மஞ்சுளா மீனாட்சியை விட நிறம் குறைவுதான், ஆனால் அழகில் எந்த விதத்திலும் குறைந்தவள் இல்லை.
கோதுமை நிறத்தில் இருப்பாள், கல்லூரிக்கு செல்லும்போதும் டீ ஷர்ட், லெக்கின்ஸ் அணிந்தே செல்வாள்.
மிகவும் குண்டாக இல்லாமல் லேசான சதை பிடிப்புடன் இருப்பாள்.
அவளுடைய நெஞ்சில் இருக்கும் இரண்டு கோதுமை உருண்டைகளும் கைக்குள் அடங்கும் அளவில் இருந்தாலும் அதை பிரா அணிந்து நன்றாக நீட்டிக்கொண்டு இருப்பதுபோல் பார்த்துக்கொள்வாள்.
எப்போதுமே தலை முடியை பிண்ணாமல் ஃப்ரீயாக விட்டிருப்பாள்.
அவளது கவர்ச்சியான அழகை பார்த்து கல்லூரியே ஜொள்ளுவிடும், பதிலுக்கு இவளும் அமைதியாக இல்லாமல் சிலரிடம் ஃபோன் நம்பர் கொடுத்து கடலை போடுவாள்.
ஆனால் எல்லை மட்டும் தாண்ட மாட்டாள்.
எப்படி பார்த்தாலும் இருவருமே கண்ணியமான அழகு தேவதைகள்தான்.
“சரி நான் கிளம்புறேன்” என்றான் மாதவன்.
“இருடா உங்கிட்ட ஒண்ணு கேக்கணும் ?”
“என்னக்கா ?”
“ஃபர்ஸ்ட் இயர் ஜாயின் பண்ணி ஒன் மன்த்தான் ஆகுது அதுக்குள்ள காலேஜ் கட் அடிச்சுட்டு சுத்துறியாமே ?”
“ஐயோ! யாருக்கா சொன்னது, நான் அப்படியெல்லாம் பண்ணமாட்டேன்”
“இல்ல என்ன பண்றேன்னு பாக்கலாம்னு சும்மா சொல்லிப்பாத்தேன். எனக்கு தெரியாத, நீ ரொம்ப குட் பாய்டா மாது குட்டி” அவனது கன்னத்தை கிள்ளி கொஞ்சினாள்.
மாதவன் கல்லூரியில் நடப்பதை வீட்டில் சொல்கிறானோ இல்லையோ, நிச்சயம் மஞ்சுளாவிடம் சொல்லிவிடுவான்.
அந்தளவுக்கு சிறுவயது முதல் பாசத்துடன் இருவரும் பழகி வருகின்றனர்.
சரியாக அந்த நேரத்தில் மீனாட்சி நடந்து வந்து மஞ்சுளாவின் அருகில் நின்றாள்.
அவள் வந்ததை பார்த்ததும் பைக்கை வேகமாக ஸ்டார்ட் செய்தான் மாதவன்.
“மஞ்சுக்கா நான் கிளம்புறேன், பை”