28 வயது அழகுப் புயல் – பாகம் 25 185

அந்த போன் பைத்தியம் மீண்டும் மீண்டும் செல்பி எடுக்க… வீணா தனது மெல்லிடையை அனைத்துப் பிடித்திருந்த அவனது முரட்டுக் கரத்தில் தன் மனதைப் பறிகொடுத்துக்கொண்டிருந்தாள். அவளது உடம்பில் ஒரு சுகமான சூடு பரவியது.

இடுப்பை விட்டுவிட்டு… மறுபடியும் அவன் அவள் கைகளை சேர்த்த்துப் பிடித்துக்கொண்டான்.

இப்போ நான் வந்து கேட்டதை நீங்க உங்க அப்பா அம்மாவுக்கும் மலருக்கும் சொல்லிடுங்க. நான் காத்திருப்பேன்.

ம்…

வீணா, என்னவோ அவன் தன்னை பெண் கேட்பதுபோல்… தலையை அசைத்துச் சொன்னாள்.

திரும்பி நடந்தவன், நின்றான். அப்புறம்… ஆனந்த் சொன்னார். கங்கிராட்ஸ்!

ஹக்…. தேங்க்ஸ். சாப்பிட்டுட்டுப் போங்களேன்…

சீக்கிரமா உங்க வீட்டுல மாப்பிள்ளை சாப்பாடு சாப்பிடத்தானே போறேன்…..

வீணா அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள். இரண்டு அழகான திறமையான ஆண்கள்! மலர்கிட்ட அப்படி என்னதான் இருக்குன்னு சண்டை போடுகிறார்கள்??. அவளுக்கு ஏனோ பொறாமையாக இருந்தது.

வீட்டுக்குப் போனதும், தங்கை தீபா வந்து ஆர்வமாகச் சொன்னாள். அப்பா மலர் வீட்டுக்குப் போயிருக்காங்க அண்ணா.

டாமிட். இவர் எதுக்கு இப்போ அங்கே போனார்?

ஒரு மணி நேரத்தில் மோகன் வந்தார். அவமானப்பட்டு வந்ததுதான் மிச்சம். அவங்க வினய்க்குத்தான் கொடுக்கப் போறாங்களாம். இனிமேல் போய் கெஞ்சறது நல்லாயிருக்காது. ஸாரி ராஜ்.

ராஜ் அவரை முறைத்தான். உங்களுக்கு கம்பெனிதானே முக்கியம். நான் எப்படிப் போனால் என்ன?…. என்று மனதுக்குள் திட்டினான்.

ராஜ்ஜின் அம்மா போனோடு வந்தார்கள். பெரியவ நிஷா லைன்ல இருக்கா என்று கொடுத்தாள்.

அண்ணா என்ன ஆச்சு?

6 Comments

  1. Enjoy Kanna….

  2. Logic miss panadheenga bro. Matha websitela bids Inga niraya per Padikka karanam Inga kafhai sollum vidham mattrum adhanudaya iyalbu thanmai. Logic Illama kadhai eluthi nalla relationshipayum, characterayum kevala paduthinal ungal ezhuthukku mariyadhai suthamaga irukkadhu. Aruvaruppu than varum. Please nalla manidhargalai thappaga kaatadheergal. Inge pala per padikka verum kaamam mattum kidayadhu.

  3. அடுத்த கதை சீக்கிரம் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு

  4. ஓ.. சீனு இல்லாத குறையை, ராஐ் நிவர்த்தி செய்கிறான்… பணக்கார பசங்க … அப்படித்தான்…
    அடியே.. வாணி… உன்னை கவனிக்காதவனை… நீ கவனிக்கும் நேரம் வந்துவிட்டது… ராஜுவை எங்கே கானும் என தேடிக்கொண்டே போகிறாய்.. மேலேருந்து சத்தம் வருகிறது… பயபுள்ளைங்க, அவசரத்தில் ஒரு ஜன்னலை சரியாக அடைக்கவில்லை… அப்புறம் என்ன? போனை எடு… கேமராவை ஆன் பன்னு… தங்கையிடத்காட்டு.. ஹி.. ஹி… என்ன இருந்தாலும்… நம்ம நிஷாவின் அண்ணனாச்சே…

  5. சீனுவுக்கும் நிஷாவுக்கும் தண்டனை கிடைக்காவிட்டால் இந்த கதை சுத்த வேஸ்ட் அவங்க 2 பேருக்கும் கல்யாணம் ஆகவே கூடாது

Comments are closed.