நண்பனின் காதலி – 5 105

எனக்கு புளிப்பா எதாச்சும் சாப்பிடனும் போல இருக்கு என்றாள் .அத உனக்கு மாங்கா நிறையா வாங்கி கொடுத்து இருக்கேன்ல என்றான் .அது எல்லாம் எனக்கு வேணாம் எனக்கு புளிப்பா இருக்க உன் உதட்ட கொடு என்று சொல்லி கொண்டே அவள் அவன் உதட்டை கவ்வினாள் .உடனே விக்கியும் ஒரு நிமிடம் அவளை நிப்பாட்டி விட்டு நானே கேக்கனும்னு நினச்சேன் நீயே கொடுக்குற தேங்க்ஸ் சுவாதி என்று சொல்லி அவள் உதட்டை இவனும் கவ்வினான் .
விக்கி வெறி பிடித்தவன் போல அவள் உதட்டை சப்பி கொண்டே அன்னைக்கு மாதிரி கை அடிச்சு விடுறி என்று அவள் கையில் திணித்து விட்டு அவள் உதட்டை கவ்வி கொண்டே அப்படிதான் செய் ம்ம்ம் ஆஅ ம்ம்ம் என்று சொல்லி கொண்டே இருக்கும் போது விந்து தெறித்து அவன் கை முழுதும் ஈரமாகி உடனே எழுந்தான் .சே கனவு என்று சொல்லிவிட்டு அவன் கையை பார்த்து சீ கருமம் முந்தி எல்லாம் கனவுல கை அடிச்சா அன்ஜெலினா ஜூலி இல்ல காத்திரினா கைப் இல்ல நம்ம தமிழ் நடிகைக தமன்னா காஜல் அகர்வால்ன்னு வருவாளுக இப்ப என்ன போயும் போய் இவள நினைச்சு கை அடிச்சு இருக்கோம்
எல்லாம் என் நேரம் என்று சொல்லி விட்டு போயி கையை கழுவினான் .பரவல கனவுல மூடொட வந்து கிஸ் அடிச்ச மாதிரி நிஜத்ளையும் அடிச்சா நல்லாத்தான் இருக்கும் என்று நினைத்தான் .போயி தூங்குடா முண்டம் மணி மூனு ஆச்சு இன்னும் அவள நினசுகிட்டு இருக்கான் என்றது அவன் மனம் .அடுத்த நாள் கொஞ்சம் லேட் ஆகவே எழுந்தான் .இருந்தாலும் வேகவேகமாக எழுந்து வெளியே ஹாலுக்கு வந்தான் .
அங்கு எப்போதும் ஹாலில் அந்நேரம் உக்காந்து காப்பி குடித்து கொண்டு இருக்கும் சுவாதியை காணவில்லை /முதலில் அவன் அப்படா நிம்மதி என்று தனக்கு தானே சொல்லி விட்டு கதவை திறந்து கார் வரை போனவன் அவள பாக்காம ஆபிஸ் போக முடியலையே என்ன பண்ணலாம் என்று யோசித்து விட்டு மீண்டும் வீட்டிற்குள் போனான் .பின் மெல்ல அவள் ரூம் கதவை தட்டினான் .
அவள் கண்ணை கசக்கி கொண்டே வந்து கதவை திறந்து என்ன விக்கி என்ன விஷயம் என்றாள் .விக்கிக்கு முன்பு போல அவளிடிம் பேசவே முடியவில்லை எப்போது அவளை பார்த்தாலும் ஓரிரு வினாடி அவளை ரசித்து விட்டு தான் நார்மல் ஆவான் .அது வந்து சுவாதி சுவாதி என்று அவன் சொல்ல திணறி கொண்டு இருந்தான் .என்னடா இன்னைக்கு நைட் எவளையும் கூப்பிட்டு வர போறயா என்றாள் .என்ன இவ நம்ம மறந்தாலும் இவ விட மாட்டா போல என்று நினைத்து கொண்டு
இல்ல என்றான் .அப்புறம் என்னடா என்றாள் .இல்ல நான் இன்னைக்கு வீட்டுக்கு வர லேட் ஆகும் என்றான் .என்ன பார்டி எதுவுமா என்று கேட்டாள் .ஒ இவளுக்கு தான் வள்ளி கர்ப்பமா இருக்கிறது தெரியாதுல என்று நினைத்து கொண்டு ஆமா ஒரு சின்ன பார்ட்டி வர எப்படியும் 12 மணி ஆகும் என்றான் .ஓகே எனக்கும் நல்லதுதான் விக்கி உன் கிட்ட ஒன்னு கேக்கவா பர்மிசன் தருவியா என்றாள் .
கேளு என்றான் .நேத்தே அஞ்சலி அக்கா என்னையே பாக்க இங்க வர்றதா சொன்னங்க நான்தான் நீ எதுவும் நினைப்பேன்னு வேணாம்னு சொல்லிட்டேன் இன்னைக்கு நீ வர எப்படியும் லேட் ஆகும்ல அதானால கொஞ்ச நேரம் அஞ்சலி அக்கா நம்ம வீட்டுக்கு வரட்டுமா என்றாள் .என்னது நம்ம விடா என்றான் .சரி சரி உன் வீடு என்ன வரட்டுமா என்றாள் .
சரி வரட்டும் ஆனா நாளைக்கு மட்டும் தான் அதுக்கு அப்புறம் ஓயாம வர சொல்ல கூடாது என்றான் .ஓகே ஓகே நாளைக்கு மட்டும் தான் என்றாள் ,பின் சிறிது தூரம் போயி விட்டு வந்து ஆமா உன் நம்பர் ஏதும் மாத்தினியா என்றான் .இல்ல அதே நம்பர்தான் ஏன் கேக்குற என்றாள் .இல்ல நேத்து நான் உன் நம்பருக்கு போன் போட்டேன் அது உபயோகத்தில் இல்லைன்னு வந்துச்சு என்றான் ,
ஒ அதுவா நீ என் பழைய நம்பருக்கு போட்டு இருப்ப என்றாள் ,அத தான் கேட்டேன் எப்ப நம்பர் மாத்துனன்னு என்றான் .ஒ அதுவா அத பத்தி டிடைல அப்புறம் சொல்றேன் இப்ப நீ உன் ஆபிஸ் போ என்றாள் .சரி நான் நைட் வர லேட் ஆகும் ஓகேவா என்று சொல்லிவிட்டு போனான் .சரி என்று சொல்லி விட்டு அவள் மீண்டும் தூங்க போனாள் .

7 Comments

  1. Story supper plz continue the story

  2. Very nice story. Plz update the next part

  3. Bro semmaya iruku story… Please continue… I came for sex story… U changed my thoughts… Fill ah eluthunga bro

  4. Hello brother daily oru part podunga

  5. Next story plz

  6. Next part podunga bro

Comments are closed.