நண்பனின் காதலி – 5 103

அதலாம் ஒன்னும் வேணாம் நான் இருக்கேன்ல என் குழந்தைக்கு என்றாள் சுவாதி .வளந்து உன் குழந்தை அப்பா எங்கன்னு கேட்டுச்சுன்னா என்ன பண்ணுவ என்றாள் அஞ்சலி .சிம்பிள் உங்க அப்பாவுக்கும் எனக்கும் விவாகரத்து ஆகிடுச்சு அப்படின்னு சொல்லவென் என்றாள் .உன்னையே என்று அஞ்சலி கோபமாக ஏதோ சொல்ல வரும் போது அக்கா போதும் வேற எதாச்சும் பேசுவோம் அக்கா எனக்கு இத பத்தி பேச பிடிக்கல என்றாள் சுவாதி .
சரிடி கடைசியா இத பத்தி ஒன்னே ஒன்னு கேக்குறேன் பதில் சொல்லு என்றாள் அஞ்சலி .சரி கேட்டு தொலைங்க என்றாள் கடுப்போடு .ஒரு வேல அவன் உன்ன பிடிச்சு இருக்குன்னு சொன்னா நீ என்ன பண்ணுவ என்ன பதில் சொல்லுவ என்றாள் அஞ்சலி .உடனே சுவாதி வராத சிரிப்பை வர வைத்து கொண்டு சிரித்தாள் யாரு விக்கி என்னையே பிடிச்சு இருக்குன்னு வேற சொல்வானா என்று சொல்லி சிரித்தாள் .
சிரிக்காம பதில் சொல்லுடி என்றாள் அஞ்சலி .ம்ம் சொல்வான் என்னையே ஒரே ஒரு தடவ ஒக்க பிடிச்சு இருக்குன்னு வேணும்னா சொல்வான் இல்ல அதுவும் சொல்ல மாட்டான் ஏன்னா ஏற்கனவே என்னையே ஒன்னுக்கு மூனு தடவ ஒத்து முடிச்சுட்டான் அதுனால அத கூட என் கிட்ட சொல்ல மாட்டான் .அவன பொறுத்த வரைக்கும் பொண்ணுக கூட படுக்க தான் பிடிக்கும் .ஒரு பொண்ணோட கூட வாழ எல்லாம் பிடிக்காது என்றாள் சுவாதி .சரி அதையும் மீறி உன்னைய பிடிச்சு இருக்குன்னு சொல்லிட்டா என்று அஞ்சலி மீண்டும் கேட்டாள் .அப்படி ஒரு வேல அவன் சொன்னா பாப்போம் என்றாள் சுவாதி .
சொல்றா சொல்லு ஏன் இத்தன நாளா என்னைய வந்து பாக்கள என்று அங்கு வளைகாப்பு விசேசம் எல்லாம் முடிந்து எல்லாரும் போன பின் விக்கி மட்டும் மணி வீட்டில் இருக்க அவனை பார்த்து வள்ளி இந்த கேள்விய கேக்க விக்கி என்ன சொல்வது என்று தெரியாமால் யோசித்து கொண்டு இருந்தான் .அது வந்து சிஸ் வொர்க் லோட் அதிகம் லாஸ்ட் திரி மாந்த்சா அதான் உன்னையே பாக்க முடியல என்றான் .அப்படியா என்று வள்ளி சொல்லி விட்டு உள்ளே எல்லாவற்றையும் சுத்தம் பண்ணி கொண்டு இருக்கும் மணியிடம் கேட்டாள்
ஏங்க உங்க கம்பெனில இந்த 3 மாசமா வேல அதிகமா என்றாள் .அதானே பாத்தேன் இந்த புத்திசாலி உடனே நம்ப மாட்டா எதையும் என்று விக்கி மனதிற்குள் நினைத்தான் .இல்லையே எப்பயும் இருக்க வொர்க் தான் என்றான் மணி .இந்த ஓட்ட வாயன் அதுக்கு மேல என்று மணியை மனதிற்குள்ளே திட்டினான் .வள்ளி மீண்டும் விக்கியை முறைத்து பார்த்தாள் .ஹ சிஸ் அப்படி எல்லாம் முறைச்சு பாக்காத நிஜமாவே எனக்கு வொர்க் நிறைய இருந்துச்சு அது மணிக்கு தெரியாது என்றான் .
அதலாம் கிடையாது உன் பிரதர் ஏன் வரலன்னு எனக்கு தெரியும் என்றான் மணி .ஐயோ ஆரம்பிச்சுட்டான்டா டேய் நீ எதையுமே ஸ்ட்ரைட சொல்ல மாட்டியா ஏண்டா எப்ப பேசுனாலும் சஸ்பென்ஸ் வச்சே பேசுற என்று நினைத்தான் விக்கி .சொல்லுங்க ஏன் வரலன்னு என்றாள் வள்ளி .ஏன் வரலன்னா அவன் டேவிட நினைச்சு டெயிலி வருத்தப்பட்டு குடிக்கிறான் போல இல்ல டெயிலி பப்க்கு போயி ஏவ கூடாயச்சும் கூத்து அடிக்கிறான் போல அதான் டெயிலி ஆபிஸ்ல வந்து தூங்குரான் என்றான் .
அப்படியா என்றாள் வள்ளி சரி இதையே மேயின்டீன் பண்ணிக்குவோம் ஆமா அப்படிதான் என்றான் .உடனே ஐயோ டேய் விக்கி போதும்டா ஆட்டம் போட்டது எல்லாம் உனக்கு 31 வயசு ஆக போகுது அதனால சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணிகோடா என்றாள் வள்ளி .எதுக்கு உன் புருஷன் இப்ப வீட்ட சுத்தம் பண்ணவா என்று கிண்டல் அடித்தான் .டேய் அவரு என்ன எல்லா நாளுமா சுத்தம் பண்றாரு அவர் வாரிச நான் இப்ப என் வயித்ல சுமக்குறேன் அதுக்காக அவர் என் வேலைய பாக்குறாரு அது மட்டும் இல்லாம அவருக்கு இது பிடிச்சு இருக்காம் என்றாள் வள்ளி
அவன் மணியை பார்த்து அப்படியா என்றான் .ஆமாடா என்றான் மணி .சரி நீ பேச்ச மாத்ததா கல்யாணம் எப்ப பண்ண போற என்றாள் வள்ளி .நான் பல தடவ சொல்லிட்டேன் எனக்கு அதுல நம்பிக்கையும் இல்ல எனக்கு அது பிடிக்கவும் இல்ல என்றான் .டேய் உனக்காக இல்லாட்டியும் உங்க அப்பா அம்மாவுக்கு உன் மூலமா அவங்க வம்சம் தொடர வேணாமா என்றாள் வள்ளி .
அவங்களுக்கு தான் என் தம்பி இருக்கான்ல அவன் மூலமா அவங்க வம்சம் நல்லா வந்துகிரட்டும் என்றான் கடுப்போடு .

7 Comments

  1. Story supper plz continue the story

  2. Very nice story. Plz update the next part

  3. Bro semmaya iruku story… Please continue… I came for sex story… U changed my thoughts… Fill ah eluthunga bro

  4. Hello brother daily oru part podunga

  5. Next story plz

  6. Next part podunga bro

Comments are closed.