ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 8 47

”இல்லிங்க..! சவாரி போயிருந்தான்..!!”
மெதுவாக எழுந்து.. நிலாவினியைப் பார்த்து..
” சரி… சாப்பிடுங்க..! நான் போறேன்..!!” என்றாள்.
நான் ”சாப்பிட்டு போங்க. .”என்றேன்.
”பரவால்லப்பா..! போய் அவனுக்கு ஏதாவது செஞ்சு வெக்கலாம்..! பசியோட வந்தான்னா…ஜங்கு.. ஜங்குன்னு குதிப்பான்…!!” என்று விட்டு விடைபெற்றுப் போனாள்.
நான் உடைகளைக் களைந்து… லுங்கி கட்டி பாத்ரூம் போய் வந்தேன். கதவைச் சாத்திவிட்டு வந்த.. நிலாவினி.. என் பக்கத்தில் வந்து நின்று… என் மார்பில் உரசியவாறு சொன்னாள்..!
”அம்மாவும்… நானும்.. டாக்டர்கிட்ட போய்ட்டு.. வந்தோம்…”
”எதுக்கு…?”
”டெஸ்ட் பண்ண…”
” என்ன டெஸ்ட்..? உங்கம்மாக்கு.. ஏதாவது..?”
”எங்கம்மாக்கு இல்ல..! எனக்கு..!!”
”உனக்கா…? உனக்கென்ன டெஸ்ட்…?”
”யூரின் டெஸ்ட்…” என்று சிரித்தாள்.
”யூரின் டெஸ்ட்டா..?”
” ம்..ம்..!! பாசிடிவ்..!!”
”அடிக்கள்ளி..” மகிழ்ந்து.. அவளைக் கட்டிப்பிடித்தேன்.
”இந்த தொப்பைக்குள்ள.. ஒரு ரோஜா.. பூ..!!” என்று முத்தம் கொடுத்தேன்.
”ம்ம்..” என் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.
வெட்கப்படுகிறாளோ..? அப்படித்தான் இருக்கும்..!!
”நிலா…” வாஞ்சையுடன் அவள் கூந்தலைத் தடவினேன்.
” ம்ம்…”
”சந்தோசமா இருக்கு..! உங்கம்மாக்கு தெரியுமில்ல..?”
” ம்ம்…”
அவள் முகத்தை நிமிர்த்தினேன். வெட்க விழிகளுடன் என்னைப் பார்த்தாள். அவள் முத்தமிட்டேன்
”லவ் யூ பொண்டாட்டி…”
”மெனி மோர் லவ் யூ… புருஷா..”
”என்ன வேனும்.. உனக்கு..?”
”நீங்க. ..”
” நான்தான் இருக்கேனே..? என்கிட்டருந்து என்ன வேனும்..?”
”எப்பவும்… உங்க அன்பும்.. அரவணைப்பும்…!!”
” இதெல்லாம் கேக்கனுமா..? வேற ஏதாவது..?”
”வேற எதுவும்.. எனக்கு பெருசில்ல…” என்று என் உதட்டில் முத்தமிட்டாள்.
அவளது மேடான வயிற்றைத் தடவினேன்..!

”தேங்க்ஸ்… நிலா..!!”
” ச்ச… என்னப்பா.. நீங்க..!! நான்தான் தேங்க்ஸ் சொல்லனும்..! அப்பறம்…”
”ம்..ம்..அப்பறம்…?”
”உங்க.. சிஸ்டர் போன் பண்ணிருந்தா..”
”சிஸ்டரா…?”
” ம்..ம்..! உங்க தங்கச்சி…”
”ஓ..!!”
” ரொம்ப நேரம் பேசினா..”
”ம்..” நான் கொஞ்சம் இருக்கமடைந்ததை உணர்ந்ததும்.. சட்டென அந்தப் பேச்சை நிறுத்தி விட்டாள்.
”சரி… சாப்பிட வாங்க..!!” என்று.. என்னை முத்தமிட்டு விலகிப் போனாள்…!
இரவில்.. உன்னை பஸ் வெச்சுவிட வந்தபோது.. உன்னிடம்..சொன்னபோது உன் முகம்.. அப்படியே பூரிப்பில் மலர்ந்து போனது..!
”ஐயோ.. ரொம்ப சந்தோசங்க..!! எத்தனை மாசம்ங்க…?”
”அது தெரியல..தாமரை..!! ஆனா மாசமா இருக்கா..!!” என்றேன்.
தீபா சிரித்து.. ”ஹூம்.. ஐயாக்கு மாசமா ஆக்கத் தெரிஞ்சுருக்கு… ஆனா எத்தனை மாசம் ஆச்சுனு தெரியல…” என்று கிண்டல் செய்தாள்.
சட்டென அவள் காதைப் பிடித்து திருகினேன்.
”உனக்கு ரொம்பத்தான்டி.. நீண்டு போச்சு…”
”ஆ…! என்னது…?” சிணுங்கலுடன் சிரித்தாள்.
”ம்.. உன் வாயி…” என்க சிரித்துக் கொண்டு விலகினாள்.
நீ மெதுவாகச் சொன்னாய்.
” எனக்கு.. என்னமோ.. அக்காவ பாக்கனும் போல இருக்குங்க…”
” அப்படியா…?”
” வரலாங்களா…?”
” நீயா…?” யோசித்தேன்.
தீபா குறுக்கிட்டாள்.

3 Comments

  1. Next part போடுங்க

Comments are closed.