.. “என்ன தான் சொல்லு உன் புருசன் செஞ்சது தப்பு இல்லை.கரக்ட்டா தான் செஞ்சுஇருக்கான்…நானா இருந்தேன் அவன கொன்னு போட்டிருப்பேன்….” “என்னங்க இங்க வாங்க.. புதுசா வந்திருக்குங்க… போய் பழம் .. பூ ..ஸ்வீட் வங்கிட்டு வாங்க…” மாயாண்டி காதில் கிசுகிசுத்தாள்.. “நான் .மாடி ரூம கொஞ்சம் ரெடி பன்னிடுரேன்..” “வாம்மா .. நீ போய் குளிச்சிட்டு வா…” காயத்ரிய பாத்து…மெகலை.. …………. இரவு….மணி 10.00 “இல்லம்மா… இப்ப .. எங்களுக்கு …எதுக்கு.. இந்த.. “ காயத்ரி வெக்கத்துடன்…. “இந்த பாரும்மா.. அவனுக்காக நீ ஏங்கி கிடந்திருக்க… அவன் நினைச்சிருந்தா.. உன்ன ரயில்ல தொட்டிருக்கலாம்ல.. ஆனா தொடல. ஏன் தெரியுமா… உன் அக்கா கொழ்ந்தய பத்தி சின்ன குழ்ப்பம்… இப்போ அது எல்லாம் தான் தீந்த்டிச்சில்ல…அப்புறம் என்ன. ….. சாலுவ நான் பாத்துக்கிரேன்….போ போய் சந்தோசமா, அவன் மனசு அறிஞ்சு நடந்துக்க… “ ஆசீர்வத்து அனுப்பினாள் மெல்ல மாடியேறி..அறைக்கதவை. திறந்து உள்ளே நுழைந்த காயத்ரி திகைத்து நின்றாள்….. சாலுவ தன் மார்பின் மீது போட்டு அவளை தட்டிக்கொடுத்தபடி.. தரையில் இருந்த மெத்தை மீது படுத்திருந்தான் குமார் தன் கண்களை மூடியபடி….அட சாலு இங்க தான் இருக்காளா…மெல்ல கிசு கிசுப்பாய் சொன்ன படி ..அவன் அருகில் வந்து அமர்ந்தாள். காயத்ரி வந்த சத்தம் கேட்டு மெல்ல கண் முழித்த குமார். அப்போது தான் காயத்ரிய கவனித்தான். வாவ்.. இந்த அழகு தேவதை எனக்கே எனக்கு… நினைப்பே உடம்பு முறுக்கி…. நரம்பு உஷ்ணமானது…. என்ன காயத்ரி… இல்ல நான் சொல்ல சொல்ல .. அந்த அம்மா தான்… முடிக்க முடியவில்லை அவளால்…வெக்கம் புடுங்கி தின்ரது அவளுக்கு… “அம்மா தான்…” “உங்க கூட … இங்க .. படுக்…”.வார்த்தை வரவில்லை காத்து தான் வந்தது.. சரி படுத்துக்க…. கொஞ்சம் விலகிபடுத்து இடம் கொடுத்தான்… மெல்ல சாலுவ அவன் மாரில் இருந்து தூக்க … அப்பா… என்று.. குழைந்த படி மீண்டும் அவன் கழுத்த கட்டிக்கொண்டு.. தூங்க ஆரம்பிதாள்.. சாலு… “ஏன் அவள டிஸ்டர்ப் பன்ன்ர காயு…அவளும் கொஞ்சம் தூங்கட்டுமே…” காய்த்ரிக்கு கொஞ்சம் பெருமை …

1 Comment

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *