அங்கிட்டு போடி என்று மனதில் நினைத்து கொண்டு ஆமா ரொம்ப நல்லா இருக்கு என்று பொய்யாக சொல்லி விட்டு நான் வரேன் என்று சொல்லி விட்டு கிளம்பினான்
பின் விக்கி ஆபிஸ் போனான் .வழக்கம் போல வேலைகளை ஓரளவு முடித்து விட்டு சிறிது ஓய்வு கிடைத்த போது சுவாதி சொன்னதை யோசித்து பார்த்தான் .
என்னதான் சுவாதி நமக்குள்ள லவ் இல்ல பிரண்ட்ஷிப் மட்டும்தான் சொன்னாலும் விக்கி யோசித்து பார்த்து அது சரியான முடிவுதான் என்று நினைத்தான் நமக்கு இனி மேல் லவ் எல்லாம் செட் ஆகாது .ஒரே பொண்ணு கூட காலம் தள்ளுறது எல்லாம் வேஸ்ட் ஒருத்திய கல்யாணம் பண்ணி குழந்தை பெத்து அதுக்கு குண்டி கழுவி விட்டு பொண்டாட்டிக்கு விசேஷத்துக்கு கடைக்கு கூப்பிட்டு போயி 3 மணி நேரம் அவள பார்செஸ் பண்ண நம்ம வெளிய வெயிட் பண்ணி
அப்புறம் குழந்தைகள ஸ்கூல்க்கு அனுப்பி திரும்ப கூப்பிட்டு வந்து பொண்டாட்டி கூட அடிக்கடி சண்டை போட்டு அப்புறம் அவளா சமாதனபடுத்தி ஐயோ நினச்சு பாக்கவே இவளவு பயங்கரமா இருக்கே வாழ்ந்து பாத்தா அவளவுதான் நல்ல வேல அவ அப்படி சொன்னது முத வேலையா அவள மறக்கவாச்சும் ஒரு ரெண்டு பேர கரெக்ட் பண்ணி நல்லா போட்டு என்ஜாய் பண்ணனும் .
அப்போது மணி உள்ளே வந்தான் .அவன் உள்ளே வந்தது கூட தெரியாமல் விக்கி சுவாதியை பற்றியும் அவள் சொன்னதை பற்றியும் யோசித்து கொண்டு இருக்க அவன் வந்து டேய் விக்கி டேய் விக்கி என்று கத்தி கொண்டு இருந்தான் .பின் திரும்பி என்ன மச்சி சொல்லு எப்ப வந்த என்ன விசயம் என்று திணறினான் .அவன் அப்படி திணறுவதை பார்த்து டேய் உனக்கு என்னதாண்டா ஆச்சு என கேட்டான் மணி .
ஏன் எனக்கு என்ன ஆச்சு ஒரு பிரச்னையும் இல்லையே நான் நல்லாதானே இருக்கேன் ஏன் அப்படி கேக்குற என்றான் .இல்ல கொஞ்ச நாளாவே எதாச்சும் யோசிச்சு கிட்டே இருக்க அப்புறம் ஒன்னு ரொம்ப சந்தோசமா இருக்க இல்ல ரொம்ப வருத்தமா இருக்க சாப்பிட கூப்பிட்டா வர மாட்டிங்குற சரியா என் கூடாயும் வருண் கூடயும் பேச மாட்டிங்குற அப்புறம் வள்ளிய பத்தி கூட ஏதும் என் கிட்ட கேக்க மாட்டிங்குற நான் கூட அவ கிட்ட கேட்டேன் விக்கி ஏதும் உனக்கு மட்டும் போன் பண்ணி பேசுனான்னான்னு அவ அன்னைக்கு உன் வீட்ல பாத்துக்கு அப்புறம் பேசவே இல்லன்னு சொன்னா
எனக்கு தெரியும் ஏன் நீ இப்படி இருக்கேன்னு என்று மணி சொல்லவும் விக்கியின் மனது பட பட வென்று அடித்தது ஐயோ எப்ப பாத்தாலும் இந்த பக்கி ட்விஸ்ட் வச்சே பேசுதே என்று நினைத்தான் .எதுக்குடா என்று கேட்டான் விக்கி .நீ டேவிட் கூட பேசி ரெண்டு மாசம் ஆச்சு அதுனால தானே இப்படி ரொம்ப வருத்ததுல இருக்க என்று மணி சொல்ல அப்படி எல்லாம் இல்லடா நான் நார்மலாதான் இருக்கேன் என்றான் .
டேய் உன் கஷ்டம் எனக்கு புரியுதுடா நானும் அவன் கிட்ட நிறைய தடவ பேசி பாத்தேன் .அவன் உன் பேச்ச தவிர வேற எதா வேணும்னாலும் பேசுன்னு சொல்லி கோப படுராண்டா .ஏன் வள்ளியும் கூட சொல்லி பாத்தா அவன் கேக்கல என்றான் மணி .ஒ அப்படியா என்றான் விக்கி .நீ ஒன்னும் கவலை படாதடா நான் அதுக்கு ஒரு வழி வச்சு இருக்கேன் என்றான் .என்னதுடா அது என்றான் விக்கி .
இந்த வெள்ளிகிழமை வள்ளிக்கு வளைகாப்பு இருக்குல அப்ப அவன் அங்க வருவான் நான் அவன் கிட்ட பேசி உன்னையும் அவனையும் சமாதனம் பண்ணி சேத்து வைக்கிறேன் என்றான் .அது வேணாம்டா எப்படினாலும் அவன் கேக்க மாட்டான் .அப்புறம் நான் வளைகாப்புக்கு வரல மச்சி என்றான் விக்கி .
Story supper plz continue the story
Very nice story. Plz update the next part
Bro semmaya iruku story… Please continue… I came for sex story… U changed my thoughts… Fill ah eluthunga bro
Hello brother daily oru part podunga
Next story plz
Next part podunga bro
6 podu dude