28 வயது அழகுப் புயல் – பாகம் 25 185

அ…அது…. அவங்க வீட்டுல பெயின்டிங் பண்ணியிருக்கேன். அப்போ அவங்க, அவங்களோட ஹஸ்பண்ட் ரெண்டு பேரும் பழக்கம்.

வீணாவோட போன் நம்பர் எனக்கு மெஸேஜ் பண்ணுங்க. ஆனந்த் நம்பர் இருந்தா அதையும் மெசேஜ் பண்ணுங்க.

சரி ஸார். ஸ்யூர். இப்பவே பண்றேன்.

அவங்க வீடு அட்ரஸ் தெரியுமா?

தெரியும் ஸார்

குட். அதையும் அனுப்பிடுங்க.

போன் கட் ஆனது. சீனு வேக வேகமாக நம்பர்களை அனுப்பினான். காமினி ஓரக்கண்ணால் அவனை பார்த்துக்கொண்டிருந்தாள். ச்சே… இப்போலாம் மனசார எந்தப் பையனையும் சைட்டடிக்கக்கூட முடியல. பதவில இருந்தா இப்படி ஒரு பிரச்சனை.

பெயின்டிங்க்லாம் தெரியுமா?

சீனுவுக்கு, சட்டென்று நிஷாவின் தொப்புளுக்குள் கலரடித்தது ஞாபகத்துக்கு வந்தது. அப்போது ஒரு செகண்ட்… பிளாஷ் அடித்ததுபோல்… நிஷாவின் இடத்தில் காமினி நிற்பதுபோலவும், காமினியின் தொப்புளுக்குள் கலர் அடிப்பதுபோலவும் ஒரு காட்சி கண்முன் வந்து மறைய… தலையை உதறினான். இறைவா… என்ன இது சோதனை?? அவனுக்கு உடம்பெல்லாம் சூடாகி காய்ச்சல் வந்ததுமாதிரி இருந்தது.

தெ.. தெரியும் மேடம். ஓரளவு பண்ணுவேன்.

அவளை தப்பாக பார்த்தால் கண்டிப்பாக மாட்டிக்கொள்வோம் என்று… தலையை குனிந்துகொண்டு நின்றான். இதயம் வேகமாக அடித்தது.

என்னாச்சு? ஒரு மாதிரியா நிக்குறீங்க?

6 Comments

  1. Enjoy Kanna….

  2. Logic miss panadheenga bro. Matha websitela bids Inga niraya per Padikka karanam Inga kafhai sollum vidham mattrum adhanudaya iyalbu thanmai. Logic Illama kadhai eluthi nalla relationshipayum, characterayum kevala paduthinal ungal ezhuthukku mariyadhai suthamaga irukkadhu. Aruvaruppu than varum. Please nalla manidhargalai thappaga kaatadheergal. Inge pala per padikka verum kaamam mattum kidayadhu.

  3. அடுத்த கதை சீக்கிரம் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு

  4. ஓ.. சீனு இல்லாத குறையை, ராஐ் நிவர்த்தி செய்கிறான்… பணக்கார பசங்க … அப்படித்தான்…
    அடியே.. வாணி… உன்னை கவனிக்காதவனை… நீ கவனிக்கும் நேரம் வந்துவிட்டது… ராஜுவை எங்கே கானும் என தேடிக்கொண்டே போகிறாய்.. மேலேருந்து சத்தம் வருகிறது… பயபுள்ளைங்க, அவசரத்தில் ஒரு ஜன்னலை சரியாக அடைக்கவில்லை… அப்புறம் என்ன? போனை எடு… கேமராவை ஆன் பன்னு… தங்கையிடத்காட்டு.. ஹி.. ஹி… என்ன இருந்தாலும்… நம்ம நிஷாவின் அண்ணனாச்சே…

  5. சீனுவுக்கும் நிஷாவுக்கும் தண்டனை கிடைக்காவிட்டால் இந்த கதை சுத்த வேஸ்ட் அவங்க 2 பேருக்கும் கல்யாணம் ஆகவே கூடாது

Comments are closed.