ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 7 36

பதிலேதும் சொல்லாத விஸ்வாவின் முகம் மேலும் இறுகிச் சிவந்தது … டாக்டர் மதுசூதன் அவனிடம் மேலும் எதுவும் பேசாமல் அவனை கை பிடித்து வெளியில் அழைத்து வந்து ஒரு குத்துச் சண்டைப் பயிற்சி செய்யும் பஞ்ச் பேக் எதிரே நிறுத்தினார். பிறகு, “என்ன கோவம் வருதா?”

விஸ்வா மௌனம் காக்க.

டாக்டர் மதுசூதன், “உன் கோவத்தை இந்தப் பஞ்ச் பேக் மேல காட்டு பார்க்கலாம்?”

விஸ்வா மேலும் மௌனம் காக்க டாக்டர் மதுசூதன், “Come on, don’t be a wimp. Punch the shit out of that bag (ம்ம்ம்…. கையாலாகாதவனை மாதிரி நிக்காதே. அந்த பஞ்ச் பேக்கை குத்து … )”

விஸ்வா வெறியுடன் அந்த பஞ்ச் பேக்கைக் குத்தத் தொடங்கினான். தன் கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே டாக்டர் மதுசூதன், “எங்கேடா போச்சு உன் ஸ்ட்ரெந்த். அந்த பேக் ஒரு இஞ்ச் கூட நகற மாட்டேங்குது? சாமானம் தான் எந்திரிக்காம இருந்தது. கையும் வீக்காயிடுச்சா”

அடுத்து சரமாறியாக வழுந்த விஸ்வாவின் குத்துக்களை அவர்கள் பேசுவது கேட்காத தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டு இருந்த ஜஸ்வந்துக்கே சிறு மலைப்பாக இருந்தது.

தொடர்ந்த பத்து நிமிடப் பயிற்சிக்குப் பிறகு நிறுத்திய டாக்டர் மதுசூதன் மறுபடி விஸ்வாவை அறைக்கு அழைத்துச் சென்றார். இருவரும் அமர்ந்த பிறகு விஸ்வா இளைப்பாற சிறிது அவகாசம் கொடுத்தார்.

அடுத்து தொடங்கிய டாக்டர் மதுசூதன் தன் குரலில் ஏளனத்தைப் புகுத்தி, “And then in that guest house … ” என்று சற்று நிறுத்தி பிறகு, ” … you saw Chandrashekar fucking Vanitha vigourously for a long time and your loving wife receiving his attack grunting and moaning. You felt like an impotent wimp. Well, your feelings were quite right. Even if you wanted to you could not have given such pleasure to her. You were angry at them at the same time you were aroused but felt like a whimp. Right? (“அப்போ நீ அந்த கெஸ்ட் ஹவுஸில் … சந்திரசேகர் ஆவேசத்துடன் நீண்ட நேரம் வனிதாவைப் புணர்ந்து கொண்டு இருந்தார். வனிதா முக்கலும் முனகலுமாக அவரது தாக்குதலை வாங்கிக் கொண்டு இருந்தாள். நீ ஆண்மை இல்லாதவனைப் போல உணர்ந்தே. நீ அப்படி நினைச்சது சரிதான். நீ விரும்பி இருந்தாலும் உன்னால் அவளுக்கு அந்த மாதிரி ஒரு சுகத்தைக் கொடுத்து இருக்க முடியாது. உனக்கு அவங்க மேல் கோவம் வந்தது. ஆனா அதே சமயம் உனக்குள் செக்ஸ் உணர்வும் உண்டாச்சு ஆனா நீ ஆண்மையற்றவனைப் போல உணர்ந்தாய். சரியா?”)

கண்கள் சிவந்து உதடுகள் அதிர விஸ்வா குரலில் உக்கிரத்தை உமிழ, “That is enough .. ” என்றபடி எழுந்தான். உடன் எழுந்து அறைக்கு வெளியில் வந்த டாக்டர் மதுசூதன், “Now you are ready for the ring … ” என்ற பிறகு “ஜஸ்வந்த், கேப்டன் உன்னோடு கொஞ்ச நேரம் குத்துச் சண்டைப் பயிற்சி செய்யப் போறார். கூட்டிட்டுப் போ”

முகத்தைப் பாதுகாக்கும் முகமூடியை அணிந்த படி பாக்ஸிங்க் ரிங்குக்குள் நுழைந்த விஸ்வா ஜஸ்வந்துடன் ஆவேசமாக சண்டையிட்டான். அவனது தாக்குதலை ஜஸ்வந்த் அனாயாசமாக தடுத்த படி இருந்தான்.

வெளியில் நின்று இருந்த டாக்டர் மதுசூதன், “கம் ஆன் ஜஸ்வந்த், ஆர்மிக் காரனுக்கும் சிவிலியனுக்கும் இருக்கும் வித்தியாசத்தைக் காமி. He is no more an army man. அவனுக்கு ஆர்மியில் இருந்தப் இருந்த வீரம் காணாமப் போய் ரொம்ப நாள் ஆச்சு”

2 Comments

  1. It is a long and useful story. Each and everybody should understand the reality and correct themselves. .

Comments are closed.