28 வயது அழகுப் புயல் – பாகம் 25 185

எப்படி….?? என்றான் அருண்.

ஆப்பிள் மாதிரி அம்ஸமா தள தளன்னு இருக்கா. உனக்குக் கீழ வேலை செய்றவனுக்கு, இவ்வளவு அழகான மனைவியா வாவ் நீ கொடுத்து வச்சவண்டா

உன்கிட்ட இண்ட்ரொட்யூஸ் பண்றதுக்குதான் அவனை, கண்டிப்பா மனவியோடு கலந்துக்கணும்னு இன்வைட் பண்னினேன்.

அவளை போட்டுட்டியா இல்லையா?

அவ மேல முதல்லர்ந்தே எனக்கு ஒரு கண்ணுதான். ரெண்டு மூணு தடவை ட்ரை பண்ணி பார்த்துட்டேன். ஆனா மடியமாட்டேங்குறாளே

ட்ரை யுவர் லக்… என்று சொல்லிவிட்டு, அவளை ஏக்கமாக ஒருமுறை பார்த்துவிட்டுப் போனான் வினய். அவனுக்கு அங்கே பேச நிறைய பெண்கள் இருந்தார்கள். கணவன்மாருக்கு தெரிந்தும், தெரியாமலும்… அவனிடம் படுத்த பல பெண்கள் வயது வித்தியாசமின்றி அங்கே கண்ணியமாக நின்றுகொண்டிருந்தார்கள்.

அருண் அந்தத் தம்பதிகளிடம் போனான். இன்னைக்கு இவளை அங்கே இங்கே என்று லேசாகத் தொட்டுத் தடவிப் பார்த்தால்கூட போதும். ஒரு மாதத்துக்கு அதையே நினைத்துக்கொண்டிருக்கலாம்.

ஹலோ ஸார்… என்று அவள் கணவன் கைகொடுக்க…. அருண் அடுத்ததாக அவளிடம் கையை நீட்டினான். அவளது மெல்லிய விரல்களைப் பற்றி ஆசையோடு கைகுலுக்கினான். ஆஹா என்ன மென்மை… என்ன இதம்!

அவளோ அவனது பார்வை போகும் போக்கு பார்த்து அவள் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள். அவளுக்குத் தெரியும். அவன் தன்னைப் போட ஆசையோடு இருக்கிறான் என்று. அவனை சிலமுறையே சந்தித்திருக்கிறாள். ஆனால் ஒவ்வொரு முறையும் அவனது செயலும் பேச்சும் இரட்டை அர்த்தமாவே இருக்கும். அவளுக்கு, அவன் பார்ப்பது பிடிப்பதில்லை என்றாலும், கணவனின் பாஸ்… தன்னை நினைத்து ஏங்குகிறான், தன் பின்னால் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலைகிறான் என்பது அவளுக்குப் பெருமையாக இருந்தது.

அருண், வினய்யைக் கூப்பிட்டு அறிமுகம் செய்துவைதான். அவன் எடுத்த எடுப்பிலேயே…. அருண் இவங்களை என் கண்ல காட்டினதுக்கு தேங்க்ஸ். நீங்க ரெண்டு பேரும் வந்ததுல எனக்குப் பெருமை..இங்க இருக்கரவங்கல்லயே நீங்கதான் அழகான கப்புள்ஸ்.. என்க.. அவள் வெட்கத்தோடு சிரித்தாள். இவ்வளவு அழகான… வசீகரமான… ஸ்மார்ட்டான பணக்கார இளைஞன்… பார்ட்டியின் நாயகன் கண்கள் விரிய தன்னைப் புகழ்கிறான் என்பது அவளை சிலிர்க்க வைத்தது.

6 Comments

  1. Enjoy Kanna….

  2. Logic miss panadheenga bro. Matha websitela bids Inga niraya per Padikka karanam Inga kafhai sollum vidham mattrum adhanudaya iyalbu thanmai. Logic Illama kadhai eluthi nalla relationshipayum, characterayum kevala paduthinal ungal ezhuthukku mariyadhai suthamaga irukkadhu. Aruvaruppu than varum. Please nalla manidhargalai thappaga kaatadheergal. Inge pala per padikka verum kaamam mattum kidayadhu.

  3. அடுத்த கதை சீக்கிரம் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு

  4. ஓ.. சீனு இல்லாத குறையை, ராஐ் நிவர்த்தி செய்கிறான்… பணக்கார பசங்க … அப்படித்தான்…
    அடியே.. வாணி… உன்னை கவனிக்காதவனை… நீ கவனிக்கும் நேரம் வந்துவிட்டது… ராஜுவை எங்கே கானும் என தேடிக்கொண்டே போகிறாய்.. மேலேருந்து சத்தம் வருகிறது… பயபுள்ளைங்க, அவசரத்தில் ஒரு ஜன்னலை சரியாக அடைக்கவில்லை… அப்புறம் என்ன? போனை எடு… கேமராவை ஆன் பன்னு… தங்கையிடத்காட்டு.. ஹி.. ஹி… என்ன இருந்தாலும்… நம்ம நிஷாவின் அண்ணனாச்சே…

  5. சீனுவுக்கும் நிஷாவுக்கும் தண்டனை கிடைக்காவிட்டால் இந்த கதை சுத்த வேஸ்ட் அவங்க 2 பேருக்கும் கல்யாணம் ஆகவே கூடாது

Comments are closed.