கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 52 8

“என்ன ஆச்சு செல்வா உனக்கு? நீ ஏன் இப்டீல்ல்லாம் பேசறே?” சுகன்யாவின் குரலில் லேசான நடுக்கமிருந்தது.

“எனக்கு எதுவும் ஆகலே மேடம்… நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்..?”

“அப்ப நான் மாறிட்டேனா?”

சுகன்யாவின் குரல் தழுதழுக்க ஆரம்பிதது. அவள் கண்கள் இலேசாக கலங்கியது. இப்பல்லாம் எனக்கு ஏன் சட்டு சட்டுன்னு அழுகை வருது? சுகன்யா தன்னை கேட்டுக்கொண்டாள்.

“திஸ் யூ நோ பெட்டர் தேன் மீ…” சுகன்யாவை சீண்டிவிட்டோம் என்கிற திருப்தி அவன் கண்களில் நிலவியது.

“செல்வா… பிளீஸ்… என்னைக் கொல்லாதே?”

“உன்னை கொல்றதுக்கு நான் யாரு?”

“எனக்குத் தலை வலி உயிர் போகுது செல்வா. கேண்டீனுக்கு போகலாம் வா. எனக்கு காஃபி குடிச்சே ஆகணும். வில் யூ கம் வித் மீ?” சுகன்யா அவன் முகத்தை கூர்ந்து நோக்கினாள்.

“என்னோட நீ மட்டும்தானே வருவே?”

“பின்னே?”

“இல்லே ஒருவேளை உனக்கு ஒரு எடுபிடி கிடைச்சிருக்கானே; அவனும் நம்மகூட வருவானோன்னு நினைச்சேன்.” செல்வாவின் முகத்தில் இப்போது ஒரு கூரூரப்புன்னகை நிலவுவதாக சுகன்யா நினைத்தாள்.

“செல்வா.. ப்ளீஸ்…” செல்வாவின் முழங்கையை இறுக்கமாகப் பிடித்த சுகன்யா அவனை இழுத்துக்கொண்டு கேண்டீனை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

*****

இங்க என்ன நடந்து போச்சுன்னு நினைச்சு, இப்ப இவன் சில்லியா தன் லவ்வர் கிட்ட பிஹேவ் பண்றான்? நாங்க என்ன ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்புடிச்சிக்கிட்டு முத்தமா கொடுத்துக்கிட்டு இருந்தோம்?

லவ் பண்ற ஸ்டேஜ்லேயே இவனுக்குத் தன்னை சின்சியரா காதலிக்கற பிகரு மேலே நம்பிக்கையில்லையே? இந்தக் கேணயன்ல்லாம் எப்படி கடைசீ வரைக்கும் தன்னை கல்யாணம் பண்ணிக்கப்போறவளை சந்தோஷமா வெச்சிருக்கப்போறானுங்க? ஆனா பஜ்ரங்பலி இவனை மாதிரி மொக்கைங்களுக்குத்தான் சுகன்யா மாதிரி டீசன்டான, அழகான, புத்திசாலியான, பொண்ணுங்களை கோத்துவுடறான்? சுனில் மனதுக்குள் சலித்துக் கொண்டான்.

செல்வா, சுகன்யாவை பாக்க வந்தாலும் சரி; நான் அவன் ரூமுக்கு அஃபீஷியலா போனாலும் சரி; ஏன் என்னை அலட்சியப்படுத்தறான்? எப்பவுமே ஒரு மாதிரி திமிராப் பேசறானே? ஆமாம். இவனுக்கு என்னைப்பத்தி என்னத் தெரியும்? இவன் மயிரான் என்னைப்பத்தி என்ன வேணா நினைச்சுக்கிட்டு போகட்டும். சுகன்யா நோஸ் மீ வெல்.

5 Comments

  1. சூப்பர்.கதை interesting a இருக்கு.செல்வாவும் சுகன்யாவும் பிரிஞ்சுருவாங்கன்னு தெரியும்.அதை இவ்வளவு சீக்கிரம் முடிப்பீங்கனு எதிர்பார்க்கலை.அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன்…

  2. Intha kathai yappa than end agum roomba pottu boor adikuringa pls

  3. What happened for today’s episode?

  4. Intha kadhayoda source enga iruku

Comments are closed.