ம்ம் ஞாபகம் இருக்கு சொல்லு என்றான் .எப்படி இருக்கீங்க நல்லா இருக்கிங்களா என்றாள் .ம்ம் நல்லா இருக்கேன் என்றான் .சாரி அன்னைக்கு உங்க வீட்ல நான் கொஞ்சம் எமோசனல் ஆகிட்டேன் என்றாள் ம்ம் ஓகே பரவல என்றான் .கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து விட்டு அப்புறம் என்றாள் .அப்புறம் என்ன என்றான் .அவள் மெல்ல யே உன் வீட்டுக்கு இப்ப வரவா என்றாள் .பழைய மாதிரின்னா இந்த வார்த்தைய கேட்ட உடனே விக்கி நேர்லயே போயி அவள கார்ல கூப்பிட்டு வந்து இருப்பான் .
ஆனா இப்ப அவனால ஒன்னும் சொல்ல முடியல /டேய் சரின்னு சொல்லுடா கோழி அதுவா வந்து உன் கையில உக்காருது அத பிடிச்சு உரிச்சு சமைச்சு சாப்பிட்டு அனுபவிடா என்றது மனம் .ம்ம் சரி வா என்றான் .அவள் வெயிட் பண்ணு இன்னும் ஒரு அரை மணி நேரத்துல அங்க வந்துறேன் என்றாள் .அதன் பின் அவள் போனை வைத்து விட்டாள் .ஆனால் அவள் வரும் வரை விக்கிக்கு ஒரு மாதிரி இருந்தது .
இத பண்ணலாமா வேணாமா ,எங்கிட்டும் பண்ணும் போது எப்பயும் போல சுவாதி வந்து கேடுததுட்டானா என்ன பண்ண இப்ப என்ன பண்றது இப்படி யோசித்து கொண்டு இருந்தான் .யே அவ வந்த உடனே அவள உள்ள இழுத்து அவள பேச விடாம மேட்டர் பண்ணிடு என்றது மனம் .இவனும் சரி என்று சொல்லிவிட்டு வெயிட் பண்ணி கொண்டு இருந்தான் .பின் ஒரு நாலு மணியை போல கதவு தட்டப்படும் ஓசை கேட்டது .
வெளியே பார்த்தான் அவள் தான் வந்து இருந்தாள் .விக்கி எப்போதும் இல்லாது தயங்கி கொண்டே உள்ளே கூப்பிட்டான் .பின் ஹாய் என்று சொன்னாள் சிரித்து கொண்டே .இவனும் ஹாய் என்றான் .பின் உள்ளே வந்து உக்காந்தால் சாப்பிட எதுவும் வேணுமா ஜூஸ் எதுவும் என கேட்டான் .இல்ல வேணாம் என்றாள் .ஓகே என்றான் .இது என்ன கால்ல கட்டு போட்ருக்கு என்றாள் .அது ஒன்னும் இல்ல கல்ல இடிச்சுகிட்டேன் அவளோதான் என்றான் .இப்ப பரவலையா என்றாள் ம்ம் பரவல என்றான் .
பின் அவளுக்கு பிரிட்ஜில் இருந்து கூல் ட்ரிங்க்ஸ் கொண்டு வந்து கொடுத்தான் .அவள் அதை வாங்கி குடித்து கொண்டே சொன்னாள் சாரி நான் அன்னைக்கு உன்னையே பத்தி தெரியாம அப்படி கோப பட்டுட்டேன் என்றாள் .பரவல என்றான் .இப்பதான் உன்னையே பத்தி தெரிஞ்சுகிட்டேன் என்றாள் .அப்படி என்ன இவ என்னையே பத்தி தெரிஞ்சு கிட்டா என்று யோசித்தான் .
நான் இன்னைக்கு காலைல தான் உன் ரூம் மேட்ட பாத்தேன் என்றாள் .என் ரூம் மெட்டா ? என்றான் .அதான் உன் கூட தங்கி இருக்கே ஒரு பொண்ணு அன்னைக்கு கூட நான் வந்தப்ப அது வாந்தி எடுத்து அத வச்சு தானே பிரச்சனையே வந்துச்சு மறந்துட்டியா என்றாள் .ம்ம் ஆமா அவளுக்கு என்ன என்றான் .அவள தான் நான் காலைல பாத்து ரெண்டு பேரும் பேசுனோம் என்றாள் .ஐயோ ரெண்டு பேரும் என்ன பேசி இருப்பாங்க இந்த சுவாதி என்ன கருமத்த இவ கிட்ட சொல்லி தொலைச்சா நான் தான் அவ வயித்துல வளர குழந்தைக்கு அப்பான்னு சொல்லி இருப்பாளோ சரி என்ன சொன்னான்னு இவ கிட்டயே கேப்போம் என்று நினைத்து கொண்டு என்ன பேசுனிங்க ரெண்டு பேரும் என்றான் .
