28 வயது அழகுப் புயல் – பாகம் 25 185

ஆண்களும் பெண்களுமாய்.. கலர்புல்லாக இருக்கும் ஹெட் ஆபிஸ் எங்கே… காய்ந்துபோய் கிடக்கும் சைட் ஆபிஸ் எங்கே! இங்கே எப்போதும் ஏதோ ஒரு யுவதியின் சிரிப்பை, அவள் நடந்து திரியும் அழகை பார்க்க முடியும். பெண்களின் பேச்சுச் சத்தமும் இடையிடையே அவர்களின் சிரிப்புச் சத்தமும்… ஹேய்… ஏய்… வாடி… போடீ…. ப்ச்… இன்னும் விதம்விதமான கேலிப்பேச்சுகளும் சிணுங்கல் பேச்சுகளும்… மனதுக்கு எவ்வளவு இதம்! இதையும் தாண்டி… தினமும் ஒருமுறையாவது வந்தனாவையோ காமினியையோ தரிசனம் செய்துவிடும் அதிர்ஷ்டம் கிடைத்துவிடும். ஒரு தரிசனமாக இருந்தாலும் அது ஓர்த்தான தரிசனமாக இருக்கும். இருவருமே நான் உனக்குக் குறைந்தவள் இல்லை நீ எனக்குக் குறைந்தவள் இல்லை என்று பார்த்துப் பார்த்து உடை உடுத்திக்கொண்டு பேரழகிகளாக வலம் வருவார்கள். இதையெல்லாம் இனி பார்க்க முடியாது!

எல்லாவற்றுக்கும் மேலாக நிஷாவின் சிணுங்கல்களை… அவளது அணைப்பை…. அவளது மூச்சுக்காற்றை…. அவளது விதம் விதமான பார்வைகளை.. வாரம் ஒருமுறைதான் பார்க்க முடியும்.

அவனுக்கு… காமினி, வந்தனா என்ற இரண்டு அழகு புதுமைகளையும் போடவேண்டும் என்ற ஆசை துளியும் இல்லை. அது நடக்கக்கூடிய காரியமும் இல்லை. அவனுக்கு அவர்களை பார்த்து ரசிக்கவேண்டும். நான் ரசிக்கிறேன் என்பதை அவர்களுக்குப் புரியவைக்கவேண்டும். முடிந்தால் அவர்களிடம் கிண்டலாகப் பேசி…. வெட்கப்பட வைத்து… அவர்கள் முகத்தில் தெரியும் அந்த நாணத்தை… ரசிக்கவேண்டும். ஆனால் இதற்கு கூட ஏதாவது மிராக்கில் நடந்தாத்தான் உண்டு.

இந்த ஆசைகளை எல்லாம் நிஷா நிறைவேற்றிவிட்டாள். வெட்கப்பட்டு, சிணுங்கி, பின் கோபப்பட்டு, பின் அணைத்து, படுக்கையில் கட்டி உருண்டு…. ஹ்ம்.. நிஷா எல்லா சுகத்தையும் கொடுத்துவிட்டாள். என்னை அதிர்ஷ்டக்காரனாக்கிய தேவதை. அவளுக்கு மற்ற பெண்களை நான் ஆ என்று பார்ப்பது பிடிக்கவில்லை. அதனால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது போல. எல்லாவற்றையும் கொடுக்க நிஷா தயாராக இருக்கும்போது இந்தப் பெண்களை நினைத்து நான் ஏன் ஏங்கவேண்டும்?

ஒருவழியாக மனதை சமாதானப்படுத்திக்கொண்டு, சீனு வேலையில் ஆழ்ந்தான். அப்போது அவனிடம் படுத்த குத்துவிளக்குகள், ஓல் வாங்கிய வரிசையில் ஒவ்வொருவராக போன் பண்ணினார்கள். முதலில் காயத்ரி பேசினாள். தன் இடத்திலிருந்து ஒதுங்கி, பிரம்மாண்டமான கண்ணாடி சுவருக்கு அருகில் சென்று, வெளியில்… செடிகளில் நீர் பாய்வதை பார்த்துக்கொண்டே பேசினான்.

6 Comments

  1. Enjoy Kanna….

  2. Logic miss panadheenga bro. Matha websitela bids Inga niraya per Padikka karanam Inga kafhai sollum vidham mattrum adhanudaya iyalbu thanmai. Logic Illama kadhai eluthi nalla relationshipayum, characterayum kevala paduthinal ungal ezhuthukku mariyadhai suthamaga irukkadhu. Aruvaruppu than varum. Please nalla manidhargalai thappaga kaatadheergal. Inge pala per padikka verum kaamam mattum kidayadhu.

  3. அடுத்த கதை சீக்கிரம் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு

  4. ஓ.. சீனு இல்லாத குறையை, ராஐ் நிவர்த்தி செய்கிறான்… பணக்கார பசங்க … அப்படித்தான்…
    அடியே.. வாணி… உன்னை கவனிக்காதவனை… நீ கவனிக்கும் நேரம் வந்துவிட்டது… ராஜுவை எங்கே கானும் என தேடிக்கொண்டே போகிறாய்.. மேலேருந்து சத்தம் வருகிறது… பயபுள்ளைங்க, அவசரத்தில் ஒரு ஜன்னலை சரியாக அடைக்கவில்லை… அப்புறம் என்ன? போனை எடு… கேமராவை ஆன் பன்னு… தங்கையிடத்காட்டு.. ஹி.. ஹி… என்ன இருந்தாலும்… நம்ம நிஷாவின் அண்ணனாச்சே…

  5. சீனுவுக்கும் நிஷாவுக்கும் தண்டனை கிடைக்காவிட்டால் இந்த கதை சுத்த வேஸ்ட் அவங்க 2 பேருக்கும் கல்யாணம் ஆகவே கூடாது

Comments are closed.