28 வயது அழகுப் புயல் – பாகம் 25 185

வீணா ஒரு மெல்லிய ஸிலீவ்லெஸ் டாப்ஸும் ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். கழுத்தில்… பணக்காரிகள் அணியும் பாசி மாலை. காதுகளில் சற்று பெரியதாய்… அழகான கண்கவரும் வளையங்கள். ஸ்கர்ட் அநியாயத்துக்கு அவளது லோவர் பெல்லியில் இருந்தது. டாப்ஸ் அவளது தொப்புள் குழி வரைக்கும் மூடியிருந்தது. டாப்ஸுக்கும் ஸ்கர்ட்டுக்கும் நடுவில் அவளது அடிவயிறு பளிச்சென்று டாலடித்துக்கொண்டிருக்க…. வினய் அப்படியே சொக்கிப்போவான் என்று நினைத்து வந்தவளுக்கு, ஏமாற்றத்தில்… மனது சமாதானமாகவில்லை. சரியான திமிர் பிடித்தவன்!. பணக்காரன், அழகன் என்ற திமிர்.

வீணாவால் இந்த அவமானத்தைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவள் எங்கு போனாலும் அவள்தான் ஸ்பெஷாலாகத் தெரிவாள். ஆனால் இங்கு… அங்கேயிருந்த ரிச்சான ஆண்கள் பெண்கள் மத்தியில் பத்தோடு பதினொன்றாக தான் ஆகிப்போனதை உணர்ந்தாள். உள்ளே நுழையும்வரை தன் அழகை நினைத்து பெருமையோடு வந்தவள், இப்போது வினய்யின் உதாசீனத்தால் நொந்துபோய் அதைக் காட்டிக்கொள்ளாமல் உம்மென்று நின்றாள்.

வினய் க்ளோசாக இரண்டு நண்பர்களுடன் சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டிருந்தான். ஒருவர் மெடிசின்ஸ் பீல்டில் கோலோச்சுபவர். இன்னொருவன் சாப்டவேர் ஆசாமி. அருண்குமார். 45 வயதிருக்கும். ஆனால் மிலிட்டரி மேன் போன்ற தோரணையுடன் இருந்தான். பெண்களை கவரவேண்டும் என்பதற்காக ஸ்மார்ட்டாக தன்னைக் காட்டிக்கொண்டிருந்தான். வினய்க்கு, பலான விஷயங்களில் தோஸ்த்.

என்ன வினய்… உன்னோட மச்சினிகிட்ட கைகூட குலுக்காம வந்திட்ட? அவ காய்களை பாரு. உனக்காகவே நல்லா தாராளமா காட்டிக்கிட்டு வந்திருக்கா. அவளை ஒருதடவை கட்டிப்பிடிச்சி அந்த காய்களை கசக்கிவிடாம வந்துட்டியே

அருண்… அவ எங்க போயிடப்போறா. மலர் கழுத்துல தாலி கட்டினதும் அவளை தினமும் அனுபவிக்கத்தானே போறேன். இப்போ அதை பண்ணினா தப்பாகிடும். முதல்ல மலர் கிடைக்கட்டும்.

வினய்… நான் சொன்ன குடும்ப குத்துவிளக்கு வந்துட்டா. அங்க பாரு….

அப்போது ஒரு பெண் அழகு தேவதையாக தன் கணவனோடு கைகோர்த்து உள்ளே நுழைய… மொத்தக் கூட்டமும் அவளைத் திரும்பிப் பார்த்தது. கருப்பு கலர் ஜாக்கெட், புடவையில்… பளிச்சென்று அழகாக இருந்தாள். அவளது புடவையில் ஆங்காங்கே இருந்த சிவப்பு நிற பூக்கள் அழகுக்கு அழகு சேர்த்தன. புடவையை ஒன் பிளீட்டில் விட்டு, முந்தானையை பின்னழகை சுற்றி எடுத்து முன்பக்கம் வைத்துப் பிடித்திருந்தாள். கச்சிதமான அளவுகளில்… தூக்கிக்கொண்டு நின்ற இரண்டு மார்புகளும் அங்கிருந்த ஆண்களின் நாக்கில் எச்சிலை ஊறவைத்தன. பார்த்த உடனே கட்டிப்பிடித்து அணைக்கத் தோன்றும் அளவுக்கு படு செக்ஸியாக அவள் கணவனின் கைபிடித்து அவள் வந்துகொண்டிருக்க…. வினய் அவள் அழகில் சொக்கிப்போனான்.

6 Comments

  1. Enjoy Kanna….

  2. Logic miss panadheenga bro. Matha websitela bids Inga niraya per Padikka karanam Inga kafhai sollum vidham mattrum adhanudaya iyalbu thanmai. Logic Illama kadhai eluthi nalla relationshipayum, characterayum kevala paduthinal ungal ezhuthukku mariyadhai suthamaga irukkadhu. Aruvaruppu than varum. Please nalla manidhargalai thappaga kaatadheergal. Inge pala per padikka verum kaamam mattum kidayadhu.

  3. அடுத்த கதை சீக்கிரம் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு

  4. ஓ.. சீனு இல்லாத குறையை, ராஐ் நிவர்த்தி செய்கிறான்… பணக்கார பசங்க … அப்படித்தான்…
    அடியே.. வாணி… உன்னை கவனிக்காதவனை… நீ கவனிக்கும் நேரம் வந்துவிட்டது… ராஜுவை எங்கே கானும் என தேடிக்கொண்டே போகிறாய்.. மேலேருந்து சத்தம் வருகிறது… பயபுள்ளைங்க, அவசரத்தில் ஒரு ஜன்னலை சரியாக அடைக்கவில்லை… அப்புறம் என்ன? போனை எடு… கேமராவை ஆன் பன்னு… தங்கையிடத்காட்டு.. ஹி.. ஹி… என்ன இருந்தாலும்… நம்ம நிஷாவின் அண்ணனாச்சே…

  5. சீனுவுக்கும் நிஷாவுக்கும் தண்டனை கிடைக்காவிட்டால் இந்த கதை சுத்த வேஸ்ட் அவங்க 2 பேருக்கும் கல்யாணம் ஆகவே கூடாது

Comments are closed.