நண்பனின் காதலி – 5 103

என்னடி நீ மூனு மாசத்துக்கு முன்னாடி சொன்னதையே இன்னும் சொல்லி கிட்டு இருக்க இன்னும் நீ மாறலையா என்றாள் அஞ்சலி .ஆமா நான் என் மனசுல இருக்கறத தான் சொல்றேன் என்றாள் சுவாதி .என்னடி சொல்ற உண்மையிலே உனக்கு அவன் மேல எந்த பிலிங்கும் வரலையா என்று கேட்டாள் அஞ்சலி .உண்மையாதான் சொல்றேன் எனக்கு அவன் மேல எந்த பிலிங்கும் வரல என்றாள் சுவாதி .

யே கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத நீ இன்னும் டேவிட நினைச்சு கிட்டு இருக்கியா என்றாள்
சீ அவன ஏன் நான் இன்னும் நினைச்சு கிட்டு இருக்கேன் அது ஏன் எல்லாரும் இந்த கேள்வியவே கேக்குறிங்க என்று கடுப்போடு கேட்டாள் .அப்படின்னா உனக்கு இவன பிடிச்சு இருக்கணுமே என்றாள் அஞ்சலி .எனக்கு இவன்னு இல்ல எவனையுமே பிடிக்கலன்னு எத்தன தடவ சொல்றது என்றாள் சுவாதி .சரி நான் கேக்குற கேள்விக்கு உன் மனச தொட்டு உண்மைய சொல்லு நீ டேவிட மறந்துட்டியா உனக்கு உண்மைலே விக்னேஷ் மேல எந்த பிளிங்கும் இல்லையா என்றாள் .
சுவாதி சிறிது வினாடிகள் அமைதியாக இருந்து விட்டு நான் டேவிட் எப்பயோ மறந்துட்டேன் ஆனா விக்கி விக்கி என்று சொல்ல முடியாமல் திணறி கொண்டு சோ என்று தன் தலையில் கை வைத்து கண்ணை மூடினாள் .என்னடி விக்கிய பிடிச்சு இருக்கா என்றாள் அஞ்சலி .தெரியல சில நேரம் அவன பிடிச்சு இருக்கு சில நேரம் அவன சுத்தமா பிடிக்கல சில நேரம் அப்படி ஒருத்தன் இருக்கிறதையே மறந்துறேன் சில நேரம் என்னனே சொல்ல தெரியல என்றாள் .
சரி உனக்கு இருக்க குழப்பத்த விடு அவன் எதுவும் உன்கிட்ட சொன்னான்னா என்றாள் அஞ்சலி .அவன் என்ன சொன்னான் நான் வந்ததுல இருந்து அவனால யாரையும் போட முடியலன்னு ஓயாம என்னையே பிடிச்சு திட்டுனான் .நான் போயி தொலடான்னு ஒரு நாள் கை அடிச்சு விட்டேன் அவனுக்கு என்றாள் .என்னது என்று ஆச்சரியத்தோடு கேட்டாள் அஞ்சலி .அப்ப பிடிக்கமாயா அவன் கூட செக்ஸ் வச்ச என்றாள் .
அது செக்ஸ் இல்லக்கா லைட்டா என்று இழுத்தாள் .சரி எதோ ஓண்ணு பிடிக்கமாயா பண்ண என்றாள் .ஆமா பிடிக்காம தான் பண்ணேன் அவன் ரொம்ப நாளா செக்ஸ் பண்ண முடியலையேன்னு கத்துனான் வேற வழி இல்லாம அவன அடக்க பண்ண வேண்டியாதா போச்சு என்றாள் சுவாதி ,அப்ப இப்ப டெயிலி ரெண்டு பேருக்கும் நடுவுல செக்ஸ் ஓடிகிட்டு இருக்குதா என்றாள் அஞ்சலி
இல்ல அது ஓரூ நாள் மட்டும் வேற வழி இல்லாம நடந்துச்சு என்றாள் சுவாதி .சரி அத பண்ணதுக்கு அப்புறம் உங்க ஆள் கிட்ட எதுவும் chenges பாத்தியா என்றாள் .அப்படி எல்லாம் ஒன்னும் பாக்கலா அவன் எப்பயும் போல தான் இருக்கான் என்றாள் சுவாதி .ஏன் சுவாதி பேசாம நீதான் அவன் கிட்ட பேசி சமாதனம் பண்ணி கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே என்றாள் அஞ்சலி .எதுக்கு என்றாள் சுவாதி .உனக்காக இல்லாட்டியும் உன் வயித்துல வளர குழந்தைக்கு அப்பா வேணாமா என்றாள் அஞ்சலி ,

7 Comments

  1. Story supper plz continue the story

  2. Very nice story. Plz update the next part

  3. Bro semmaya iruku story… Please continue… I came for sex story… U changed my thoughts… Fill ah eluthunga bro

  4. Hello brother daily oru part podunga

  5. Next story plz

  6. Next part podunga bro

Comments are closed.