காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 8 64

அக்கா ஃபோன் செய்த போதே பேசியிருந்தால், குறைந்தபட்சம் சில விஷயங்களைத் தவிர்த்திருக்கலாம்.

நேரமும் சூழ்நிலையும், என் வாழ்க்கையில் கன்னாபின்னாவென்று விளையாடியிருக்கிறது…

அதை எப்படி நான் சரி செய்யப் போகின்றேன்???

ஃப்ளாஸ்பேக் முடிந்து, மீண்டும் இன்று!

லாவண்யாவும், அக்காவும், அடுத்த நாள் முழுதும் மனம் விட்டு பேசியிருக்கிறார்கள். அன்று மாலை, நான் லாவண்யாவைப் பார்த்த பொழுது அவள் முகம் கொஞ்சம் தெளிவாய் இருந்தது.

என்னைக் கடுப்பேற்றிய விஷயம் என்னவென்றால், என் முன்பே, ஹரீசிடம், நான் பெங்களுர் வர்றேன். எனக்கு ஏதாச்சும் வேலை வாங்கித் தர முடியுமாண்ணா என்று கேட்டதுதான். அன்று, அவள் செல்லும் போதும், என்னிடம் பேசவேயில்லை.

அதன் பின் அக்காவிடம் கேட்டேன்.

ஏன், முன்ன பாத்துட்டு இருந்த வேலை என்னாச்சு?

நடந்த பிரச்சினைல, அவிங்க சித்தி, ஆஃபிஸ்க்கே போய் ஏதோ அசிங்கமா பேசியிருக்காங்க. பெர்சனல் விஷயத்தை ஆஃபிஸுக்கு கொண்டு வராதீங்கன்னு, ஆஃபிஸ்ல வேலைக்கு வர வேணாம்னு சொல்லியிருக்காங்க. இப்பியும் அப்பப்ப, ஹாஸ்டல்ல லைட்டா பிரச்சினை பண்றாங்க போல!

அவனுக்கு ஆக்சிடெண்ட் ஆனதுக்கப்புறம், இவ கேசை வாபஸ் வாங்கிட்டா. அதான்… புடிச்சு ஜெயில்ல போட்டிருந்தா தெரிஞ்சிருக்கும் அவிங்களுக்கு.

அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த எனக்கு, அவளுக்கு உதவ முடியவில்லையே என்ற கோபமும், அதை அனுமதிக்காத அவள் மேல் கோபமும் வந்தது.

அதன் பின் அடுத்த 3 நாட்களில் அக்கா, நான் ஹரீஸ் கூட, அவர் வீட்டுக்கு போறேன் என்று என்னிடம் சொன்னாள்.
என்னால், லாவண்யா விஷயமாக என்ன முடிவெடுத்துருக்க, அவளும் வராளா என்று கேட்க முடியவில்லை.

அதனால் அமைதியாக, சரி, நான் சொன்ன மாதிரியே அங்க நடந்துக்க. அந்த வீட்டுக்கு நீதான் ராணி. நீ எவ்வளவுக்கெவ்ளோ கம்பீரமா நடந்துக்கறியோ, அவ்ளோ நல்லது. அந்தாள் எங்கியாவுது வெளிய கெளம்புறேன்னு சொன்னா விட்டுடு என்று மட்டும் சொன்னேன். அவளும் சென்று விட்டாள்.

அடுத்த வாரம் திங்கட் கிழமை காலை, அலுவலகத்தில் இருக்கும் பொழுது அக்கா கூப்பிட்டாள்!

சொல்லு, எப்டி இருக்க?