துளிர்விடும் பருவம் 127

அதற்குமேல் அவளை சீண்டாமல், மஞ்சுளா ஸ்கூட்டி எடுத்து வந்ததும் இருவரும் சேர்ந்து கல்லூரிக்கு புறப்பட்டு சென்றனர்.

அந்த அளவுக்கு அவள் ஒரு கல் நெஞ்சுக்காரி.

அவள் எப்படியிருந்தால் எனக்கென்ன, அவளை சைட் அடிப்பது என்னுடைய உரிமை என்பதுபோல் பாடத்தை கவனிக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருப்பான் மாதவன்.

இது மட்டும் இல்லாமல், மாதவனின் கனவிலும் அனுஷா வந்து தொல்லை செய்வாள்.

அதேபோல்தான் இன்று அதிகாலையும் அவள் வந்தாள்.

நீல நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், வெள்ளை நிற ஸ்கர்ட் அணிந்து மாதவனின் அறைக்குள் நுழைந்தாள் அனுஷா.

“மாதவா எந்திரிடா”

“ஹே… அனுஷா நீ எப்படி இங்க வந்தே ?” மாதவன் பதறினான்.

“உன்னைய பக்கனும் போல இருந்துச்சுடா, அதான் உடனே கிளம்பி வந்துட்டேன்” இடுப்பில் கைவைத்தபடி சொன்னாள்.

“வீட்ல யாராச்சும் முழிச்சுட போறாங்க, நீ கிளம்பு”

“யாரும் முழிக்க மாட்டாங்க” சொல்லிக்கொண்டே அறை கதவை மூடிவிட்டு மாதவனின் அருகில் வந்து அமர்ந்துக்கொண்டாள் அனுஷா.

சட்டென்று அவனது மார்பில் முகத்தை புதைத்துக்கொண்டாள்.

அவளது கூந்தலில் இருந்து வரும் வாசத்தை பிடித்துவிட்டு அவளது கட்டுக்குள் மாதவன் அடங்கிப்போனான்.

அனுஷாவின் முகத்தை மெல்ல திருப்பி, தன் உதட்டறிகே கொண்டுவந்து நெற்றியில் முத்தம் பத்தித்தான்.

பதிலுக்கு அவளுடைய ஆரஞ்ச் சுளை உதட்டை மாதவனின் வாயோடு பதித்து நாக்கை உள்ளேவிட்டு துளாவினாள்.