நண்பனின் காதலி – 5 104

சரி நான் இப்ப நம்புறேன் சொல்லு என்றான் .அதான் சார்க்கு என்ன குழந்தை பிடிக்கும் என்றாள் .விக்கி உடனே அவள் மூக்கை தன் விரல்களால் செல்லமாக தொட்டு கொண்டு சொன்னான் எனக்கு ஒரு உன்னையே மாதிரி குட்டீ உமா தான் பிடிக்கும் என்றான் .போடா பொம்பிள பிள்ள பொறந்தா நீ என் மேல பாசத்த குறைச்சுட்டு அவ மேல பாசம் அதிகம் வச்சுருவ அவளுக்கே எல்லா அதிகாரமும் கொடுத்துருவ அப்புறம் அவ ஒரு குட்டி மாமியார் மாதிரி என்னையே அதிகாரம் பண்ணுவா
அதுனால எனக்கு உன்னையே மாதிரி ஒரு குட்டி பொருக்கி பயன் தான் வேணும் என்றாள் .ஐயோ என்னையே மாதிரியா வேணாம்டி வீட்டுக்கு என்னையே மாதிரி ஒரு முட்டாள் போதும் .நம்ம வீட்டுக்கு உன்னையே மாதிரியே அழகா அறிவா ஒரு பொண்ணு இருக்கட்டும் என்றான் .அதலாம் முடியாது என் பயன் முட்டாலா இருக்க மாட்டான் .அப்படியே இருந்தாலும் எனக்கு பயன் தான் வேணும் என்றாள் .இல்ல எனக்கு பொண்ணு தான் வேணும் என்று விக்கி சொல்ல இருவரும் ஒரு குட்டி சண்டையே போட்டார்கள் .
சரி சரி நமக்குள்ள எதுக்கு சண்ட நீ ஒரு பொண்ணு ஒண்ணா பயன் ஒண்ணா பெத்து போட்டுரு என்றான் .அது ஓகே ஆனா எந்த குழந்தை முத வேணும் என்றாள்.ஐயோ இதுக்கும் எதாச்சும் சண்ட போட்ட்ருவா என்று விக்கி நினைத்து கொண்டு பேசாம நீ ஒரே பிரசவத்துல ரெட்டை குழந்தைய பெத்து போட்டுறேன் என்றான் .சூப்பர் ஐடியா விக்கி நான் ஒரு பக்கம் பயன் வச்சுகிறேன் நீ இன்னொரு பக்கம் உண் பொண்ண வச்சு கிட்டு இரு என்றாள் .
ஆனா எனக்கு தான் சிரமம் என்றான் .ஏன் குழந்தைய பாத்துகிரதுக்கா என்றாள் .அதுக்கு இல்லடி ஒரு குழந்தை பிறந்தாலே நீ குழந்தைக்கு பால் கொடுக்குறேன்னு உன் முலைய தொட விட மாட்ட இதுல ஒரே நேரத்துல ரெண்டு பிறந்தா நீ உன் அழகான முலைய பாக்க கூட விட மாட்ட என்றான் .சீ போடா பொருக்கி எப்ப பாத்தாலும் அதே நினைப்பு தான் என்றாள் .பின்ன இருக்காதா உன்னையே மாதிரி அழகி பொண்டாட்டியா வரும் போது என்றான் .
அதன் பின் பார்க்கில் இருவரும் அரட்டை அடித்து விட்டு விக்கி அவளை கொண்டு போயி ஹாஸ்டலில் விட போனான் .அப்போது அவள் விக்கி ஹாஸ்டலுக்கு போறதுக்கு முன் ஒரு இருட்டான இடத்திற்கு வேகவேகமாக கூப்பிட்டு சென்று விக்கியை இழுத்து உடனே அவன் உதட்டில் கிஸ் அடித்தாள் .விக்கிக்கு முதல் முத்தத்திற்கு அதுக்கும் சொர்க்கமே தெரிவது போல் இருந்தது இருவரும் நன்கு லிப் லாக் அடித்து விட்டு உமா அவனை தள்ளி விட்டு போதுமா என்றாள் .
யே நானே அத மறந்துட்டேன் நீ என்னடி இப்படின்னு தீடிருன்னு கிஸ் அடிச்சட்ட என்றான் விக்கி .அது நான் என் மேல சத்தியம் பண்ணி இருந்தா கூட விட்டு இருப்பேன் என் உயிர் உன் மேல சத்தியம் பண்ணிட்டேன் உனக்கு எதாச்சும் ஆச்சுன்னா அப்புறம் அவளவுதான் என்னால தாங்க முடியாது என்று சொல்லி அழுது கொண்டே அவன் மார்பில் சாய்ந்தாள் .யே தேவை இல்லாம அழுகாத டி எனக்கும் நீதான் உயிர் நீ அழுதா என்னால தாங்க முடியாது சரியா சரி உன் விருப்பம் போல நீ பயன் பெத்துக்கோ இப்ப ஓகேவா என்றான் .இல்ல உன் விருப்பம் போல நம்ம பொன்னே பெத்துக்குவோம் என்றாள் அவள்.
பின் இருவரும் சில வினாடிகள் கட்டி பிடித்து கொண்டு அமைதியாக இருந்தார்கள் .பின் உமா சொன்னாள் விக்கி விக்கி என்று கூப்பிட்டால் .சொல்லுடா செல்லம் என்று அவள் தலையில் சின்னதாய் ஒரு முத்தம் கொடுத்து விட்டு கேட்டான் .என்னையே எந்த சூல்னிலையும் கை விட்டுற மாட்டிலே என்றாள் .நான் என்னைக்குமே உன்னையே கை விட மாட்டேன் நீதான் உங்க அப்பா பேச்ச கேட்டு வேற எவனையும் கட்டிற கூடாது என்றான் .
நான்தான் எப்பவோ சொல்லிட்டேனே நீ ஒரு நல்ல வேலைக்கு போயிட்டு எங்க வீட்ல வந்து பொண்ணு கேளு கண்டிப்பா தருவாங்க என்றாள் .ம்ம் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்கன்னா என்றான் .அப்ப கண்டிப்பா நான் உன் கூட வந்துறேன் நம்ம எங்கயாச்சும் போயி நிம்மதியா இருக்கலாம் ஆனா நீ மட்டும் என்னையே கை விட்டுற கூடாது என்றாள் .கண்டிப்பா கை விட மாட்டேன் என்றான் .

7 Comments

  1. Story supper plz continue the story

  2. Very nice story. Plz update the next part

  3. Bro semmaya iruku story… Please continue… I came for sex story… U changed my thoughts… Fill ah eluthunga bro

  4. Hello brother daily oru part podunga

  5. Next story plz

  6. Next part podunga bro

Comments are closed.