நண்பனின் காதலி – 5 104

அது சரி உனக்கு எந்த குழந்தை பிடிக்கும் என கேட்டாள் வள்ளி .எனக்கு எந்த குழந்தையும் பிடிக்காது அண்ட் ரொம்ப நேரமாச்சு நான் கிளம்புறேன் என்றான் விக்கி .யே லேட் ஆச்சுன்ன இங்கயே படுத்து எந்திருச்சு காலைல போ என்றான் மணி .ஆமாடா என்றாள் வள்ளி .முந்தி மாதிரினா இருந்துடாலம் இப்ப சுவாதி தனியா இருக்கா என்று நினைத்து கொண்டு இருக்கட்டும் எனக்கு வீட்ல ஒரு சின்ன ஆபிஸ் வொர்க் இருக்கு நான் அத பாத்துட்டு தான் தூங்க முடியும் அதனால நான் கிளம்புறேன் .நீ பாத்து இரு என்று வள்ளியை பார்த்து சொல்லி விட்டு மணியிடமும் சொல்லி விட்டு கிளம்பினான் .
பின் காரில் போகும் போது வள்ளி கேட்ட வார்த்தை அவன் மனதில் ஒலித்தது .உனக்கு எந்த குழந்தை பிடிக்கும் .இதே வார்த்தையை விக்கி முன்பு ஒரு முறை வேறு சூல்னிலையில் வேறு ஒரு பெண்ணிடம் கேட்டு இருக்கிறான் .

விக்கி காரில் போகும் போது வள்ளி சொன்னதை நினைத்து பார்த்தான் .பின் காரை ஒரு இடத்தில நிறுத்தி விட்டு சிகரட் பிடித்து கொண்டே பழைய நினைவுகளில் முழ்கினான் .முன்பு கல்லூரியில் படித்த காலத்தில் தன் முதல் காதலியான உமாவோடு ஒரு முறை பார்க் போன பிறகு அவள் மடியில் விக்கி படுத்து இருந்தான் .அப்போது அவள் அவன் தலையை செல்லமாக கோதி விட்டு கொண்டே கேட்டாள் .

யே விக்கி உனக்கு ஆம்பிள பிள்ள பிடிக்குமா இல்ல பொம்பள பிள்ள பிடிக்குமா என்றாள் .எதுக்குடி நாம உடனே குழந்தைக்கு ட்ரை பண்ண போறமா என்று சிரித்து கொண்டே கேட்டான் .அதுக்கு இல்லடா என்றாள் .அதானே பாத்தேன் நீ என் கூட இப்ப பார்க் வந்ததே பெரிய விஷயம் அப்புறம் இப்படி உன் மடில தலை வைக்க விட்டது அத விட பெரிய விஷயம் அப்புறம் எங்கிட்டு தொட விட போற என்றான் .
டேய் அவசர படாதடா இன்னும் ஒரு வருஷம் யுஜி முடிஞ்சுடும் அதுக்கு அப்புறம் நீ எம்பியே முடிச்சதுக்கு அப்புறம் என் வீட்ல வந்து பொண்ணு கேளு அப்புறம் என்னையே கல்யாணம் பண்ணிட்டு என்ன வேணும்னாலும் பண்ணு என்றாள் .அங்கிட்டு போடி என் பிரண்ட்ஸ்ல லவ் பண்றவாங்கே முக்கால்வாசி பேரு அவெங்கே ஆளோட வார வாரம் மேட்டர பண்ணிக்கிட்டு இருக்காங்கே நான் இன்னும் உன்னையே கன்னத்துல கூட கிஸ் அடிக்க முடியல எதுக்கு எடுத்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம்னு சொல்லி கடுப்பு எத்துற என்றான் .
சரி கோபிக்காதடா கண்ணா என்று அவன் கன்னத்தை செல்லமாக கிள்ளி கொண்டே கேட்டாள் .இப்ப நான் கேட்டதுக்கு பதில் சொல்லு உனக்கு எந்த குழந்தை பிடிக்கும் என்றாள் .அதலாம் சொல்ல முடியாது என்றான் .யே ப்ளிஸ் ப்ளிஸ் எனக்காக சொல்லுடா என்றாள் .அதலாம் முடியாது வேணும்னா ஒரு கிஸ் தா சொல்றேன் என்றான் .இங்கயா பார்க்லயா என்றாள் .ஆமா அதுக்கு என்ன நம்மள மாதிரி நிறைய பேர் பார்க்ல இத தான் பண்ணி கிட்டு இருப்பங்கே நம்மதான் வெட்டியா இருக்கோம் சோ ஒரே ஒரு கிஸ் கொடு என்றான் .
அதலாம் முடியாது என்றாள் அப்படின்னா நான் எந்திருச்சு போறேன் என்று கிளம்ப போனவனின் கையை பிடித்து சரி தரேன் ஆனா இங்க தர மாட்டேன் நம்ம காலேஜ்ல தரேன் என்றாள் .போடி பிராடு நீ இப்படிதான் பல தடவ சொல்லிட்ட என்றான் .நான் கண்டிப்பா இந்த வட்டம் கொடுக்குறேன் என்றாள் .நான் உன்னையே நம்பள என்றான் .என் செல்லத்து மேல சத்தியமா உனக்கு கிஸ் தரேன் என்று விக்கியின் தலையில் கை வைத்து சத்தியம் பண்ணாள் .

7 Comments

  1. Story supper plz continue the story

  2. Very nice story. Plz update the next part

  3. Bro semmaya iruku story… Please continue… I came for sex story… U changed my thoughts… Fill ah eluthunga bro

  4. Hello brother daily oru part podunga

  5. Next story plz

  6. Next part podunga bro

Comments are closed.