ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 8 47

தீபாவிடம்.. ”சும்மார்ரீ.. அவங்க போகட்டும்..” என்றாய்.
உடனே தீபா.. ”ஆமா.. இப்ப.. இப்படி சொல்லுவ..? அவரு போனப்பறம்.. என்கிட்டதான் வந்து பொலம்புவ..! வந்தவுடனே போய்ட்டாங்க.. என்னாலதான் ஒன்னுமே பண்ண முடியலேன்னு..” என்றாள்.
உன்னைப் பார்த்துச் சொன்னேன்.
”பரவால்ல தாமரை..! நான் எதையும் எதிர்பாத்து வல்ல..! நீ.. உன் உடம்ப நல்லா கவனிச்சுக்கோ..! ரெடியாகி.. வேலைக்கு போனா போதும்..!!” என்று விட்டு.. இருவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினேன்.. !!
இரவு…!!
நான் வீடு திரும்ப கொஞ்சம் தாமதாகிவிட்டது. கதவைத்திறந்த.. நிலாவினி வெள்ளைச் சுடிதாரில் இருந்தாள். விலகி நின்று…
”ஏன் லேட்டு. ?” என்றாள்.
” என்னோடது ஒன்னும் ஆபீஸ் வேலை இல்லையே..” என்று உள்ளே நுழைநதேன்.
கதவைச் சாத்திவிட்டு.. என் பின்னாலேயே வந்தவள்.. என் சட்டை பட்டன்களைக் கழற்றினாள்.
”மேடம்.. உஜாலாவுக்கு மாறிட்டிங்க போலருக்கு..?” என்று அவள் தோள்களில் கை போட்டேன்.
”ஏன்… நல்லால்லையா..?”
”சூப்பரா இருக்கு…”
சட்டையைக் கழற்றிவிட்டு.. லுங்கியை எடுத்து நீட்டினாள். நான் பேண்ட்டைக் கழற்றிவிட்டு லுங்கிக்கு மாறினேன்.
அவள் உதட்டில் முத்தமிட்டு..
”நல்ல பசி..” என்றேன்.
”முத்தம் குடுத்தா.. பசி ஆறாது..!” என விலகினாள் ” முகம் கழுவிட்டு வாங்க..”
” ஆனா.. முத்தம்.. பசிய தடுக்கும்..” என இழுத்துப் பிடித்து மறுபடி முத்தம் கொடுத்தேன்.
”எத்தனை நேரத்துக்கு..?” என்றாள்.

அதுவும் சரிதான் என்றுதோன்றியது. நான் பாத்ரூம் போய்.. உடம்பெல்லாம் கழுவிக் கொண்டு வந்து சாப்பிட உட்கார்ந்தேன். அவள் உணவைப் பிசைந்து… எனக்கு ஊட்டிவிட்டாள்.! அவளுக்கு நான் ஊட்டிவிட்டேன்..!!
சாப்பிட்டபின்… ஓய்வாகக் கட்டிலில் சாய்ந்தேன். என் பக்கத்தில் வந்து உட்கார்ந்த என் மனைவியின் மடியில் கை போட்டேன் . பின்பக்க வீட்டில்.. இன்னும் குழந்தைகளின் சிரிப்புச் சத்தமும்.. ஆரவாரமும் கேட்டது.!
”சரியான வாலுங்க..” என்றாள்.
”யாரு..?”
”மேகலக்காவோட.. புள்ளையும் பையனும்தான்..” என்றாள்.
”ஏன்..! என்ன பண்ணாங்க..?”
”இல்ல..! காலைலருந்து.. காச்.. மூச்சுனு ஒரே சத்தம்..!!”
”குழந்தைங்கன்னா.. அப்படித்தான்..!!”
என்மேல் சாய்ந்தாள்.
”உங்கள ஒன்னு கேக்கனும்..” என்றாள்.
” என்ன..?”
” குணா.. யாரையாவது.. லவ் பண்றானா..?”
”லவ்வா..?” சிரித்தேன் ”எனக்கு தெரிஞ்சு.. அப்படி எதுவும் இல்ல. .! ஏன்..?”
”அவனப்பத்தி தெரிஞ்சுக்கத்தான்.! அவன் லவ் பணணதே இல்லையா..?”
” படிக்கறப்ப.. பண்ணியிருக்கான்..”
”யாரை..?”
”அது எனக்கு தெரியாது..! என்னமோ பேர் சொன்னான்..”
”என்ன பேரு..?”
” இப்ப.. நாபகமில்லே…”
என் மார்பைத் தடவி… மார்பில் இருந்த ரோமங்களைச் சுருட்டி விளையாடினாள்.
”சரி.. நீங்க பணணியிருக்கீங்களா..?”
”என்னது.. ஒரே.. கேள்விகளா..?”
”சும்மா.. சொல்லுங்களேன்..! நான் ஒன்னும் ஃபீல் பண்ணிக்க மாட்டேன்…”
”ம்…!! பண்ணியிருக்கேனே..!!”
”ஹை..! யாரது..?”
”ம்..! நெறைய்ய..”
”நெறையவா..? நீங்களா..?”
”ம்..ம்.! நம்மளுக்கெல்லாம் பதினாலு வயசுலயே லவ் ஸ்டார்ட்ட்கிருச்சு..!”
”ஓகோ…?”
” ஒன்னா… ரெண்டா..? அத்தனை பேரு..! ஆனா இதுல ஒரு காமெடி என்னன்னா.. அவளுக யாரும் என்னைப் பண்ணல…! ம்..!”
”அஹ்ஹ்ஹஹா…” என்று சிரித்தாள் ”அப்ப.. ஒன் சைடு லவ்வா..?”
”ம்..ம்..!”
”யாருமே… உங்கள பண்ணல..?”
”ம்கூம்..!!”
”ச்ச..! ஒருத்திக்கு கூடவா.. உங்க மேல… லவ் வரல..?”
”ம்..ம்…!!”
”ச்ச…!! பாவம்..!!”
”ஒரே.. ஒருத்திக்கு மட்டும் என்னைப் புடிச்சிது..! ஆனா அவளும் வேற ஒருத்தன லவ் பண்ணிட்டிருந்தா..! சரி.. நம்ம ராசி இப்படித்தான் போலன்னு விட்டுட்டேன்.! அதுக்கப்பறம் லவ் பண்ற எண்ணத்தையே மாத்திட்டேன்..!!”
”அய்யோ… பாவம்..” என்று சிரித்தாள்.
”அப்பறம்.. இருபது வயசுக்கப்பறம்.. எனக்கு லவ்னாலே புடிக்காம போயிருச்சு..”
”ஏன்…?”
”அதெல்லாம்.. போர்மா…! மீசை முளைக்காத பசங்க பண்ற வேலை..”
”ஒஹ்ஹோ….” அவள் சிரித்து என் மேல் சாய்ந்தாள்.
நான் அவள் மார்பைப் பிடித்து மெதுவாக உருட்டினேன்.

3 Comments

  1. Next part போடுங்க

Comments are closed.