வனிதா, “அவரோடு எனக்கு இருந்தது காதல் இல்லை. நட்பு மட்டும்தான். ஒரு ஃப்ரெண்டை கூப்பிடற மாதிரி அப்படிக் கூப்பிட்டேன். கூடவே அவரை எவ்வளவோ முறை கேவலமா பேசியும் இருக்கேன். சிரிச்சுகிட்டே கேட்டுப்பார்”
விஸ்வா, “அதே மாதிரி என்னைப் பத்தி அவர்கிட்டே கேவலமாவும் பேசி இருப்பே”
வனிதா, “சத்தியமா சொல்லறேன் விஸ்வா. உன்னை ஒரு நாளும் நான் விட்டுக் கொடுத்தது இல்லை. நீ வேலையே கதின்னு இருக்கேன்னு முறையிட்டு இருக்கலாம். அதைக் கூட ரொம்ப பெருமையாத்தான் சொல்லுவேன்”
விஸ்வாவுக்கு வனிதா-சந்திரசேகர் பேசிக் கொண்டது மனத்திரையில் ஓடியது …
தொடர்ந்த வனிதா, “ஒரு விஷயம் விஸ்வா. நான் ஒரு தடவை கூட அவரை கிஸ் பண்ணினது இல்லை. கிஸ் பண்ண அலவ் பண்ணினதும் இல்லை. என்னோட டிஸ்கம்ஃபர்ட்டை புரிஞ்சுட்டு சந்திரசேகரும் என்னை வற்புறுத்தினது இல்லை. It was like two people masturbating together”
சுய இன்பம் என்று வனிதா கூறியது அவனது மனத்தை உறுத்தியது. ஆனால் அவனது கோபம் இன்னமும் அவனது கண்ணை மறைத்தது ..
விஸ்வா, “போரில் எனக்கு காலில் அடி படாமல் காலுக்கு நடுவில் அடி பட்டு இருந்தா?”
வனிதா, “கல்யாணத்துக்கு முன்னாடி செக்ஸில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு இருந்தது இல்லை. நிச்சயம் இதுதான் என் வாழ்க்கைன்னு இருந்து இருப்பேன். அந்த சூழ்நிலையில் எப்படி சந்தோஷமா இருக்கலாம்ன்னு விஷயம் தெரிஞ்சவங்க கிட்டே அட்வைஸ் கேட்டு இருப்பேன்.
Please update another part
Super story I’m really like this
Very realistic matter should know everyone…
Great Author… handling multiple tasks…
Congratulations….