அது வந்து நான் காலைல எங்க அக்கா கர்ப்பமா இருக்காங்களா அவங்கள கூப்பிட்டு ஆஸ்பத்திரிக்கு போயி இருந்தேன் அங்க தான் உன் ரூம் மேட்ட பாத்தேன் .
ஏழு மணி நேரங்களுக்கு முன்பு …
ஆஸ்பத்திரியில் அஞ்சலியும் சுவாதியும் மருத்துவ மனைக்கு சென்றார்கள் .டாக்டர் சுவாதியை பார்த்து என்ன உன் ஹாஸ்பண்ட சனி கிழமையும் பிஸியா என்றார் .இல்ல டாக்டர் அவருக்கு சின்னதா ஒரு ஆக்கிசிண்டன்ட் கால்ல கட்டு போட்டு வீட்ல இருக்காரு என்றாள் .ம்ம் ரொம்ப ஒன்னும் சிரியஸ் இல்லலே என்றார் .இல்ல நார்மலாதான் இருக்கார் என்றாள் .சரி அவரு எப்படியும் இருக்கட்டும் இப்ப உன்னையே செக் பண்ணிடுவோம் என்று டாக்டர் அவளை அழைத்து கொண்டு செக் பண்ணார் .
ஓகே போன மான்துக்கு இந்த மந்த் உன் உடம்பு பரவல குழந்தையும் நல்லா இருக்கு நான் கொடுத்த மருந்து எல்லாம் ஒழுங்கா சாப்பிடுறியா என்றார் .ம்ம் சாப்பிடறேன் டாக்டர் என்றாள் .ஓகே மாண்டே உன் ஹாஸ்பண்ட வந்து ஸ்கேன் ரிப்போர்ட் வாங்கிகிற சொல்லு நீ ஓயாம அலையா வேணாம் ஏன்னா ஆறாவது மாசத்துல இருந்து ரொம்ப கவனமா இருக்கணும் என்று சொல்லி விட்டு அஞ்சலி பக்கம் திரும்பி இவங்க யாரு என்றார் .
இவங்க என் அக்கா என்றாள் .அப்படியா என்றார் .ஐ மீன் கசின் என்றாள் .எப்படி டாக்டர் குழந்தையும் இவளும் நல்லா இருக்காளா ஒன்னும் பிரச்சினை இல்லலே என்றாள் அஞ்சலி .ம்ம் ஒரு பிரச்னையும் இல்ல உங்க சிஸ்டர் நல்லா இருக்காங்க என்றார் .ஓகே டாக்டர் வரோம் என்றனர் .சுவாதி நீ கொஞ்ச நேரம் வெளிய இரு நான் உங்க அக்கா கூட கொஞ்சம் தனியா பேசணும் என்றார்.என்ன டாக்டர் என்ன விஷயம் என்றாள் .ஒன்னும் இல்ல சும்மாதான் என்றார் .
அதலாம் இல்ல போன வட்டி என் புருஷன மட்டும் தனியா வச்சு ஏதோ சொன்னிங்க இப்ப எங்க அக்காவ தனியா இருக்க சொல்றிங்க எதுவும் எனக்கோ என் குழந்தைக்கோ பிரச்சனைன்னா அத என் கிட்டயும் சொல்லுங்க அத தாங்கிகிற சக்தி எனக்கு இருக்கு வீணா மறைக்கதிங்க என்றாள் .யே ஒரு பிரச்னையும் இல்ல சும்மாதான் என்று டாக்டர் அவளை சமாதனபடுத்தினார் .
Story supper plz continue the story
Very nice story. Plz update the next part
Bro semmaya iruku story… Please continue… I came for sex story… U changed my thoughts… Fill ah eluthunga bro
Hello brother daily oru part podunga
Next story plz
Next part podunga bro
6 podu dude