நண்பனின் காதலி – 5

அவன் எனக்கு ரொம்ப தூரத்து சொந்தம் தான் .அவளவா பழக்கம் கூட கிடையாது .நான் சின்ன வயசுல இருக்கப்ப எங்க அப்பா அம்மா கூட பாத்தது அதுக்கு அப்புறம் எப்பயாச்சும் சொந்த காரங்க விசேசத்துக்கு போனா பாத்து இருக்கேன் .
அவன் மும்பையில இருக்கிறதே ஒரு வருஷம் முன்னாடி தான் தெரியும் .இப்ப வேற வழி இல்லாம தான் அவன் கூட தங்கி இருக்கேன் .
நான் குழந்தை பிறந்ததும் என் லவ்வர் கூட அமெரிக்கால போயி அங்கேயே மேரேஜ் பண்ணி செட்டில் ஆகிடுவேன் என்றாள் .சரி இப்ப நான் என்ன பண்ணனும் என்றாள் .ஐ மீன் அன்னைக்கு நீ நான் வாந்தி எடுத்ததாத பாத்து நீ கோபிச்சுகிட்டு சண்ட போட்டு போனதால அவன் என் மேல கோபமா இருக்கான்.
இப்ப என்ன அவன் கூட போயி என்னையே செக்ஸ் வைக்க சொல்றியா என்று பூஜா கோபத்தோடு கேட்க ஏ அப்படி இல்ல அவன் உன்னையே இன்னும் நினசுகிட்டு இருக்கான் என்னமோ தெரியல உன்னையே ஒரு தடவ பாத்தாலும் இன்னும் உன் முகம் அவன் மனசுலே இருக்காம் அதுனால அவன் இப்பக்குள்ள என் கூட சரியா பேசுறது இல்ல வெளியவும் எந்த பொண்ணு கூடயும் பேசுறது இல்ல
ஐ தின்க் அவன் உன்னையே லவ் பண்றான் போல அதுனால நீ ஒரு தடவ அவன நேர்ல கூட பாக்க வேணாம் .போன்ல பேசுனா போதும் என்று சொல்லிவிட்டு விக்கி நம்பரை பேப்பரில் எழுதி கொடுத்தாள் .ஓகே நான் முடிஞ்சா பேசுறேன் என்றாள் பூஜா .ஓகே நான் வரேன் என்று சொல்லிவிட்டு சுவாதி கிளம்பினாள் .
இப்ப நீங்க வீட்டுக்கா போறீங்க என்றாள் பூஜா .ஓகே இவளுக்கு விக்கி மேல ஒரு நல்ல அபிப்ராயம் வந்துருச்சு நம்ம வீட்ல இருந்தா நல்லா இருக்காது என்று நினைத்து கொண்டு
நோ நான் இன்னைக்கு என் பழைய ஹாஸ்டல் பிரண்ட் ரிசபெசன் இருக்கு அல்ரெடி அங்க போகணும் இப்ப லேட் ஆகிடுச்சு நான் நைட் 8 மணிக்குத்தான் வருவேன் பாய் என்று சொல்லிவிட்டு சுவாதி போனாள் .
அதன் பின்தான் அவள் விக்கிக்கு போன் போட்டு விக்கி வீட்டுக்கு வந்தது அவனிடிம் இவளவு நேரம் நடந்ததையும் சுவாதி சொன்னதை பற்றியும் அவனிடிம் சொன்னது எல்லாம் .
தற்போது விக்கியின் வீட்டில் பூஜா அவன் அருகே உக்காந்து கொண்டு அவன் முன்னால் விழும் அவன் தலை முடியை செல்லமாக கொதி விட்டு கொண்டே ம்ம் உங்க அத்தை பொண்ணு உனக்கு என்னையே பிடிச்சு இருக்குன்னு சொன்னா நிஜமா என்று சொல்லி கொண்டே அவன் தொடையில் கை வைத்தாள் .

பூஜா என்னைய பிடிச்சு இருக்கா என்று சொல்லி கொண்டே அவன் தொடையில் கை வைத்து மெல்ல அவன் கிட்டே போனாள் ,விக்கி முன்பு போல இருந்தால் அவளை குப்புற தள்ளிவிட்டு இந்நேரம் அவள் மீது ஏறி படுத்து வேலையை ஆரம்பித்து இருப்பான் .

ஆனால் இப்போது ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பதால் அவன் ஒன்றும் சொல்லமாலும் ஒன்றும் பன்னாமாலும் வெறும் ம்ம் என்று மட்டும் சொல்லி கொண்டு இருந்தான் .
பூஜா அப்படியே அவன் தொடையை தடவி கொண்டே அவன் அருகே போயி கிஸ் அடித்தாள் .முதலில் விக்கி விலக நினைத்தாலும் அவள் அவன் உதட்டை பிடித்து கவ்வ அதற்கும் மேல் விக்கியும் ஒரு கட்டத்திற்கு மேல் அடக்க முடியாமல் அவளுக்கு உதட்டை கொடுத்தான் .
பின் கிஸ் அடிக்கும் போது விக்கி கண்ணை மூடிய போது அன்று சுவாதி ஒரு நாள் கை அடித்த விட்ட போது இருவரும் கிஸ் அடித்தது அவன் நினைவுக்கு வர கிஸ் அடிப்பதை நிறுத்திவிட்டு உடனே பூஜாவை விலக்கி விட்டான் .
ஏன் என்ன ஆச்சு என்று அவன் முகத்தில் விரலை வைத்து தடவி கொண்டே கேட்டாள் .இல்ல ஒன்னும் இல்ல இப்ப வேணாமே என்றான் .ஏன் நான் அன்னைக்கு பாதிலேயே கோபிச்சுகிட்டு உன்னையே தவிக்க விட்டு போனதால இப்ப அதுக்கு ஏன் மேல கோபமா என்றாள் .இல்ல அப்படி எல்லாம் இல்ல அது வந்து என்றான் .
யே நான் தான் இப்ப எல்லாம் தெரிஞ்சு வந்துட்டேன்லே அப்புறம் என்ன இன்னும் ஏன் மேல கோபம் .விக்கி ஒன்றும் சொல்லமால் இருந்தான் .யே எனக்கும் உன்னையே பிடிச்சு இருக்கு என்றாள் .விக்கி அதுக்கு ஒன்றும் சொல்லாமால் இருந்தான் .யே ரொம்ப கோபமா இருந்தா என்னையே வேற விதமா பழி வாங்கிக்கோ என்று சொல்லி சிரித்து கொண்டே கண் அடித்தாள் .
மீண்டும் அவன் பக்கம் வந்து அவன் காதில் கிசுகிசுத்தாள் என்ன ஆரம்பிக்கலாமா என்னையே பழி வாங்குறியா என்று சொல்லி கொண்டே இன்னும் அவனை நெருங்கினாள் . விக்கி உடனே கொஞ்சம் தள்ளி உக்காந்து கொண்டு இல்ல எனக்கு இன்னைக்கு மூடு சரி இல்ல என்றான் .

7 Comments

  1. Story supper plz continue the story

  2. Very nice story. Plz update the next part

  3. Bro semmaya iruku story… Please continue… I came for sex story… U changed my thoughts… Fill ah eluthunga bro

  4. Hello brother daily oru part podunga

  5. Next story plz

  6. Next part podunga bro

Comments are closed.